Jump to content

DNA சொன்னாலும் குழந்தைகள் செலவு எனதே - நையீரிய நீதிபதி!


Recommended Posts

oka.jpg

நைஜீரியாவை சேர்ந்த நீதிபதி ஒருவர் முதல் மனைவி மூலம் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் தான் தந்தை கிடையாது என்பதை DNA பரிசோதனை மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.  Okorodas என்பவர் நீதிபதியாக உள்ளார். இவருக்கும் Celia என்ற பெண்ணுக்கும் திருமணமான பின்னர் மூன்று பிள்ளைகள் பிறந்தது இந்த நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் விவாகரத்து பெற்று 11 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர் இதன் பின்னர் Okorodas இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் முதல் மனைவியின் மூன்று பிள்ளைகளுக்கான கல்வி செலவை அவர் ஏற்று வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் Okorodasக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, Celiaவுக்கு பிறந்த மூன்று பிள்ளைகளுக்கு அவர் தந்தையில்லை என்ற செய்தி தான் அது.  இதை கேட்டு குழப்பமடைந்த அவர் DNA பரிசோதனை செய்ய முடிவு செய்தார்.  ஆனால் கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா அச்சம் இருந்ததால் அவரால் பரிசோதனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கடந்தாண்டு இறுதியில் DNA பரிசோதனையை Okorodas மேற்கொண்ட நிலையில் அதன் முடிவில் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி மூன்று பிள்ளைகளுக்கும் அவர் தந்தையில்லை என்பது உறுதியானது. இதை தொடர்ந்து Celia மீது மோசடி புகாரை அவர் கொடுத்தார். இது குறித்த விசாரணையின் முதலில் Okorodas தான் தனது 3 பிள்ளைகளுக்கும் தந்தை என Celia கூறினார். ஆனால் பின்னர், வேறு நபரின் மூலம் தான் மூன்று குழந்தைகளும் பிறந்தது என்பதை ஒப்பு கொண்டுள்ளார். இதனிடையில் அந்த மூவரின் கல்வி செலவை Okorodas தொடர்ந்து கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Lankasri.com – Germany

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியின் மனைவி....  “மூன்று முறை” வேலி தாண்டியதை, மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நந்தன் said:

தியாகி 

தியாகி ஒருவர் உள்ளார் எனில் துரோகியும் ஒருவர் உள்ளார்.😆

Link to comment
Share on other sites

"சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை;
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை"
 
அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் என்றும் நலமே வாழ்க!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நீதிபதியின் மனைவி....  “மூன்று முறை” வேலி தாண்டியதை, மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். 😂🤣

உங்கள் கண்டனத்தினை, மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். 😎

பயிர் (ஜட்ஜ் அய்யா மனைவி.... ஒருபோதும் வேலி தாண்டவில்லை, கனம் தமிழ் சிறியர் அவர்களே. லார்ட்டு லபக்குதாஸ் என்ற கறுத்த ஆடு ஒன்று, மூன்று முறை, வேலிக்கு மேலாக, அல்லது வேலில துளை போட்டு உள்ள வந்து, பயிரை  தின்று விட்டு போனதை அறியாமல், ஜட்ஜ் அய்யா கோட்டே கதி என்று படுத்து கிடந்திருக்கிறார். 🤦‍♂️

அதைத்தான்  நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும், மை லார்ட். கண்டிப்பதுக்கு  முன்னர், உங்களுக்கு இன்னொரு விபரமும் தேவை.... இரண்டாவது கலியாணம் கட்டின ஜட்ஜ் அய்யாவுக்கு பிள்ளையள் இருக்குதோ, அல்லது அங்கேயும் dna டெஸ்ட் எடுக்க வேண்டிய நிலைமையோ எண்டு தெரிய வேணும். 😁

எனது கேள்வி என்ன வென்றால், மூன்று பிள்ளைகள் போதும் எண்டது, யாரின் முடிவாக இருக்கும்.  🤔

ஜட்ஜ் அய்யா 

ஜட்ஜ் அய்யா மனைவி

லார்ட்டு லபக்குதாஸ்

please tell me (உபயம்: தோழர் புரட்சி)

4 hours ago, மல்லிகை வாசம் said:
"சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை;
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை"
 
அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் என்றும் நலமே வாழ்க!

