Jump to content

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்: சபையில் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

அவர்கள் தங்களுக்குள்ளேயே இன்னும் ஒருங்கிணையவில்லை, ஒருவருக்கொருவர் குழி பறிக்கிறார்கள். இதில நீங்கள் வேற கற்பனையில் ....

இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்தால் புலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள்  தாமாக ஒன்றிணைவார்கள் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
On 11/2/2021 at 21:59, Kapithan said:

ம்ம்... 😂

நானும் சதா தமிழன்தான். அதில் எனக்கு  வியப்பில்லை.

ஆனால் எதை எங்கு எப்போது கூறவேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். எல்லா இடத்திலும் பழையதைக் கிழற வேண்டிய அவசியமில்லை. 

கபிதன், எதை எப்போது கூறலாம். எப்போது கூறக்கூடாது? புரியவில்லை?

பழையதை கிளறக்கூடாது என்றால் எந்த திகிதிக்கு முன் நடைபெற்ற விடயங்களை மறக்க வேண்டும். தமிழர்கள்  மட்டும் மறக்க வேண்டுமா? அல்லது இந்த உலகமே நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு முன் நடைபெற்றவற்றை மறக்க வேண்டுமா? 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை  பழையது அது கிளற வேண்டாம் என்று ஶ்ரீலங்கா அரசதரப்பினர் கூறினால் அதற்கும் உங்கள் விதி பொருந்துமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2021 at 18:53, Justin said:

இல்லை. அவுசில் ரௌடிகள் முகத்தை மூடியபடி ரகளை செய்த பின்னர் அது நியாயமான கோரிக்கை தானே?

அவுசில் யாரும் சுமத்திரனைத் தாக்கவில்லை. சுமத்திரனைக் கேள்வி கேட்டார்கள். பொதுவெளியில் இருப்பவர் அதற்குப் பதில் சொல்லவேண்டும். அல்லது இலண்டனில் நடத்தியதைப்போல் அவர் எதைச்சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டும் கூட்டத்தினரை மட்டும் வைத்து க் கூட்டம் நடத்தவேண்டும். அவரே வவுனியாவில் கேள்விகேட்டவர்களை மிரட்டியதொனியும் எங்கள் பார்வையில் ரெடியிசம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கபிதன், எதை எப்போது கூறலாம். எப்போது கூறக்கூடாது? புரியவில்லை?

பழையதை கிளறக்கூடாது என்றால் எந்த திகிதிக்கு முன் நடைபெற்ற விடயங்களை மறக்க வேண்டும். தமிழர்கள்  மட்டும் மறக்க வேண்டுமா? அல்லது இந்த உலகமே நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு முன் நடைபெற்றவற்றை மறக்க வேண்டுமா? 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை  பழையது அது கிளற வேண்டாம் என்று ஶ்ரீலங்கா அரசதரப்பினர் கூறினால் அதற்கும் உங்கள் விதி பொருந்துமா? 

தெளிவாகக் கூறுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். 

உங்களைப் போன்ற ஆட்கள்தான் சகல பிரச்சனைகளுகும் மூல காரணமே. 

நீங்கள் எப்போதுமே பிழை கண்டுபிடிப்பதில்தான் முன்னுக்கு நிற்பீர்கள். அதிலும் குறிப்பாக சொந்த ஆட்களிடமே எப்போதும் குறை காண்பீர்கள். ஏனென்றால் உங்கள் வாதத்தை சிங்களத்திடமோ இந்தியாவிடமோ சொல்ல மாட்டிட்டீர்கள். ஏனென்றால் அதற்கு உங்களிடம் துணிவிருக்காது. அதையும் மீறி அவனிடம் போவீர்களானால் அவன் அடித்தே கலைத்துவிடுவான். அது உங்களைப் போன்றோருக்கு மிகத் தெளிவாகவே தெரியும்.  ஆனால் உருப்படியாய் ஒரு காரியமும் செய்ய மாட்டீர்கள் அத்துடன் செய்ய முன்வருவோரையும் விமரிசனம் என்று கூறிக் கிழித்து, ஓட வைத்துவிடுவீர்கள்

அதனால் சொந்த இனத்திடம்தான் உங்கள்  சேட்டைகள். 

நான் உங்களைப் போன்றோரிடம் வாதிடும் போது எனக்குள் இருக்கும் ஒரே நோக்கமும் நம்பிக்கையும், எங்கள் இனத்தின் நலனில் இவர்களுக்கும் எங்களைப் போன்று அக்கறையிருக்கும் என்பதனலாகும். 

