Jump to content

#P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன?


Recommended Posts

1 minute ago, Nathamuni said:

போராட்டத்துக்கு தேவையான, உந்துதலை கொடுத்தது, சுமந்திரனும், சாணக்கியனும் என்று குழந்தைத்தனமாக நம்புகிறீர்களா?

இப் போராட்டம் இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்கு காரணங்களில் ஒன்றாக இவர்கள் இருவரும் உள்ளனர். முக்கியமாக சாணக்கியனின் பங்கு சுமந்திரனின் பங்கை விட அதிகமானது. இவர்கள் இருவரையும் தவிர
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவரது மகன், யோகேஸ் நடா, அரியனேந்திரன் போன்றோர்களுக்கும் இதில் பங்குண்டு.

இவற்றை விட கிழக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஆதரவும் முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தொகுத்து எழுதியதற்கு பச்சை. துருத்திய வரிக்கு கருத்து😎

மேற்குக்கும் அதன் தரகராக இருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் போட்டிகள் பற்றியும் பல அலசல்கள் வந்துதான் உள்ளன.  சிறிலங்காவில் என்ன நடக்கின்றது, ஜெனீவாவில் என்ன நடக்கக்கூடும் என்பது எல்லாம் wargame ஆக மேசைகளில் அலசப்படுகின்றன.

ஆனால் P2P பேரணியை பின்னிருந்து நடத்தியது புலனாய்வு அமைப்புக்கள் என்பது ஆதாரமில்லாத வெறும் ஊகங்கள். இதையும் ஒருவர் சும்மா எங்காவது எழுதியிருப்பார். ஊகத்தில் தர்கிக்க என்ன இருக்கின்றது?

நன்றி அய்யா, மக்கள் தாமாகவே வெகுண்டு எழுந்திருந்தால், பொடி நடையாக, இன்று முல்லைத்தீவினைக் கடந்து கொண்டு இருப்பார்கள்.

அதற்க்குள் சிங்கள படையினர், இலகுவாக மடக்கி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள் நிழலி?

முள்ளிவாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே பொய் என்று சிங்களம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அதுக்கு ஆப்பு வைக்கும் வகையில், சட்ட ரீதியாக விசாரணை செய்த அதிகாரி, விசாரணை கோப்புகளுடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். அதன் வீச்சு புரிகிறதா, இல்லையா?

மறுபுறத்தே, ராஜபக்சேக்களின் கோபத்தால், அந்த அதிகாரியின் உயர் அதிகாரியான சாணி அபேயசேகரா உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அதாவது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை நிரூபிக்க ஒரு சட்ட அதிகாரி இலங்கையில் போராடினார். அவரை அப்படியே அலேக்கா அவரது கோப்புகளுடன் தூக்கிக் கொண்டு போய் விட்டனர். அப்படி அவரை தூக்கியிருக்கா விட்டால் முள்ளிவாய்க்கால் தொடர்பான உண்மைகளை நிரூபிக்க மேற்குலகு கஷடப்படும்.😀

ஷானி அபேசேகரா நேர்மையானவர். ஆனால் அவர் ஒன்றும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெளிக்கொண்டு வர பாடுபட்டவர் அல்ல. ஷானி செய்தெல்லாம் மகிந்த சகோதரர்கள் செய்த கொள்ளைகளை விசாரிக்க தொடங்கியது தான்.

இதில் ஊடகவியலாளார் பிரகீத் மட்டுமே இறுதி யுத்தத்தில் இராசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியமை தொடர்பாக புல நாய்வு தொடர் ஒன்றை ஆரம்பித்து அதற்கான தரவுகளை சேகரிப்பதில் ஈடுபட்டு இருந்தார். அவரை மகிந்தவின் முதல் ஆட்சியிலேயே காணாமல் ஆக்கிவிட்டனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

அதாவது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை நிரூபிக்க ஒரு சட்ட அதிகாரி இலங்கையில் போராடினார். அவரை அப்படியே அலேக்கா அவரது கோப்புகளுடன் தூக்கிக் கொண்டு போய் விட்டனர். அப்படி அவரை தூக்கியிருக்கா விட்டால் முள்ளிவாய்க்கால் தொடர்பான உண்மைகளை நிரூபிக்க மேற்குலகு கஷடப்படும்.😀

ஷானி அபேசேகரா நேர்மையானவர். ஆனால் அவர் ஒன்றும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெளிக்கொண்டு வர பாடுபட்டவர் அல்ல. ஷானி செய்தெல்லாம் மகிந்த சகோதரர்கள் செய்த கொள்ளைகளை விசாரிக்க தொடங்கியது தான்.

