Jump to content

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் இவருக்கு வெறுப்பு வாக்குகளை போடும் உரிமையை நிர்வாகம் எனக்கும் சக கள உறுப்பினர்களுக்கும் தர வேண்டும் என்று விநயமாக வேண்டிக் கொள்கிறேன். 😃 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கற்பகதரு said:

கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் இவருக்கு வெறுப்பு வாக்குகளை போடும் உரிமையை நிர்வாகம் எனக்கும் சக கள உறுப்பினர்களுக்கும் தர வேண்டும் என்று விநயமாக வேண்டிக் கொள்கிறேன். 😃 😇

திரும்புற இடமெல்லாம் வில்லன்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க குத்துவம்.....  நீங்க யார் வேண்டாம் என்று சொல்ல...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளி குத்துவது, எமது சனநாயக  உரிமை. 🧿
அதை தடுக்க நினைப்பது...

பாசிச, கொம்யூனிச, காஜலிச ....
அநாகரீக... அடக்கு முறை. 

அதில்... "கை"  வைத்தால்,  பொங்கி எழுவோம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாங்க குத்துவம்.....  நீங்க யார் வேண்டாம் என்று சொல்ல...............

9 minutes ago, தமிழ் சிறி said:

பச்சைப் புள்ளி குத்துவது, எமது சனநாயக  உரிமை.
அதை தடுக்க நினைப்பது...
பாசிச, கொம்யூனிச, காஜலியிச ....
அநாகரீக... அடக்கு முறை. 

அதில்... "கை"  வைத்தால்,  பொங்கி எழுவோம்.

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்..! :cool:

ku.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

அதெப்பிடி அண்ணை!

குத்திய விரல்கள் சும்மா இருக்காது. குத்தாம இருந்தா கையெல்லாம் சும்மா நடுங்கும்! 😆😆😆

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாங்க குத்துவம்.....  நீங்க யார் வேண்டாம் என்று சொல்ல...............

அதானே ......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

குத்திய அனைத்தையும் திருப்பி தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மல்லிகை வாசம் said:

அதெப்பிடி அண்ணை!

குத்திய விரல்கள் சும்மா இருக்காது. குத்தாம இருந்தா கையெல்லாம் சும்மா நடுங்கும்! 😆😆😆

 

11 hours ago, பெருமாள் said:

அதானே ......................

பாத்து.......கோவிக்கப்போறாங்க 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

இப்போ எனக்கு பச்சை மட்டுமே பேசுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தன் said:

குத்திய அனைத்தையும் திருப்பி தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

இன்னும் ஒரு அஞ்சு வருசம் கழிச்சு செல்வச்சன்னதி அடியார் மடத்திலை இருப்பன். வந்து வாங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.😎

daati maharaj

Link to comment
Share on other sites

37 minutes ago, குமாரசாமி said:

இன்னும் ஒரு அஞ்சு வருசம் கழிச்சு செல்வச்சன்னதி அடியார் மடத்திலை இருப்பன். வந்து வாங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.😎

daati maharaj

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மல்லிகை வாசம் said:

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நந்தன் said:

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,

அதிரச் சொன்னதும் நீதானோ?

காற்றுக்குத் தழுவல் சொல்லியது நீயானால்,

புயலாகச் சொன்னதும் நீதானோ?

தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,

எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?

அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,

பொங்கச் சொன்னதும் நீதானோ?

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

முரண்பாட்டு மூட்டை நீ...

முடியாதோ சேட்டைகள்!!!🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெள்ளிக் கிழமை ஏன் வருகிறது என்று கவலையாக உள்ளது தாத்தா.வெள்ளி வந்தால் தான் இங்கு குழப்பம் கூட..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,

அதிரச் சொன்னதும் நீதானோ?

காற்றுக்குத் தழுவல் சொல்லியது நீயானால்,

புயலாகச் சொன்னதும் நீதானோ?

தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,

எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?

அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,

பொங்கச் சொன்னதும் நீதானோ?

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

முரண்பாட்டு மூட்டை நீ...

முடியாதோ சேட்டைகள்!!!🤠

 

2 hours ago, கிருபன் said:

பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,

அதிரச் சொன்னதும் நீதானோ?