ஆனால் இழவு வீட்டிலும் நீங்கள் இறந்தவரின், அவரின் உறவுகளின் பழைய வாழ்கையை ஆதியோடந்தமாய் postmortem செய்யும் மனப்பாங்கு உண்மையில் அருவருப்பானது. 

நீங்கள் என்னதான் சப்பைக் கட்டு கட்டினாலும் தொடர்ச்சியான உங்கள் வாதங்கள் உண்மையான உங்கள் நோக்கத்தை பளிச்சென்று காட்டுகிறது.

 "சொந்த இனத்தின் சாதல் கண்டு சிந்தை இரங்காரடி கிளியே" என்று பாடியது உங்களைப் போன்றோருக்குத்தானோ என்று தோன்றுகிறது.

😢

 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

தெளிவாகக் கூறுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். 

உங்களைப் போன்ற ஆட்கள்தான் சகல பிரச்சனைகளுகும் மூல காரணமே. 

நீங்கள் எப்போதுமே பிழை கண்டுபிடிப்பதில்தான் முன்னுக்கு நிற்பீர்கள். அதிலும் குறிப்பாக சொந்த ஆட்களிடமே எப்போதும் குறை காண்பீர்கள். ஏனென்றால் உங்கள் வாதத்தை சிங்களத்திடமோ இந்தியாவிடமோ சொல்ல மாட்டிட்டீர்கள். ஏனென்றால் அதற்கு உங்களிடம் துணிவிருக்காது. அதையும் மீறி அவனிடம் போவீர்களானால் அவன் அடித்தே கலைத்துவிடுவான். அது உங்களைப் போன்றோருக்கு மிகத் தெளிவாகவே தெரியும்.  ஆனால் உருப்படியாய் ஒரு காரியமும் செய்ய மாட்டீர்கள் அத்துடன் செய்ய முன்வருவோரையும் விமரிசனம் என்று கூறிக் கிழித்து, ஓட வைத்துவிடுவீர்கள்

அதனால் சொந்த இனத்திடம்தான் உங்கள்  சேட்டைகள். 

நான் உங்களைப் போன்றோரிடம் வாதிடும் போது எனக்குள் இருக்கும் ஒரே நோக்கமும் நம்பிக்கையும், எங்கள் இனத்தின் நலனில் இவர்களுக்கும் எங்களைப் போன்று அக்கறையிருக்கும் என்பதனலாகும். 

ஆனால் இழவு வீட்டிலும் நீங்கள் இறந்தவரின், அவரின் உறவுகளின் பழைய வாழ்கையை ஆதியோடந்தமாய் postmortem செய்யும் மனப்பாங்கு உண்மையில் அருவருப்பானது. 

நீங்கள் என்னதான் சப்பைக் கட்டு கட்டினாலும் தொடர்ச்சியான உங்கள் வாதங்கள் உண்மையான உங்கள் நோக்கத்தை பளிச்சென்று காட்டுகிறது.

 "சொந்த இனத்தின் சாதல் கண்டு சிந்தை இரங்காரடி கிளியே" என்று பாடியது உங்களைப் போன்றோருக்குத்தானோ என்று தோன்றுகிறது.

😢

 

நன்றி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🙏🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

கபிதன், எதை எப்போது கூறலாம். எப்போது கூறக்கூடாது? புரியவில்லை?

பழையதை கிளறக்கூடாது என்றால் எந்த திகிதிக்கு முன் நடைபெற்ற விடயங்களை மறக்க வேண்டும். தமிழர்கள்  மட்டும் மறக்க வேண்டுமா? அல்லது இந்த உலகமே நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு முன் நடைபெற்றவற்றை மறக்க வேண்டுமா? 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை  பழையது அது கிளற வேண்டாம் என்று ஶ்ரீலங்கா அரசதரப்பினர் கூறினால் அதற்கும் உங்கள் விதி பொருந்துமா? 

நீங்கள் எதையும் ,நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் கூறலாம்,எழுதலாம். ஆனல்  நடைமுறைச் சாத்தியாமானவிடையங்களைக்கூறவேண்டும். இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு மனிதனை எடுத்துக்கொண்டாலும்,எவ்வளவு  பணம். பலம்  மற்றும் எனைய வசதிகள் வாய்ப்புகள் இருந்தாலும். அந்தக் குறிப்பிட்ட நபரினால் தான் நினைத்தபடி வாழ முடியவில்லை. ஒரு தனி மனிதனின் நிலை இப்படி என்றால் ஒரு அமைப்பு எப்படி தங்கள் எண்ணியபடி அல்லது மற்றவர்கள் சொல்லியபடி செய்யமுடியும்?