நிழலி, என்னது?

குழப்புகிறீர்களா அல்லது குழம்புகிறீர்களா?

நான் எங்கே சொன்னேன், டீ சில்வா முள்ளிவாய்க்கால் குறித்து விசாரணை செய்தார் என்று?

அவர் விசாரணை செய்தது, மைத்திரி-ரணில் காலத்தில். விசாரித்தது, ராஜபக்சேக்களின், சிங்கள பகுதி மனித உரிமை மீறல்கள் குறித்து. 

Link to comment
Share on other sites

 

17 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள் நிழலி?

முள்ளிவாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே பொய் என்று சிங்களம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அதுக்கு ஆப்பு வைக்கும் வகையில், சட்ட ரீதியாக விசாரணை செய்த அதிகாரி, விசாரணை கோப்புகளுடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். அதன் வீச்சு புரிகிறதா, இல்லையா?

மறுபுறத்தே, ராஜபக்சேக்களின் கோபத்தால், அந்த அதிகாரியின் உயர் அதிகாரியான சாணி அபேயசேகரா உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதை சொன்னவர் நீங்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இதை சொன்னவர் நீங்கள் தானே

கடவுளே... 🤦‍♂️

2+1 = 4 புரிந்தால் சரி.

இதையும் சொன்னேனே...

நீங்கள் சாதாரணமாக நினைப்பது போல, ஜெனீவாவில் ராஜபக்சேக்களுக்கு பெரும் தலையிடி தரப்போவது எங்கள் பிரச்சனை அல்ல. தாஜூடீன், பிரகதீப், லசந்த கொலைகளை விசாரித்த சிங்கள போலீஸ் அதிகாரியினை கொழும்பில் இருந்து கடத்தியதுடன் புலனாய்வு அமைப்புகளின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டன.

Link to comment
Share on other sites

இவற்றை விடுவோம்

நான் இந்த திரியில் எழுத முற்பட்ட விடயங்கள்

1. P2P சிவில் அமைப்புகளின் முயற்சியால், மக்களின் பங்களிப்பால் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்

2. ஒப் போராட்டம் இந்திய மற்றும் எந்த உளவு அமைப்புகளாலும் திட்டமிடப்பட்டோ அல்லது அவர்களது மேற்பார்வையிலோ இடம்பெற்றது அல்ல. 

3. P2P யின் வெற்றி தனி நபர்களை சார்ந்த ஒன்றல்ல. இது ஒன்றுபட்ட மக்களின் முயற்சியால் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட ஒரு போராட்டம்

4. வழக்கம் போல இந்தியாவும் மேற்குலகும் இந்த போராட்டத்தினை தமக்கு சாதகமாக்கி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனையலாம். 

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

நன்றி அய்யா, மக்கள் தாமாகவே வெகுண்டு எழுந்திருந்தால், பொடி நடையாக, இன்று முல்லைத்தீவினைக் கடந்து கொண்டு இருப்பார்கள்.

அதற்க்குள் சிங்கள படையினர், இலகுவாக மடக்கி இருப்பார்கள்.

டிபிஎஸ் ஜெயராஜ் Daily Mirror இல் எழுதியதை வாசித்திருப்பியள் (இங்கிலீஷ் என்றால் வாசிக்க இலகுதானே). அவர் எப்படி பொடிநடையாக வராமல் பேரணி வந்தது என்று சொல்லியிருக்கின்றார். மக்கள் எப்படி தன்னெழுச்சியாக சேர்ந்தார்கள் என்றும் சொலியிருக்கின்றார்.

கதைவிடுகின்ற அவரே புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால் அல்லது புலம்பெயர் புலிசார் அமைப்புக்களின் தூண்டுதலால் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது என்று அடிச்சுவிடவில்லை. 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இவற்றை விடுவோம்

நான் இந்த திரியில் எழுத முற்பட்ட விடயங்கள்

1. P2P சிவில் அமைப்புகளின் முயற்சியால், மக்களின் பங்களிப்பால் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்

2. ஒப் போராட்டம் இந்திய மற்றும் எந்த உளவு அமைப்புகளாலும் திட்டமிடப்பட்டோ அல்லது அவர்களது மேற்பார்வையிலோ இடம்பெற்றது அல்ல. 

