Jump to content

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் இவருக்கு வெறுப்பு வாக்குகளை போடும் உரிமையை நிர்வாகம் எனக்கும் சக கள உறுப்பினர்களுக்கும் தர வேண்டும் என்று விநயமாக வேண்டிக் கொள்கிறேன். 😃 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கற்பகதரு said:

கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் இவருக்கு வெறுப்பு வாக்குகளை போடும் உரிமையை நிர்வாகம் எனக்கும் சக கள உறுப்பினர்களுக்கும் தர வேண்டும் என்று விநயமாக வேண்டிக் கொள்கிறேன். 😃 😇

திரும்புற இடமெல்லாம் வில்லன்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க குத்துவம்.....  நீங்க யார் வேண்டாம் என்று சொல்ல...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளி குத்துவது, எமது சனநாயக  உரிமை. 🧿
அதை தடுக்க நினைப்பது...

பாசிச, கொம்யூனிச, காஜலிச ....
அநாகரீக... அடக்கு முறை. 

அதில்... "கை"  வைத்தால்,  பொங்கி எழுவோம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாங்க குத்துவம்.....  நீங்க யார் வேண்டாம் என்று சொல்ல...............

9 minutes ago, தமிழ் சிறி said:

பச்சைப் புள்ளி குத்துவது, எமது சனநாயக  உரிமை.
அதை தடுக்க நினைப்பது...
பாசிச, கொம்யூனிச, காஜலியிச ....
அநாகரீக... அடக்கு முறை. 

அதில்... "கை"  வைத்தால்,  பொங்கி எழுவோம்.

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்..! :cool:

ku.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

அதெப்பிடி அண்ணை!

குத்திய விரல்கள் சும்மா இருக்காது. குத்தாம இருந்தா கையெல்லாம் சும்மா நடுங்கும்! 😆😆😆

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாங்க குத்துவம்.....  நீங்க யார் வேண்டாம் என்று சொல்ல...............

அதானே ......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

குத்திய அனைத்தையும் திருப்பி தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மல்லிகை வாசம் said:

அதெப்பிடி அண்ணை!

குத்திய விரல்கள் சும்மா இருக்காது. குத்தாம இருந்தா கையெல்லாம் சும்மா நடுங்கும்! 😆😆😆

 

11 hours ago, பெருமாள் said:

அதானே ......................

பாத்து.......கோவிக்கப்போறாங்க 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

இப்போ எனக்கு பச்சை மட்டுமே பேசுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தன் said:

குத்திய அனைத்தையும் திருப்பி தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

இன்னும் ஒரு அஞ்சு வருசம் கழிச்சு செல்வச்சன்னதி அடியார் மடத்திலை இருப்பன். வந்து வாங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.😎

daati maharaj

Link to comment
Share on other sites

37 minutes ago, குமாரசாமி said:

இன்னும் ஒரு அஞ்சு வருசம் கழிச்சு செல்வச்சன்னதி அடியார் மடத்திலை இருப்பன். வந்து வாங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.😎

daati maharaj

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மல்லிகை வாசம் said:

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நந்தன் said:

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,

அதிரச் சொன்னதும் நீதானோ?

காற்றுக்குத் தழுவல் சொல்லியது நீயானால்,

புயலாகச் சொன்னதும் நீதானோ?

தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,

எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?

அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,

பொங்கச் சொன்னதும் நீதானோ?

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

முரண்பாட்டு மூட்டை நீ...

முடியாதோ சேட்டைகள்!!!🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெள்ளிக் கிழமை ஏன் வருகிறது என்று கவலையாக உள்ளது தாத்தா.வெள்ளி வந்தால் தான் இங்கு குழப்பம் கூட..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,

அதிரச் சொன்னதும் நீதானோ?

காற்றுக்குத் தழுவல் சொல்லியது நீயானால்,

புயலாகச் சொன்னதும் நீதானோ?

தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,

எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?

அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,

பொங்கச் சொன்னதும் நீதானோ?

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

முரண்பாட்டு மூட்டை நீ...

முடியாதோ சேட்டைகள்!!!🤠

 

2 hours ago, கிருபன் said:

பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,

அதிரச் சொன்னதும் நீதானோ?

காற்றுக்குத் தழுவல் சொல்லியது நீயானால்,

புயலாகச் சொன்னதும் நீதானோ?

தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,

எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?

அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,

பொங்கச் சொன்னதும் நீதானோ?

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

முரண்பாட்டு மூட்டை நீ...