சிறு பிள்ளைகளுக்கு கல்வி தருவது நல்லது தான்.

ஏமாந்த சோனகிரியை, நல்ல உள்ளம் எண்டு சொல்லும் உங்கள் நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் என்றும் நலமே வாழ்க! 😂

*********

நான் யாழ் களத்தில் சேர்ந்து இந்த ஜூன் மாதத்துடன் 10 ஆண்டுகள் ஆகப்போகின்றது.

வந்த உடனே, ஒரு மூன்று கதைகள் பதிந்தேன்,

அப்பப்பா நான் அப்பன் இல்லடா
அப்பப்பா நீ அப்பன்தானடா 
அப்பப்பா நான் அப்பன் தானடா 

இவைதான் கதைகளின் தலைப்பு. மூன்றாவது டெனிஸ் வீரர் போரிஸ் பெக்கர் கதை.

இந்த ஜட்ஜ் அய்யா கதை..... முதலாவது கதை ரகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது"  பார்த்தால் தலையிடிதான் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை.....!   🤔

Link to comment
Share on other sites

5 hours ago, Nathamuni said:

சிறு பிள்ளைகளுக்கு கல்வி தருவது நல்லது தான்.

ஏமாந்த சோனகிரியை, நல்ல உள்ளம் எண்டு சொல்லும் உங்கள் நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் என்றும் நலமே வாழ்க! 😂

 

8 hours ago, Paanch said:

ஆனால் பின்னர், வேறு நபரின் மூலம் தான் மூன்று குழந்தைகளும் பிறந்தது என்பதை ஒப்பு கொண்டுள்ளார். இதனிடையில் அந்த மூவரின் கல்வி செலவை Okorodas தொடர்ந்து கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாதமுனி அண்ணை,

தான் ஏமாந்ததை உணர்ந்த பின்னரும் கூட வேறொருவர் பிள்ளைகளுக்குத் தொடர்ந்தும் கல்விக்கான உதவியைத் தொடர எண்ணிய அந்த மனதைத் தான் நல்ல உள்ளம் எனக் குறிப்பிட்டேன்.

வழக்கைத் தொடர்ந்து அதில் அவர்கள் தனது பிள்ளைகள் இல்லை என நிரூபிக்கத் தெரிந்தவர், மேலும் ஒரு படி சென்று அந்தப் பிள்ளைகளுக்கான கல்விச் செலவைத் தொடராது நிறுத்தியிருக்கலாம். இத்தனை ஏமாற்றங்களுக்கும் பின்னர் சாதாரணமான ஒருவருக்கு உதவியைத் தொடரும் மனம் இருக்காது. இவருக்கு இருக்கிறது.

இப்படி ஏமாந்தும் உதவியைத் தொடரும் நல்ல உள்ளம் இருக்கே... அது தானுங்க கடவுள்! எனவே தான் அவர் நல்லா வாழ வேணும் என வாழ்த்தி எழுதினேன்! 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

"நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது"  பார்த்தால் தலையிடிதான் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை.....!   🤔

இதிலுமா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மல்லிகை வாசம் said:

 

நாதமுனி அண்ணை,

தான் ஏமாந்ததை உணர்ந்த பின்னரும் கூட வேறொருவர் பிள்ளைகளுக்குத் தொடர்ந்தும் கல்விக்கான உதவியைத் தொடர எண்ணிய அந்த மனதைத் தான் நல்ல உள்ளம் எனக் குறிப்பிட்டேன்.

