Jump to content

கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்  மரணங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

dadada.jpg

கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகமும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்படி தீர்மானத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்போதுதான் எனக்குத் திருப்தி.....😂

எனக்கும், தான். 
இவங்கடை... எடுப்புக்கு, இப்பிடித்தான் செய்ய வேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலை அடக்கம் செய்யும் விவகாரம் : பிரதமரின் விருப்பமே அன்றி உத்தரவல்ல – உதய கம்மன்பில

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம், சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினாலேயே மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமைச்சரவையால் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

http://athavannews.com/உடலை-அடக்கம்-செய்யும்-வி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கும், தான். 
இவங்கடை... எடுப்புக்கு, இப்பிடித்தான் செய்ய வேணும். 

நக்கலுக்குச் சொன்னேனையா, ஒரு துரும்பு கிடைச்சாலும் விடமாட்டீங்களே..😂

பொதுமக்களின் நலனுக்கு எது உகந்ததோ  அதுவே எனது தெரிவு. அதற்காக அரசாங்கத்தின் நிலைப்பாடு உண்மையில் பொது நலன் சார்ந்ததென்றால் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் சனிக்கிழமையே எச்சரித்துவிட்டார்.
உடனடியாக ஜனாஸா எரிப்புத்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லை என்றால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் நாடுகளிடம் முறையிடுவதோடு எமது மத உரிமைகள் மீறப்படுகின்றன எனவே இவற்றைச் சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும்.
ஏற்கனவே இவ்விடயம் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்காது விட்டால் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....  கெடு குடி சொற்கேளாது. ஐ. நாவை இத்தனை ஆண்டுகள் ஏமாற்றி விட்டோம் இனி இதற்குமேல் என்ன செய்யபோகினம்? யோசனையில் உள்ளது, மக்களுடன், சுகாதார அமைச்சுடன் பேசி நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய  நல்ல முடிவு எட்டப்படும். என்று சொல்லி இருக்கின்றவர்கள் காதில் பூச்சுத்தமாட்டோம். பாராட்டு  கிடைக்குமோ என்னவோ அவகாசம் கிடைக்கும். எதிர்பார்ப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிவாஜிலிங்கம் சனிக்கிழமையே எச்சரித்துவிட்டார்.
உடனடியாக ஜனாஸா எரிப்புத்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லை என்றால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் நாடுகளிடம் முறையிடுவதோடு எமது மத உரிமைகள் மீறப்படுகின்றன எனவே இவற்றைச் சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும்.
ஏற்கனவே இவ்விடயம் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்காது விட்டால் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்ந்த 

 

சிவாசிக்கு இன்னுமா இவங்கடை முகம் தெரியவில்லை...ஒன்று இரண்டு  1/2  அமைச்சுப் பதவியும் கை உயர்த்த ஆட்களையும் சிலபேரை அரசாங்கம் எடுத்தாலே காணும்...அப்புற ம் ஒருவரையும் நம்முடன் காணமுடியாது...ஐ .நாவில் பிரேதம் எரிப்புத்தன் முன்னுக்கு நிற்கும்...எம்முடையது எல்லாம் காணமல் போயிடும்...அப்புறம் சிவாசி ....யாருக்காக பாடட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

நக்கலுக்குச் சொன்னேனையா, ஒரு துரும்பு கிடைச்சாலும் விடமாட்டீங்களே..😂

பொதுமக்களின் நலனுக்கு எது உகந்ததோ  அதுவே எனது தெரிவு. அதற்காக அரசாங்கத்தின் நிலைப்பாடு உண்மையில் பொது நலன் சார்ந்ததென்றால் 👍

May be an image of 1 person and text that says 'என்னடா பொழுது போயிருச்சு, இன்னும் எதுவும் நடக்கலையென்னு பார்த்தேன் நடத்திட்டாங்க!!!'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

சிவாசிக்கு இன்னுமா இவங்கடை முகம் தெரியவில்லை...ஒன்று இரண்டு  1/2  அமைச்சுப் பதவியும் கை உயர்த்த ஆட்களையும் சிலபேரை அரசாங்கம் எடுத்தாலே காணும்...அப்புற ம் ஒருவரையும் நம்முடன் காணமுடியாது...ஐ .நாவில் பிரேதம் எரிப்புத்தன் முன்னுக்கு நிற்கும்...எம்முடையது எல்லாம் காணமல் போயிடும்...அப்புறம் சிவாசி ....யாருக்காக பாடட்டும்...

 

மிகச்சரியாக சொன்னீர்கள்.
எனக்கு தெரிந்தவரின் அப்பா கான்சரால் திங்கள் இறந்து விட்டார் கிறிஸ்தவர்கள் ஆனால் 20 சனிக்கிழமை எரிக்க போகிறார்கள். சிவாஜிலிங்கம் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக போராட போகிறாராம் 🤦‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.