இந்த உலகத்தில் பிழையில்லாமால் நடந்த போராட்டங்களைப்  பட்டியலிடுங்கள் பார்ப்போம். தமிழர் போராட்டத்தில் பிழை நடந்தது. அவை தவிர்க்க முடியாதவை 

இனி வரும் காலங்களில் நடக்கும் போராட்டங்களிலும் பிழை நடக்கும் அவையும் தவிர்க்க முடியாதவை  நீங்கள் எழுதுவாதால் எதிர்காலத்தில் போராட்டாம் பிழையின்றி நடைபெறாது. போராட்டக்களத்திலுள்ள விதி கொல் அல்லது கொல்லாப்பாடுவாய் என்பது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

நன்றி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🙏🏻

எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. 

உங்களைக் காயப்படுத்தியிருக்கிறேன். வருந்துகிறேன். பெருந்தன்மையுடன் பொறுத்தருளுங்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புலவர் said:

அவுசில் யாரும் சுமத்திரனைத் தாக்கவில்லை. சுமத்திரனைக் கேள்வி கேட்டார்கள். பொதுவெளியில் இருப்பவர் அதற்குப் பதில் சொல்லவேண்டும். அல்லது இலண்டனில் நடத்தியதைப்போல் அவர் எதைச்சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டும் கூட்டத்தினரை மட்டும் வைத்து க் கூட்டம் நடத்தவேண்டும். அவரே வவுனியாவில் கேள்விகேட்டவர்களை மிரட்டியதொனியும் எங்கள் பார்வையில் ரெடியிசம்தான்.

அதுக்காக இப்படி டபக்கென்று 
உண்மைகளை எழுதக்கூடாது 

Link to comment
Share on other sites

20 hours ago, Kandiah57 said:

நீங்கள் எதையும் ,நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் கூறலாம்,எழுதலாம். ஆனல்  நடைமுறைச் சாத்தியாமானவிடையங்களைக்கூறவேண்டும். இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு மனிதனை எடுத்துக்கொண்டாலும்,எவ்வளவு  பணம். பலம்  மற்றும் எனைய வசதிகள் வாய்ப்புகள் இருந்தாலும். அந்தக் குறிப்பிட்ட நபரினால் தான் நினைத்தபடி வாழ முடியவில்லை. ஒரு தனி மனிதனின் நிலை இப்படி என்றால் ஒரு அமைப்பு எப்படி தங்கள் எண்ணியபடி அல்லது மற்றவர்கள் சொல்லியபடி செய்யமுடியும்?

இந்த உலகத்தில் பிழையில்லாமால் நடந்த போராட்டங்களைப்  பட்டியலிடுங்கள் பார்ப்போம். தமிழர் போராட்டத்தில் பிழை நடந்தது. அவை தவிர்க்க முடியாதவை 

இனி வரும் காலங்களில் நடக்கும் போராட்டங்களிலும் பிழை நடக்கும் அவையும் தவிர்க்க முடியாதவை  நீங்கள் எழுதுவாதால் எதிர்காலத்தில் போராட்டாம் பிழையின்றி நடைபெறாது. போராட்டக்களத்திலுள்ள விதி கொல் அல்லது கொல்லாப்பாடுவாய் என்பது..

இலங்கை அரசு சார்பில் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்த இவ்வாறான கருத்துகளையே ஆண்டாண்டு தோறும் முன்வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

இலங்கை அரசு சார்பில் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்த இவ்வாறான கருத்துகளையே ஆண்டாண்டு தோறும் முன்வைக்கிறார்கள். 

 

மதவாச்சியில் ஏறிய சிங்களவன் ... 💪 இதற்ககு என்ன விளக்கம் அல்லது எப்படி புரிந்து கொள்வது சகோதரம்... 🙂

Link to comment
Share on other sites

3 minutes ago, Sasi_varnam said:

 

மதவாச்சியில் ஏறிய சிங்களவன் ...இதற்ககு என்ன விளக்கம் அல்லது எப்படி புரிந்து கொள்வது சகோதரம்... 🙂

ம்..... “மதவாச்சியில் ஏறிய சிங்களவன்” பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள். பொருத்தமான திரி துறக்கலாம். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

ம்..... “மதவாச்சியில் ஏறிய சிங்களவன்” பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள். பொருத்தமான திரி துறக்கலாம். 😃

திறக்கிறது....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

ம்..... “மதவாச்சியில் ஏறிய சிங்களவன்” பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள். பொருத்தமான திரி துறக்கலாம். 😃

எங்களுக்கு விளப்பம்  பத்தாது என்று சொல்கினம் நீங்க தொடங்கிங்க பாஸ் நாங்க தீ மிதிக்கிறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 18:08, கற்பகதரு said:

இலங்கை அரசு சார்பில் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்த இவ்வாறான கருத்துகளையே ஆண்டாண்டு தோறும் முன்வைக்கிறார்கள். 

