Jump to content

அன்றைய பொதுநலமும் இன்றைய சுயநலமும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-495d3236854a530825c434fc3c2114356345af814ccad29339aeb9f2bba12a24_1c6da28b7a0924.jpg.2f164c7b85c59726a1b4f7a778290865.jpg

இது எனது அறிவுரை இல்லை அன்புரை.

அன்றைய பொதுநலமும் இன்றை சுயநலமும்..!

************************************

 

நானே பலனெடுக்க வேண்டுமென்றே

நானிலத்தில் சுயநலமே ஓங்கிறது

வீணே விளைநிலங்கள் தூங்கிறது-பல

வீடனைத்தும் பட்டணியே ஆழ்கிறது.

 

பலன் கிடைக்க நீண்டகாலமென்று-பனை

பயிரிடவே பயப்படுவோர் இன்று

பயன் படுத்தும் பனையுணவு எல்லாம்-உன்

பாட்டனவன் போட்டதுவே நம்பு.

 

பனை தென்னை நட்டு வைத்தார் முன்னோர்

பரம்பரைக்கே விட்டுச்சென்றார் அன்னோர்

பங்கு போட்டு சண்டையிட்டார் இன்னோர்

பலனை மட்டும் தேடுகின்றார் நம்மோர்.

 

அம்மாவை போல அந்தத் தென்னை

அரும் பசியை தீர்க்குமென்பதுண்மை

கண்போல இரு தென்னை நாட்டு-பிள்ளை

கடசிவரை உயிர்வாழும் உண்டு.

 

பாட்டன் பூட்டன் எமக்கழித்த வித்து-வீட்டுக்கு

பனை தென்னை நடுவோமே பத்து

பரம்பரைக்கே நாம்சேர்க்கும் சத்து-இது

பவுணைவிட உயர்வான சொத்து.

 

நீண்டகாலத் திட்டத்தோடு வாழு

நிரந்தரமே எமகு இல்லை கேழு

ஆண்டுவிட்டு போனவர்கள் சிலரு-பனம்தோப்பு

அடையாளம் இன்றுமிருக்கு  பாரு.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பசுவூர்க்கோபி said:

large.0-02-0a-495d3236854a530825c434fc3c2114356345af814ccad29339aeb9f2bba12a24_1c6da28b7a0924.jpg.2f164c7b85c59726a1b4f7a778290865.jpg

இது எனது அறிவுரை இல்லை அன்புரை.

அன்றைய பொதுநலமும் இன்றை சுயநலமும்..!

************************************

 

நானே பலனெடுக்க வேண்டுமென்றே

நானிலத்தில் சுயநலமே ஓங்கிறது

வீணே விளைநிலங்கள் தூங்கிறது-பல

வீடனைத்தும் பட்டணியே ஆழ்கிறது.

 

பலன் கிடைக்க நீண்டகாலமென்று-பனை

பயிரிடவே பயப்படுவோர் இன்று

பயன் படுத்தும் பனையுணவு எல்லாம்-உன்

பாட்டனவன் போட்டதுவே நம்பு.

 

பனை தென்னை நட்டு வைத்தார் முன்னோர்

பரம்பரைக்கே விட்டுச்சென்றார் அன்னோர்

பங்கு போட்டு சண்டையிட்டார் இன்னோர்

பலனை மட்டும் தேடுகின்றார் நம்மோர்.

 

அம்மாவை போல அந்தத் தென்னை

அரும் பசியை தீர்க்குமென்பதுண்மை

கண்போல இரு தென்னை நாட்டு-பிள்ளை

கடசிவரை உயிர்வாழும் உண்டு.

 

பாட்டன் பூட்டன் எமக்கழித்த வித்து-வீட்டுக்கு

பனை தென்னை நடுவோமே பத்து

பரம்பரைக்கே நாம்சேர்க்கும் சத்து-இது

பவுணைவிட உயர்வான சொத்து.

 

நீண்டகாலத் திட்டத்தோடு வாழு

நிரந்தரமே எமகு இல்லை கேழு

ஆண்டுவிட்டு போனவர்கள் சிலரு-பனம்தோப்பு

அடையாளம் இன்றுமிருக்கு  பாரு.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

பனை - தென்னை பற்றிய அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பனை - தென்னை பற்றிய அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்பூட்டும் நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு பசுவூர்க்கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 04:54, உடையார் said:

விழிப்பூட்டும் நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு பசுவூர்க்கோபி

நன்றிகள் அன்புடையார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.