3. P2P யின் வெற்றி தனி நபர்களை சார்ந்த ஒன்றல்ல. இது ஒன்றுபட்ட மக்களின் முயற்சியால் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட ஒரு போராட்டம்

4. வழக்கம் போல இந்தியாவும் மேற்குலகும் இந்த போராட்டத்தினை தமக்கு சாதகமாக்கி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனையலாம். 

டொட்.

1. பயத்தில் முடங்கி இருக்கும் மக்கள் வீதிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் மீது, திட்டம் இடப்பட்டதே இந்த போராட்டம்.

2. நீங்கள் நினைக்கும் அளவுக்கு, பெரிய புலனாய்வு தேவைகளோ, வேலைகளோ இருக்கவில்லை. ஒருங்கிணைப்பும், ஊக்குவிப்பும் தான் தேவையானதாக இருந்தது.

3. P2P யின் வெற்றியின் முக்கிய அடித்தளமே பின்னால் இருந்த திட்டமிடல். சிங்கள படைகள் எதிர்பார்க்க முடியாதவாறு பாதைகளை தீடீர் திடீர் என மாத்தி கொண்டு போனது, மக்கள் அல்ல.

4. அதனை தானே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். 

2 minutes ago, கிருபன் said:

டிபிஎஸ் ஜெயராஜ் Daily Mirror இல் எழுதியதை வாசித்திருப்பியள் (இங்கிலீஷ் என்றால் வாசிக்க இலகுதானே). அவர் எப்படி பொடிநடையாக வராமல் பேரணி வந்தது என்று சொல்லியிருக்கின்றார். மக்கள் எப்படி தன்னெழுச்சியாக சேர்ந்தார்கள் என்றும் சொலியிருக்கின்றார்.

கதைவிடுகின்ற அவரே புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால் அல்லது புலம்பெயர் புலிசார் அமைப்புக்களின் தூண்டுதலால் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது என்று அடிச்சுவிடவில்லை. 😁

 

புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால்  ஒருங்கிணைப்பால் என்று, முகம் தெரியாத நான் எழுதலாம், அவர் எழுத முடியும் என்று நீங்கள் நினைத்தால், என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால்  ஒருங்கிணைப்பால் என்று, முகம் தெரியாத நான் எழுதலாம், அவர் எழுத முடியும் என்று நீங்கள் நினைத்தால், என்னத்தை சொல்ல?

அவருக்கு கிறெடிபிளிற்றி பற்றி கவனம் இருப்பதால் ஒண்டும் சொல்லவில்லையாக்கும். முகம் தெரியாத, ஆனால் புலனாய்வு ஒருங்கிணைத்தது என்பதை உறுதியாக நம்பும், உங்களுக்கு கிறெடிபிளிற்றி பற்றி ஒன்றில் அக்கறை இல்லை அல்லது இல்லை!

வாட்ஸப் இருக்கும்போது ஒருங்கிணைக்க, வழியை மாற்ற முடியாதா என்ன?

சிவயோகநாதனுக்கும், வேலன் சுவாமிகளுக்கும் ஹாண்ட்லர்ஸ் யார் என்று அடுத்த பாகத்தில் அவிட்டு விடுங்கள்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சிவயோகநாதனுக்கும், வேலன் சுவாமிகளுக்கும் ஹாண்ட்லர்ஸ் யார் என்று அடுத்த பாகத்தில் அவிட்டு விடுங்கள்.😃

சாணக்கியனும், சுமேந்திரனும் தான்.... 

உங்கள் வியாக்கியானதுக்கு நேரமில்லை.

நிழலியுடன் தரமான விவாதம் செய்யக்கூடியதாக இருந்தது. நன்றி, நிழலி.

அனைவருக்கும் இரவு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சாணக்கியனும், சுமேந்திரனும் தான்.... 

இதுக்கு பதிலாக இன்னொரு கட்டுரை இருக்கு. ஆனால் இணைக்க விருப்பமில்லாததால் இணைக்கவில்லை! “எழுவான் வேலன்” என்று தேடிப் பாருங்கள்! ஆனால் தமிழில்தான் இருக்கு!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.