காற்றுக்குத் தழுவல் சொல்லியது நீயானால்,

புயலாகச் சொன்னதும் நீதானோ?

தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,

எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?

அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,

பொங்கச் சொன்னதும் நீதானோ?

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

முரண்பாட்டு மூட்டை நீ...

முடியாதோ சேட்டைகள்!!!🤠

உன் நாலாயிரத்து நூற்றி ஐம்பத்தி எட்டு பச்சையை,

நாலாயிரத்து நூற்றி ஐம்பத்தி ஒன்பது ஆக்கியது நான்... :)

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

"எனக்கு வேண்டாம். பக்கத்து இலைக்குப் பாயாசம் போடு" என்ற சொல்லின் அர்த்தத்தைச், சாமியாரின் அருளால், முழுமையாகப் புரிந்துகொண்டேன் கிருபனே!  :100_pray:

Link to comment
Share on other sites

6 hours ago, நந்தன் said:

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

 

6 hours ago, கிருபன் said:

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

பெண்ணாசையை எல்லாம் விட்டிட்டு சாமியாராகினவைன்ர ஆசிரமத்தில தான் சிஷ்யைகள் கூட்டம் அலை மோதிற போல, இங்கை பச்சை சும்மா  வந்து குவியுது! 😆

அதுக்கெல்லாம் ஒரு அமைப்பு வேணுமாம்! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ எனக்கு பச்சை மட்டுமே பேசுகிறது.

அதுவும் ஒரு வழிக்கு நல்லதுதான். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

சரியாய் சொன்னியள். உத நந்தனாருக்கும் ஒருக்கால் சொல்லி விடுங்கோ... 😁

8 hours ago, நந்தன் said:

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

தானாய் வந்து கொட்டுது அதுக்கு நான் என்ன கோதாரியை செய்யிறது.🥴

வேண்டாமடாப்பா எண்டு சொன்னாலும் பொடியள் சொல்வழி கேக்கிறாங்கள் இல்லையே😷

Link to comment
Share on other sites

36 minutes ago, குமாரசாமி said:
9 hours ago, மல்லிகை வாசம் said:

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

Expand  

சரியாய் சொன்னியள். உத நந்தனாருக்கும் ஒருக்கால் சொல்லி விடுங்கோ... 😁

தெரிஞ்சும் நந்தனார் சும்மா பகிடி விடுகிறார்! 😀

தவிரவும் இது ஓரளவுக்கு உண்மை கூட. ஏனெண்டா, பச்சைப் புள்ளி முறை இல்லாத ஒரு காலத்தில யாழில எழுதும்போது கிடைச்ச மகிழ்ச்சி இப்போது இல்லை. பச்சை என்ற இச்சையை விட்டால் நிம்மதி தான். (இதை ஆமோதிப்பவர்கள் இக்கருத்துக்குப் பச்சை இடலாம்; பிச்சையாய்க் கேட்கேல. சும்மா ஒரு புள்ளிவிபரமாத் தான்! 😆)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

(இதை ஆமோதிப்பவர்கள் இக்கருத்துக்குப் பச்சை இடலாம்; பிச்சையாய்க் கேட்கேல. சும்மா ஒரு புள்ளிவிபரமாத் தான்! 😆)

நானும் குத்தி பாத்தன் வேலை செய்யுதோ எண்டு பாக்க....😎

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

நானும் குத்தி பாத்தன் வேலை செய்யுதோ எண்டு பாக்க....😎

நன்றி அண்ணை. என்னில பரிசோதனை செய்து பார்த்ததில மகிழ்ச்சி. (சோதனைக்காக எண்ட படியால அதின்ர கர்மா உங்களைப் பாதிக்காது! 😆)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 01:02, மல்லிகை வாசம் said:

நன்றி அண்ணை. என்னில பரிசோதனை செய்து பார்த்ததில மகிழ்ச்சி. (சோதனைக்காக எண்ட படியால அதின்ர கர்மா உங்களைப் பாதிக்காது! 😆)

பொடியள் சொல்வழி கேக்காததாலை எல்லாத்தையும் வாபஸ் வாங்குவம் எண்டு பாக்கிறன்...🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.