Jump to content

கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து 

Image result for gnanasera therar

ஞானசார தேரர், கஞ்சா பிரியர் என்பதும், அதனை அடித்து விட்டு, கிரிமினல் வேலைகள் எல்லாம் செய்து, உள்ளுக்கு போய், ஜனாதிபதி மைத்திரி, பொதுமன்னிப்பில் வெளிய வந்தார் என்பதும் தெரிந்த செய்தி.

73 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷ்காரன் தான் கொண்டு வந்த சிகிரடினை மக்கள் அதிகம் பாவிக்க வேண்டும் என்று, சுதேச மக்கள் பாவித்த, கஞ்சாவை தடை செய்து விட்டார்கள்.

இந்த தடையினை நீக்க வேண்டும். கஞ்சா ஒரு அருமையான மூலிகை மருந்து. பிரிட்டிஷ்காரனை நாட்டில் இருந்து நீக்கி அனுப்பியது போல, அவர்களது, இந்த தடை சட்டத்தினை நீக்காவிடில், சுதந்திரம் கிடைத்தது என்று பேசுவதில் அர்த்தம் இல்லை.

எனவே அரசாங்கம் இந்த அருமையான மூலிகை மருந்தின் மீது, உள்ள தடையினை நீக்க வேண்டும்.

****

அட... ஹமத்துருவாணி ..... ஆனா ஒன்னு.... இது புதுசா இருக்கு... சரி... கஞ்சா அடிச்சு தான் பேசினீங்களா... இல்லையா? 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவமூலிகை எனவும் கூறுவார்கள், சித்த வைத்தியத்தில் பாவிக்கிறார்கள். சித்த/பாரம்பரிய வைத்தியர்கள் மருத்துவத்திற்காக வளர்க்கலாம் என்று கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:

சிவமூலிகை எனவும் கூறுவார்கள், சித்த வைத்தியத்தில் பாவிக்கிறார்கள். சித்த/பாரம்பரிய வைத்தியர்கள் மருத்துவத்திற்காக வளர்க்கலாம் என்று கேள்விப்பட்டேன்.

இலங்கையில் பிடுபடும் ஒரு பகுதியை சித்த வைத்தியத்திற்கு  எடுத்துக்கொள்வார்கள் மற்றவை எரிக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் பிடுபடும் ஒரு பகுதியை சித்த வைத்தியத்திற்கு  எடுத்துக்கொள்வார்கள் மற்றவை எரிக்கப்படும்

எரிக்கும் போது யார் சுற்றி நிற்பது? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

எரிக்கும் போது யார் சுற்றி நிற்பது? 😂

நீதிபதி உத்தரவில் பேரில் நடக்கும் நீதிமன்ற உறுப்பினர்கள் , பொலிசார், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

நீதிபதி உத்தரவில் பேரில் நடக்கும் நீதிமன்ற உறுப்பினர்கள் , பொலிசார், 

ஓ, தனி சீரியசாகக் கேட்கவில்லை! 😄

கஞ்சாவை எரிக்கும் போது வரும் புகை உள்ளிளுத்தால் போதையை  ஏற்படுத்தும்!

எரிக்கப் பட்ட கஞ்சாவின் எச்சங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்றேல் நாட்டில் யூதக் குருக்கள் பூசை செய்த இடத்தில் கண்டு பிடித்திருக்கிறார்கள். பூசைக்கே பயன்படுத்தியிருக்கிறார்கள்!

எங்கள் சித்தர்களும் குகைக்குள் புகை போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன் - சொன்னால் அடிக்க வருவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

ஓ, தனி சீரியசாகக் கேட்கவில்லை! 😄

கஞ்சாவை எரிக்கும் போது வரும் புகை உள்ளிளுத்தால் போதையை  ஏற்படுத்தும்!

எரிக்கப் பட்ட கஞ்சாவின் எச்சங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்றேல் நாட்டில் யூதக் குருக்கள் பூசை செய்த இடத்தில் கண்டு பிடித்திருக்கிறார்கள். பூசைக்கே பயன்படுத்தியிருக்கிறார்கள்!

எங்கள் சித்தர்களும் குகைக்குள் புகை போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன் - சொன்னால் அடிக்க வருவார்கள்!

சித்தர் சொன்னதே சிவமூலிகையென 

பச்சையாக எரிக்கும் போது புகை வரும் ஆனால் அந்த புகையில் எந்த கிக்கும் இராதாம் என்று நண்பன் சொன்னார் சில இடங்களில் பிடிக்க செல்வார்களாம் காட்டுக்குள் பதப்படுப்பட்ட இலைகளும் பூவும் தான் கிக்காம் 

Link to comment
Share on other sites

கஞ்சா ரொட்டி இசுலாமியர்களின் பண்டிகைகளின்போது தாரளமாகக் கிடைக்கும். ஆகா என்னா ஒரு கிக்.😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிச்ச கஞ்சா சாம்பலை இன்னொரு விடயத்திற்கும் பயன் படுத்தலாம். tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து 

கஞ்சா மட்டுமல்ல

சகல போதைவஸ்துக்களிலும் இருந்து தான் எமக்கான மருந்து மாத்திரை செய்யப்படுகிறது.

