Jump to content

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?


Recommended Posts

6 hours ago, புங்கையூரன் said:

இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியா அல்லது  வேண்டுமென்றே அது சாகடிக்கப் படுகின்றதா என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உண்டு..!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஒரு கவிதை மொழி....ஏன் சாகடிக்கப் படுகின்றது என்பது தான் தெரியவில்லை!

முன்னொருபோதும் இல்லாத அளவுக்குத் தமிழர்கள் உலகெங்கும் அதிகமாகப் பரந்து வாழும் இன்றைய காலத்தில், அத்துடன் தகவல் தொழிநுட்ப வசதிகள் பெருகி அதன் மூலமும் தமிழை வளர்க்க எத்தனையோ வழிகள் உள்ள இதே காலத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை நாம் அதிகரித்து அதன் வளர்ச்சிக்கு நம்மாலியன்ற பங்களிப்பை வழங்காவிட்டால் அதை விட அவமானம் எமக்கு வேறு இல்லை! 

அப்படி வெள்ளைக்காரன் வியப்போட பார்த்து என்ன மொழி பேசுகிறீர்கள் என்று கேட்டால், உலகின் மிகப்பழைமையான மொழி பேசுகிறோம் எனப் பெருமையாகச் சொல்லலாம் தானே! இதிலுமா தாழ்வு மனப்பான்மை! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

முன்னொருபோதும் இல்லாத அளவுக்குத் தமிழர்கள் உலகெங்கும் அதிகமாகப் பரந்து வாழும் இன்றைய காலத்தில், அத்துடன் தகவல் தொழிநுட்ப வசதிகள் பெருகி அதன் மூலமும் தமிழை வளர்க்க எத்தனையோ வழிகள் உள்ள இதே காலத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை நாம் அதிகரித்து அதன் வளர்ச்சிக்கு நம்மாலியன்ற பங்களிப்பை வழங்காவிட்டால் அதை விட அவமானம் எமக்கு வேறு இல்லை! 

அப்படி வெள்ளைக்காரன் வியப்போட பார்த்து என்ன மொழி பேசுகிறீர்கள் என்று கேட்டால், உலகின் மிகப்பழைமையான மொழி பேசுகிறோம் எனப் பெருமையாகச் சொல்லலாம் தானே! இதிலுமா தாழ்வு மனப்பான்மை! 

 

 

மல்லிகைவாசம்! இப்ப நான் சொல்லப்போறதை முந்தியொருக்கால் சிறித்தம்பிக்கும் சொல்லியிருக்கிறன்.
என்னோடை வேலைசெய்யிற துருக்கிக்காரன் ஒருக்கால் உங்கடை பாசை என்னெண்டு கேட்டான். நான் தமிழ் எண்டன். அவனோ மூண்டு நாள் கக்கூசுக்கு போகாதவன் மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு தமிழ் எண்டு ஒருமாதிரி பாத்தான். எனக்கும் கடுப்பு வந்துட்டுது. நான் சொன்னன் கூகிளுக்கு போய் உலகத்திலையே பழம்பெரும் மொழி என்னெண்டு தேடிப்பார் அப்ப தெரியும் உனக்கு எண்டன். அவனும் தேடிப்பாத்திட்டு மயங்கிவிழாத குறையாய் நிண்டான்.

தமிழை தமிழர் கதைச்சு பெருமைப்படுத்தாமல் சீனன் கதைச்சு பெருமைப்படுத்தவேண்டிக்கிடக்கு...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

சுமன்  East fmல் வேலை செய்பவர் என நினைக்கிறேன்.(நீல சட்டை)

முத்தமிழ் வானோலி muthamil fm hd (toronto)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மல்லிகைவாசம்! இப்ப நான் சொல்லப்போறதை முந்தியொருக்கால் சிறித்தம்பிக்கும் சொல்லியிருக்கிறன்.
என்னோடை வேலைசெய்யிற துருக்கிக்காரன் ஒருக்கால் உங்கடை பாசை என்னெண்டு கேட்டான். நான் தமிழ் எண்டன். அவனோ மூண்டு நாள் கக்கூசுக்கு போகாதவன் மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு தமிழ் எண்டு ஒருமாதிரி பாத்தான். எனக்கும் கடுப்பு வந்துட்டுது. நான் சொன்னன் கூகிளுக்கு போய் உலகத்திலையே பழம்பெரும் மொழி என்னெண்டு தேடிப்பார் அப்ப தெரியும் உனக்கு எண்டன். அவனும் தேடிப்பாத்திட்டு மயங்கிவிழாத குறையாய் நிண்டான்.

தமிழை தமிழர் கதைச்சு பெருமைப்படுத்தாமல் சீனன் கதைச்சு பெருமைப்படுத்தவேண்டிக்கிடக்கு...😡

அது மட்டுமில்லை!

வெள்ளைக்காரன் கட்டினால் தானே, வேட்டியும் பெருமைப் படுகுது...!🥶

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

அது மட்டுமில்லை!

வெள்ளைக்காரன் கட்டினால் தானே, வேட்டியும் பெருமைப் படுகுது...!🥶

Bildergebnis für வெள்ளைக்காரன்  வேட்டி

 

வெள்ளையள் தமிழ் கதைச்சால் சந்தோசம்
வெள்ளையள் தமிழ் பாட்டுப்பாடினால் சந்தோசம்
வெள்ளையள் வேட்டிகட்டினால் சந்தோசம் 
வெள்ளையள் சேலை கட்டினால் சந்தோசம்
வெள்ளையள் திருக்குறள் படிச்சால் சந்தோசம்
வெள்ளையள் எங்கடை சாப்பாடு சாப்பிட்டால் சந்தோசம்

ஆனால்....... நீங்கள் தமிழர் தானே தமிழிலை கதைச்சால் குறைஞ்சே போவியள் எண்டால் நடுமுடி நட்டுக்கிட்டு நிக்குமாம்.
தமிழ் கதைக்காட்டில் உனக்கு என்னத்துக்கு தமிழ் அடையாளம்?

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.