இலங்கையரசு இந்தப்போரையே தவிர்த்திருக்க முடியும்.  தமிழ்மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கியிருந்தால்..இலங்கையரசின் போர்குற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். கண்டிப்பாக இவை தவிர்க்ககூடியவை..இதே இரண்டு உதாரணம் (1) நவாலி தேவாலயமம் மீது ஆகாயவிமானமுலம் குண்டுத்தாக்குதல்

(2) முல்லைத்தீவு செஞ்சோலைக்கட்டிடம் மீது ஆகாயவிமானக்குண்டுத்தாக்குதல்

இவை தவிர்க்கக்கூடியவை  இப்படி பல நிகழ்வுகள் எழுத முடியும்..ஆனல் தமிழ்புலிகளின் பிழைகள் தற்செயலானவை ..திட்டமிடப்படதவை.  எனவே தவிர்க்கமுடியாது.. நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் இப்படி இலங்கையின் கருத்தைக்கொணடுவந்து பதிவிர்கள் எனறு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Kandiah57 said:

இலங்கையரசு இந்தப்போரையே தவிர்த்திருக்க முடியும்.  தமிழ்மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கியிருந்தால்..இலங்கையரசின் போர்குற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். கண்டிப்பாக இவை தவிர்க்ககூடியவை..இதே இரண்டு உதாரணம் (1) நவாலி தேவாலயமம் மீது ஆகாயவிமானமுலம் குண்டுத்தாக்குதல்

(2) முல்லைத்தீவு செஞ்சோலைக்கட்டிடம் மீது ஆகாயவிமானக்குண்டுத்தாக்குதல்

இவை தவிர்க்கக்கூடியவை  இப்படி பல நிகழ்வுகள் எழுத முடியும்..ஆனல் தமிழ்புலிகளின் பிழைகள் தற்செயலானவை ..திட்டமிடப்படதவை.  எனவே தவிர்க்கமுடியாது.. நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் இப்படி இலங்கையின் கருத்தைக்கொணடுவந்து பதிவிர்கள் எனறு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 

இப்படி இலங்கையின் கருத்தைக்கொணடுவந்து  நானாவது பதியாவிட்டால், இதற்கு எப்படி பதிலளிப்பது என்று சிந்திக்கும் சந்தர்ப்பம் எமது வாசகர்களுக்கு எப்படி கிடைக்கும்? சிங்களவர்களை பார்க்க விருப்பமில்லை என்பதால் கண்களை கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டா சண்டைக்கு போனீர்கள், இல்லையே?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2021 at 23:36, ரதி said:

சும் ,அரசு தான் புலிகளால் தனக்கு ஆபத்து இருக்கு என்று அதிரடிப்படையை பாதுகாப்பாய் போட்டதாக அண்மையில் சொல்லி இருந்தார் ...தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

 

 

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

இலங்கை அரசாங்கம் புலிகள் கொல்லவந்ததென்று சொல்லி பாதுகாப்பு தந்ததாக சொல்லியிருக்கிறாரே?

புலிகள் இரகசிய நடவடிக்கைக்கு போகும்போது புலி சீருடையும் போட்டு கொடியும் பிடித்துக்கொண்டு, தலைவரின்படத்தையும் காவிக்கொண்டு போகிறார்கள் என்றா நினைத்தீர்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் கடதாசி புலிகளை பார்த்து ஏமாந்து போனீர்கள் போலும். உண்மையான புலி கோத்தபாயவின் பரம்பரை சிங்களவனான சமையல்காரனாகவும் இருக்கலாம். அந்த சமையல்காரன் இறந்து மூன்று தலைமுறை போனாலும் புலியென்று எவருக்கும் தெரியாமலே இருந்துவிடும். இதற்குள் போய் சுமந்திரனிடம் கொல்ல வந்தவன் புலியென்று எப்படி தெரியும் என்று கேட்டால்? இப்படி புலிகளை முட்டாள்கள் போல கட்டாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கை அரசாங்கம் புலிகள் கொல்லவந்ததென்று சொல்லி பாதுகாப்பு தந்ததாக சொல்லியிருக்கிறாரே?