வழக்கைத் தொடர்ந்து அதில் அவர்கள் தனது பிள்ளைகள் இல்லை என நிரூபிக்கத் தெரிந்தவர், மேலும் ஒரு படி சென்று அந்தப் பிள்ளைகளுக்கான கல்விச் செலவைத் தொடராது நிறுத்தியிருக்கலாம். இத்தனை ஏமாற்றங்களுக்கும் பின்னர் சாதாரணமான ஒருவருக்கு உதவியைத் தொடரும் மனம் இருக்காது. இவருக்கு இருக்கிறது.

இப்படி ஏமாந்தும் உதவியைத் தொடரும் நல்ல உள்ளம் இருக்கே... அது தானுங்க கடவுள்! எனவே தான் அவர் நல்லா வாழ வேணும் என வாழ்த்தி எழுதினேன்! 🙂

மல்லிகை மாமோய்....

அதுதான் உங்களது நல்ல உள்ளமும் வாழ்க எண்டு சொல்லிவைச்சோம்... :grin:

நம்ம தமிழ் சிறியர் அவசரப்பட்டு கண்டனம் தெரிவிச்சு, இப்ப முழுசிக் கொண்டு நிக்கிறார், கவனிச்சியலே.

அவர் ஏமாந்து எண்டு, இரண்டாவது கலியாண விபரங்கள் தெரியாத வரை நம்ப ஏலாது பாருங்கோ.

அங்கினையும் dna டெஸ்ட் எடுத்து, ரெண்டு தகப்பன் மாரும் ஒண்டு தான் எண்டால், 😲 கதையே வேற...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

இதனிடையில் அந்த மூவரின் கல்வி செலவை Okorodas தொடர்ந்து கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

9 hours ago, நந்தன் said:

தியாகி 

 

 

Link to comment
Share on other sites

Anthony Okorodas

DNA confirms three children from my ex-wife not mine – Judge

The judge says he and his current wife have been wholly responsible for the well-being and the education of the three children, two of whom are university undergraduates.

 

A judge of the Delta State High Court, Anthony Okorodas, has said DNA tests have recently revealed that he is not the biological father of three children from his marriage with his former wife.

Mr Okorodas, who was appointed a judge in 2018, disclosed this in a statement which he issued on Thursday, January 28.

The judge in the statement which only circulated online on Monday, said his former wife, Celia, walked away from the marriage when the youngest child, now 17 years old, was just six.

Mr Okorodu, who described the development as traumatic, said he and his current wife had been wholly responsible for the well-being and the education of the three children, two of whom are university undergraduates, since their mother walked away 11 years ago.

Mr Okorodas, who noted that he had had four children with his current wife, said he first got information from an anonymous source indicating that the three children were not his during the COVID-19 lockdown in April 2020.

He, however, said he was only able to confirm the claim to be true through the DNA test in August 2020.

He stated, “I have taken the decision to address the press in respect of certain traumatic developments that have arisen between me and my ex-wife, Barrister Celia Juliet Ototo of the Ototo Family of Ovom in Yenagoa Local Government Area of Bayelsa State.

“It is now nearly 11 years since our separation and divorce. This press statement is important in order to prevent damaging speculations, half-truths and outright lies from persons who may want to cash in on the tragedy that has befallen my home.

“Sometime during the coronavirus lockdowns early last year, I received information from an anonymous source that indicated that the last of the three children from my previous marriage was in fact not my biological child.

 

“Due to the COVID 19 restrictions at the time, I had to wait until August 2020 to carry out a DNA test.

“The DNA test result which came out in September 2020 confirmed that I was not the biological father of the child.”

He said following the result of the first DNA result, he convened a joint meeting between his extended family on the one side, and Celta’s paternal and maternal families – the Ototo Family of Ovom Town and the Agbagidi Family of Yenagoa Town – on the other side, where he “confronted her with the paternity fraud allegation”.

He added, “Although she initially strongly insisted that I was the biological father, she has since confessed to having the child with another man during the course of our marriage.
 

“This repulsive act of my ex wife prompted me to conduct DNA tests in respect of the two other children. A few days ago, the results came out. Sadly, none of them is my biological child.

“This abomination has caused excruciating mental trauma to me, my present wife, Barrister (Mrs) Ebi Okorodas and all of the innocent children involved.”