முடியாதோ சேட்டைகள்!!!🤠

உன் நாலாயிரத்து நூற்றி ஐம்பத்தி எட்டு பச்சையை,

நாலாயிரத்து நூற்றி ஐம்பத்தி ஒன்பது ஆக்கியது நான்... :)

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

"எனக்கு வேண்டாம். பக்கத்து இலைக்குப் பாயாசம் போடு" என்ற சொல்லின் அர்த்தத்தைச், சாமியாரின் அருளால், முழுமையாகப் புரிந்துகொண்டேன் கிருபனே!  :100_pray:

Link to comment
Share on other sites

6 hours ago, நந்தன் said:

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

 

6 hours ago, கிருபன் said:

கருத்துக்கு பச்சை வேண்டாம் சொல்லியது நீயானால்,

அள்ள அள்ள வாங்குவதும் நீதானோ?

பெண்ணாசையை எல்லாம் விட்டிட்டு சாமியாராகினவைன்ர ஆசிரமத்தில தான் சிஷ்யைகள் கூட்டம் அலை மோதிற போல, இங்கை பச்சை சும்மா  வந்து குவியுது! 😆

அதுக்கெல்லாம் ஒரு அமைப்பு வேணுமாம்! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ எனக்கு பச்சை மட்டுமே பேசுகிறது.

அதுவும் ஒரு வழிக்கு நல்லதுதான். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

சரியாய் சொன்னியள். உத நந்தனாருக்கும் ஒருக்கால் சொல்லி விடுங்கோ... 😁

8 hours ago, நந்தன் said:

இப்பிடிச்சொல்லியே  9 பச்சை வாங்கிட்டாரு

தானாய் வந்து கொட்டுது அதுக்கு நான் என்ன கோதாரியை செய்யிறது.🥴

வேண்டாமடாப்பா எண்டு சொன்னாலும் பொடியள் சொல்வழி கேக்கிறாங்கள் இல்லையே😷

Link to comment
Share on other sites

36 minutes ago, குமாரசாமி said:
9 hours ago, மல்லிகை வாசம் said:

யாழில் பச்சைப் புள்ளிகளைத் துறத்தலே துறவறத்தின் முதற்படியோ! பச்சைப் புள்ளிகள் கர்ம வினைபோல; அதைக் கொடுப்பதாலும், வாங்குவதாலும் நமக்குக் கர்மவினை வந்து சேரலாம். இதை உணர்ந்து தான் கு.சா அண்ணரவர்கள் பச்சையே வேண்டாம் என்ற பற்றற்ற மன நிலையில் இத்திரியை ஆரம்பித்தார் என நினைக்கிறேன். 😆

Expand  

சரியாய் சொன்னியள். உத நந்தனாருக்கும் ஒருக்கால் சொல்லி விடுங்கோ... 😁

தெரிஞ்சும் நந்தனார் சும்மா பகிடி விடுகிறார்! 😀

தவிரவும் இது ஓரளவுக்கு உண்மை கூட. ஏனெண்டா, பச்சைப் புள்ளி முறை இல்லாத ஒரு காலத்தில யாழில எழுதும்போது கிடைச்ச மகிழ்ச்சி இப்போது இல்லை. பச்சை என்ற இச்சையை விட்டால் நிம்மதி தான். (இதை ஆமோதிப்பவர்கள் இக்கருத்துக்குப் பச்சை இடலாம்; பிச்சையாய்க் கேட்கேல. சும்மா ஒரு புள்ளிவிபரமாத் தான்! 😆)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

(இதை ஆமோதிப்பவர்கள் இக்கருத்துக்குப் பச்சை இடலாம்; பிச்சையாய்க் கேட்கேல. சும்மா ஒரு புள்ளிவிபரமாத் தான்! 😆)

நானும் குத்தி பாத்தன் வேலை செய்யுதோ எண்டு பாக்க....😎

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

நானும் குத்தி பாத்தன் வேலை செய்யுதோ எண்டு பாக்க....😎

நன்றி அண்ணை. என்னில பரிசோதனை செய்து பார்த்ததில மகிழ்ச்சி. (சோதனைக்காக எண்ட படியால அதின்ர கர்மா உங்களைப் பாதிக்காது! 😆)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 01:02, மல்லிகை வாசம் said:

நன்றி அண்ணை. என்னில பரிசோதனை செய்து பார்த்ததில மகிழ்ச்சி. (சோதனைக்காக எண்ட படியால அதின்ர கர்மா உங்களைப் பாதிக்காது! 😆)

பொடியள் சொல்வழி கேக்காததாலை எல்லாத்தையும் வாபஸ் வாங்குவம் எண்டு பாக்கிறன்...🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.