புலிகள் இரகசிய நடவடிக்கைக்கு போகும்போது புலி சீருடையும் போட்டு கொடியும் பிடித்துக்கொண்டு, தலைவரின்படத்தையும் காவிக்கொண்டு போகிறார்கள் என்றா நினைத்தீர்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் கடதாசி புலிகளை பார்த்து ஏமாந்து போனீர்கள் போலும். உண்மையான புலி கோத்தபாயவின் பரம்பரை சிங்களவனான சமையல்காரனாகவும் இருக்கலாம். அந்த சமையல்காரன் இறந்து மூன்று தலைமுறை போனாலும் புலியென்று எவருக்கும் தெரியாமலே இருந்துவிடும். இதற்குள் போய் சுமந்திரனிடம் கொல்ல வந்தவன் புலியென்று எப்படி தெரியும் என்று கேட்டால்? இப்படி புலிகளை முட்டாள்கள் போல கட்டாதீர்கள்.

இதுதான் பொல்லுக்குடுத்து அடிவாங்கிறது எண்டுறது. இதுக்காகத்தான் நான் விளக்கமில்லாதவர்களுடன் கருத்தாடுவதில்லை என்று ஒதுங்கி இருக்கிறேன். ரதி கொஞ்சம் விளக்கமான ஆள் என்பதாலேயே அவரது பதிவுக்கு அதுவும் கடைசி வசனத்துக்கு கேள்வி கேட்டேன். அதுக்குப்போய் புலிகளை பற்றி தேவையில்லாத பாடம் எடுக்கிறீர்கள்.
வடிவாக வாசித்து பதில் எழுத பழகுங்கள். அரசு புலிகளால் ஆபத்திருக்கு என்றுதான் கூறியது. இவர்தான் தன்னை கொல்லவந்த புலிகளை தனக்கு தெரியாது என்று சொன்னார் என ரதி எழுதியதற்குத்தான் அந்த கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் ... புலிகள் தான் அவரை கொலை செய்யப் போனவர்கள் என்று சும்முக்கு அரசால் சொல்லப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2021 at 08:36, ரதி said:

தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

 

அரசு, புலிகள் தான் தன்னைக்கொல்ல வந்திருந்தது என்று சொல்லியிருந்தாலும், அரசு சொல்லியிருந்தது ஆனால் அது யாரென்று எனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கலாம், இவர்: வந்த புலிகள் யாரென்று தெரியாது எனும்போது புலிகள் தான் வந்தார்கள் ஆனால் அவர்களை  அடையாளம் கண்டுபிடிக்க தன்னால் முடியவில்லை என்று ஏற்றுக்கொள்வது போலல்லவா உள்ளது அவர் பேச்சு? இவர் உண்மையானவர் என்றால் புலிகளை அழித்துவிட்டோம் என்று கூறும் அரசு, புலிகளால் எனக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள் ஆதலால் இவர்களால்த் தான் எனக்கு ஆபத்து உருவாக்கப்படுகிறதோ என சந்தேகிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம் அல்லது  எனக்கு பாதுகாப்பு தர அரசு நினைத்தால் அது தன் கடமையை செய்யட்டும் ஆனா புலிகளால் ஆபத்து என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றிருக்கலாம். இவர் கேட்காத போது கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இப்போ இவர் இறஞ்சிகேட்கும் போது மறுக்கப்படுகிறது. இதிலிருந்து யாரால் ஆபத்து என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.  சிங்களம் சுமந்திரனை இழக்க ஒருநாளும் விரும்பாது. எல்லாம் ஒரு நாடகமே. அவர் ஒரு அரசின் ஒற்றனாகக்கூட  அந்தப்பேரணியில் கலந்து கொண்டிருக்கலாம். அவரது செயற்பாடுகள் அப்படியொரு சந்தேகத்தை உருவாக்குகிறது. 

14 hours ago, Eppothum Thamizhan said:

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

செல்லும் செல்லாததையெல்லாம் செட்டியார் தலையில் கட்டிவிட வேண்டியதுதான். அதற்குத்தான் அப்பப்போ புலிகள் நாடகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் ... புலிகள் தான் அவரை கொலை செய்யப் போனவர்கள் என்று சும்முக்கு அரசால் சொல்லப்பட்டது

எனக்கு தமிழ் நன்றாக விளங்குகிறது. நீங்கள் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். அவர் அப்படி சொல்வதென்றால் "தன்னை கொல்லவந்தவர்கள் யாரென்று தனக்கு தெரியாது" என்று சொல்லியிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.