‘Four children from my current wife confirmed to be mine’

He said following the development his current wife, “had to agree to having DNA tests on the four children of our own marriage.”

 

 

“Thankfully, the test results confirm each of them to be my biological child,” Mr Okorodas added.

 

‘I’ll not stop taking care of my ex-wife’s children’

 

He said despite the outcome of the DNA tests, he would continue to see to the wellbeing and the education of his ex-wife’s children.

He stated, “It is important to state that Celia walked away from the marriage when her youngest child (who is now 17 years of age) was just six years old.

“Since then, all of her children have lived with my wife, Ebi and I, and we have been wholly responsible for their wellbeing and education.

“Friends who are close to my family would readily attest to the fact that unless specifically informed, no one could tell that the children were not the biological children of my present wife.

“Ebi and I would continue to support the children in any way that we can. Indeed, even after the release of the first DNA test result which proved that I was not the biological father of the last child, we have continued to pay for his education in a private boarding school.

“The two other children are University undergraduates.

“The first, a female, will be a graduate later this year, and the second will soon enter his 4″ year of study. We pray for them to overcome the trauma and become responsible citizens of our country.

“For Celia and her boyfriend or boyfriends, we leave them to their conscience.”

https://www.premiumtimesng.com/news/headlines/440030-dna-confirms-three-children-from-my-ex-wife-not-mine-judge.html

Link to comment
Share on other sites

41 minutes ago, Nathamuni said:

மல்லிகை மாமோய்....

அதுதான் உங்களது நல்ல உள்ளமும் வாழ்க எண்டு சொல்லிவைச்சோம்... :grin:

ஹாஹா... நன்றி அண்ணை. அவ்வளவு நல்ல மனசு எனக்கு இல்லையுங்க! 😆

42 minutes ago, Nathamuni said:

அவர் ஏமாந்து எண்டு, இரண்டாவது கலியாண விபரங்கள் தெரியாத வரை நம்ப ஏலாது பாருங்கோ.

அங்கினையும் dna டெஸ்ட் எடுத்து, ரெண்டு தகப்பன் மாரும் ஒண்டு தான் எண்டால், 😲 கதையே வேற...

எப்படியோ முதல் திருமணத்தில ஏமாந்தது, ஏமாந்தது தானே அண்ணை. இரண்டாவதிலயும் அதே நிலை எண்டா அவர் இன்னும் நல்லா இருக்கணும் எண்டு வாழ்த்துறதைத் தவிர வேற வழி என்ன இருக்கு!

அவர் தவறு ஒன்றும் இல்லையே இதில! 

Link to comment
Share on other sites

31 minutes ago, nunavilan said:

‘Four children from my current wife confirmed to be mine’

He said following the development his current wife, “had to agree to having DNA tests on the four children of our own marriage.”

ம்.... (நிம்மதிப் பெருமூச்சு!)

நீதிபதி ஐயா இனி உஷாராத் தான் இருப்பார், பாவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மல்லிகை வாசம் said:

ஹாஹா... நன்றி அண்ணை. அவ்வளவு நல்ல மனசு எனக்கு இல்லையுங்க! 😆

எப்படியோ முதல் திருமணத்தில ஏமாந்தது, ஏமாந்தது தானே அண்ணை. இரண்டாவதிலயும் அதே நிலை எண்டா அவர் இன்னும் நல்லா இருக்கணும் எண்டு வாழ்த்துறதைத் தவிர வேற வழி என்ன இருக்கு!

அவர் தவறு ஒன்றும் இல்லையே இதில! 