மருந்து மாத்திரையை விட்டுட்டு போதைவஸ்தையை எடுத்தா போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்கள் பெறுவதற்கு ......!  😁

Link to comment
Share on other sites

22 minutes ago, suvy said:

 

 

15 minutes ago, suvy said:

மேலதிக தகவல்கள் பெறுவதற்கு ......!  😁

கஞ்சாவைப் பற்றி 'அன்றே சொன்னார் சுவி அண்ணா'! 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 03:16, மல்லிகை வாசம் said:

 

கஞ்சாவைப் பற்றி 'அன்றே சொன்னார் சுவி அண்ணா'! 😆

சித்தர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விவசாயி விக் said:

ஒவ்வொரு வருடமும் ஒரு சிலர் கான்சருக்கு உதவி கேட்டு அழைப்பார்கள்.  என்ன எல்லாரும் நவீன மருந்துகளை போட்டு கதிர் அடித்து கருகி போய் பலடிட்டிவ் கெயர் இருக்கும்போது வருவார்கள்.  

என் நண்பரின் தந்தைக்கும் இது தான் நடந்தது.  அவரின் உடல் உபாதையை குறைத்து உணவு உட்க்கொள்வதை ஊக்குவிக்க கஞ்சா எண்ணெய் கொடுத்துள்ளேன்.

சிபிடி இலையில் இருந்து வரும் உடல் உபாதையை குறைக்கும் ஆனால் போதை தராது.  டிஎச்சி பெண் பூவில் இருந்து வரும் அது போதை மற்றும் கான்சர் செல்களை தாக்கும்.

கனடா கஞ்சா கடைகளில் இந்த எண்ணெய்கள் வாங்கலாம்.  ஒரு சின்ன குப்பி $50 போகும்!

 ஓம் இஞ்சையும் விற்குது. நானும் வாங்கி பாவிச்சனான்.

Slider-CBD-Gold-Neu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2021 at 18:06, குமாரசாமி said:

எரிச்ச கஞ்சா சாம்பலை இன்னொரு விடயத்திற்கும் பயன் படுத்தலாம். tw_glasses:

அது எந்த விடயத்துக்கு குசா அண்ணை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2021 at 15:13, விவசாயி விக் said:

உங்கள் அனுபவம் எப்படி? 

நான் முழங்கால் வலிக்கு எடுத்துக்கொண்டிருந்தேன். வலி துளியளவும் தெரியாது. பின்விளைவுகள் இல்லை என கூறினார்கள். ஆனால் இதற்கு அடிமையாகி விடுவேனோ என்ற பயத்தில் நிறுத்தி விட்டேன்.

 

On 10/2/2021 at 16:16, Sasi_varnam said:

அது எந்த விடயத்துக்கு குசா அண்ணை ?

ஒருவரின் மூளையின் செயல்பாட்டை குறைக்க கஞ்சா சாம்பலை தண்ணீரில் கரைத்து கொடுத்தால் போதுமென கேள்விப்பட்டேன்.

விவசாயி விக் இதற்கு என்ன கூறுகின்றார் என பார்ப்போம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச காலத்துக்கு முன் பணம்காய் என்ற புனை பெயரில் வருபவர் இதுபற்றி புளுகின்றவர் ஆளை காணவில்லை .

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

நான் முழங்கால் வலிக்கு எடுத்துக்கொண்டிருந்தேன். வலி துளியளவும் தெரியாது. பின்விளைவுகள் இல்லை என கூறினார்கள். ஆனால் இதற்கு அடிமையாகி விடுவேனோ என்ற பயத்தில் நிறுத்தி விட்டேன்.

அதனால் முழங்கால் வலிக்கான நிரந்தர தீர்வு கிடைத்ததா அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கஞ்சாவுடனான தொடர்பு கொஞ்சம் வித்தியாசமானது!

சில நண்பர்கள் வட்டமாக இருந்து பாட்டுக்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்! ஒருவர் விட்ட இடத்திலிருந்து மற்றவர் தொடர்ந்து பாடுவார்..!

அப்போது ஒருவர் மட்டும் ஒரு மூலையில் மிகவும் கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார்!  அருகில் சென்ற நான், என்ன நடந்தது என்று விசாரித்த போது....மச்சான் எனது கால்களைக் காணவில்லை என்று அழத் தொடங்கி விட்டார்!

நான் அவரது கால்களைத் தொட்டுக் காட்டினேன்! அவரோ இன்னும் அதிகமாக அழத் தொடங்கி விட்டார்!

பின்னர் தான் மற்றவர்கள்...அவர் கஞ்சா புகைத்துப் போட்டு...இருப்பதாகச் சொன்னார்கள்!

ஆனால் ஆபிரிக்காவில்...கஞ்சாவை வீட்டில் வளர்த்துக் கறிக்குள் போட்டுச் சமைப்பார்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

அதனால் முழங்கால் வலிக்கான நிரந்தர தீர்வு கிடைத்ததா அண்ணை?

என்னைப்பொறுத்தவரைக்கும் வலிகளை குறைத்ததே தவிர நோயை மாற்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 23:29, பெருமாள் said:

கொஞ்ச காலத்துக்கு முன் பணம்காய் என்ற புனை பெயரில் வருபவர் இதுபற்றி புளுகின்றவர் ஆளை காணவில்லை .

பனங்காய் எனது நண்பர்.  😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.