மாடு வாய்க்குமாம் மணவாளனுக்கு பொண்டாட்டி வாய்க்குமாம் புண்ணியவாளனுக்கு.....😁

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

மாடு வாய்க்குமாம் மணவாளனுக்கு பொண்டாட்டி வாய்க்குமாம் புண்ணியவாளனுக்கு.....😁

இதற்குப் பொருளென்ன? நான் கண்ட பொருள்:- மாடு நாம் வணங்க. பெண்டாட்டி நம்மை வணங்க.:100_pray::100_pray:😂🤣

Link to comment
Share on other sites

12 minutes ago, Paanch said:

 

8 hours ago, குமாரசாமி said:

மாடு வாய்க்குமாம் மணவாளனுக்கு பொண்டாட்டி வாய்க்குமாம் புண்ணியவாளனுக்கு.....😁

இதற்குப் பொருளென்ன? நான் கண்ட பொருள்:- மாடு நாம் வணங்க. பெண்டாட்டி நம்மை வணங்க.:100_pray::100_pray:😂🤣

 

எனக்கும் இதன் பொருள் தெரியேல. கூகிளும் சரியாச் சொல்லுதில்லை அண்ணைமார்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Paanch said:

இதற்குப் பொருளென்ன? நான் கண்ட பொருள்:- மாடு நாம் வணங்க. பெண்டாட்டி நம்மை வணங்க.:100_pray::100_pray:😂🤣

மாடு என்பது தமிழில் 'செல்வம்' என்று பொருள் படும்!

கலியாணம் கடட்டுவதால் சிலருக்குச் செல்வம் (சீதனம்) கிடைக்கும்! ஆனால் நல்ல  மனைவி கிடைக்காது!

ஆனால் பூர்வ புண்ணியம் செய்தவருக்கு.. செல்வம் அதிகம் கிடைக்காமல் இருந்தாலும்...னல்ல மனைவி வந்து சேர்வாள்!

ஒரு  வேளை இந்தக் கருத்து பொருந்துமோ?

அண்ணரே வந்து விளக்கம் சொல்லட்டும்!

Link to comment
Share on other sites

இதோ அன்புத் தம்பிக்கு! அண்ணரின் விளக்கம்!!

நான் திரிக்குக் கருத்தெழுதியதால், அது பிறருக்குத் தெரியவில்லை.

நீங்கள் திரியின் வெளிச்சத்தில் எழுதியதால் பளிச்சென்று தெரிகிறது. 

21 minutes ago, புங்கையூரன் said:

கலியாணம் கடட்டுவதால் சிலருக்குச் செல்வம் (சீதனம்) கிடைக்கும்! ஆனால் நல்ல  மனைவி கிடைக்காது!

செல்வம் கிடைக்கும், நல்ல மனைவி கிடைக்காது போகலாம் என்றால், கணவன் நல்லவன் என்றுதானே பொருள்படுகிறது. 

சில நாடுகளில் கணவன் செல்வம் (சீதனம்) கொடுக்கவேண்டும்.

செல்வம் கிடைக்கும், நல்ல கணவன் கிடைக்காது போகலாம் என்றாகினால்.... மனைவி நல்லவள் என்றுதானே பொருள்படும். 

21 minutes ago, புங்கையூரன் said:

ஆனால் பூர்வ புண்ணியம் செய்தவருக்கு.. செல்வம் அதிகம் கிடைக்காமல் இருந்தாலும்...நல்ல மனைவி வந்து சேர்வாள்!

ஒரு மங்கை மணமுடித்து வாழ்வு தொடங்கிய பின்புதான் அவள் நல்ல மனைவியா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாழ்வைத் தொடங்குமுன்னே தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அதற்கான பயிற்சியை, சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு அவள் எங்கே செல்ல வேண்டும்??????????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

மாடு என்பது தமிழில் 'செல்வம்' என்று பொருள் படும்!

கலியாணம் கடட்டுவதால் சிலருக்குச் செல்வம் (சீதனம்) கிடைக்கும்! ஆனால் நல்ல  மனைவி கிடைக்காது!

ஆனால் பூர்வ புண்ணியம் செய்தவருக்கு.. செல்வம் அதிகம் கிடைக்காமல் இருந்தாலும்...னல்ல மனைவி வந்து சேர்வாள்!

ஒரு  வேளை இந்தக் கருத்து பொருந்துமோ?

அண்ணரே வந்து விளக்கம் சொல்லட்டும்!

இதுக்கு மேலை நான் என்னத்தை புதிசாய் சொல்லுறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.