Jump to content

மாஸ்க் எடுத்தாச்சே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

எப்ப பிளைட் ஓடும்

எப்ப கொமிட்டி கூடும்

எப்ப தேர் கட்டலாம்

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

oh my dad  lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்

சிட்னி முருகா ஒரு வழியை காட்டு முருகா.......அரோகரா 🌼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் சிட்னி முருகனுக்கும் என்ன பிரச்சனை😎, முருகனை வைத்தே பல கதைகளை எழுதிவிட்டீர்கள். சொன்னால் தீர்த்து வைக்கலாம்😄,

காலத்திற்கேற்ற கதை, உங்கள் பாணியில் எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

யோவ் புத்து இதை யாழ் அகவை 23 இல் பதிந்திருக்கலாமே?
இப்ப கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஒரு சொல்லு சொன்னால் மாற்றிவிடுவார்கள்.

2 hours ago, putthan said:

வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை"

பிரசாதத்துக்காகவே போனமாதிரி இருக்கு.

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

ம்ம் அந்த தீர்த்தம் வாங்கி சாப்பிடுவதில் முண்டி அடிப்பதும் ஒரு சுகம் புத்தன் கதிர்காம கந்தனுக்கு கடிதம் போட்டு விசிட் அடிக்க வேண்டியதுதானே  வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனும் மாஸ்க் போட்டிருந்தவரோ........சரியான நேரத்தில் வந்த நல்ல கதை புத்ஸ்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு அரோகரா, இல்லை இல்லை முருகனுக்கு அரோகரா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தனக்கே உரிய பாணியில் நக்கலும் நளினமுமாகச் சொன்னாலும் காலத்துக்கு ஏற்றபடி பல விடயங்களைத் தொட்டுச் செல்லுகிறது கதை. சிட்னி முருகனோட நெடுகலும் புத்தனுக்கு ஒரு இது. நல்ல படைப்பு பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄

சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது  உண்டு..!

அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...!

கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...!

விண்ணை  வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது?

கதை....அருமை....!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

சிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀
கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது.:grin:
நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு  பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀
கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது.:grin:
நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு  பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎

அட உங்களுக்கு அந்தளவுதானும்  வருகிது  சந்தோசப்படுங்கோ . நமக்கும் ஐய்யர்வாளுக்கும் கீரியும் பாம்பும் தோஷம் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனைக்    கண்டால் நல்ல நகைச்சுவையைக் காணலாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀
கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது.:grin:
நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு  பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎

கோவிலுக்குப் போனால் முதல் அலையவிடுவது எந்த எந்த சாமிக்கு முன்னால் தாம்பாளங்களில் இருப்பதை எண்ணாமலே கணக்கிட்டுவிடுவேன்.
இதுகளை பார்ப்பதெங்கே மாஸ்கை பார்ப்பதெங்கே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிட்னி முருகா ஒரு வழியை காட்டு முருகா.......அரோகரா 🌼

நன்றி கு.சா 

16 hours ago, உடையார் said:

புத்தனுக்கும் சிட்னி முருகனுக்கும் என்ன பிரச்சனை😎, முருகனை வைத்தே பல கதைகளை எழுதிவிட்டீர்கள். சொன்னால் தீர்த்து வைக்கலாம்😄,

காலத்திற்கேற்ற கதை, உங்கள் பாணியில் எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்👍

நன்றி உடையார் ....முருகனுடன் அளவு கடந்து லவ்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் புத்து இதை யாழ் அகவை 23 இல் பதிந்திருக்கலாமே?
இப்ப கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஒரு சொல்லு சொன்னால் மாற்றிவிடுவார்கள்.

பிரசாதத்துக்காகவே போனமாதிரி இருக்கு.

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ,கோவில் பிரசாதம் மட்டுமா ?கோவில் கண்டினில் காசு கொடுத்தும் தோசை வடை வாங்க முடியாத நிலையில் இருக்கிறோம் இந்த கொரனாவால்

14 hours ago, வல்வை சகாறா said:

ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.

நன்றி சகாரா கருத்து பகிர்வுக்கும் ....எல்லாம் அவன் செயல் முருகன் சொல்லுறான் நான் எழுதுகிறேன்

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் அந்த தீர்த்தம் வாங்கி சாப்பிடுவதில் முண்டி அடிப்பதும் ஒரு சுகம் புத்தன் கதிர்காம கந்தனுக்கு கடிதம் போட்டு விசிட் அடிக்க வேண்டியதுதானே  வாழ்த்துக்கள் 

நன்றி தனிகாட்டு ராஜா....ஏற்கனவே கடிதம் போட்டிருக்கிறேன் "நலம் நலமறிய ஆவல் " என்று பார்ப்போம் நல்ல பதில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

முருகனும் மாஸ்க் போட்டிருந்தவரோ........சரியான நேரத்தில் வந்த நல்ல கதை புத்ஸ்......!   👍

நன்றி சுவி ..முருகனின் மாஸ்க் பற்றி எழுதுவோம் என்று நினைத்தனான் ஆனால் கொஞ்சம் பயமாக இருந்தது அதுதான் எழுதவில்லை...

13 hours ago, ஏராளன் said:

புத்தனுக்கு அரோகரா, இல்லை இல்லை முருகனுக்கு அரோகரா.

நன்றி எராளன் .முருகனுக்கு அரோகரா சிட்னி முருகனுக்கு அரோகரா

10 hours ago, Kavallur Kanmani said:

புத்தன் தனக்கே உரிய பாணியில் நக்கலும் நளினமுமாகச் சொன்னாலும் காலத்துக்கு ஏற்றபடி பல விடயங்களைத் தொட்டுச் செல்லுகிறது கதை. சிட்னி முருகனோட நெடுகலும் புத்தனுக்கு ஒரு இது. நல்ல படைப்பு பாராட்டுக்கள்.

நன்றி காவலூர் கண்மணி ...அவனை விட்டால் எனக்கு யார் துணை அதுதான் அவனுடன் செல்லமாக விளையாடுவதுண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

சிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.

நன்றி யாயினி ...உந்த கொரணா விடுதில்லையே மூவ் பண்ண ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நன்றி யாயினி ...உந்த கொரணா விடுதில்லையே மூவ் பண்ண ....

WA வருங்கள் நிம்மதியாக இருக்கலாம்😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அட உங்களுக்கு அந்தளவுதானும்  வருகிது  சந்தோசப்படுங்கோ . நமக்கும் ஐய்யர்வாளுக்கும் கீரியும் பாம்பும் தோஷம் .

 நீங்கள் கோயிலுக்கு போனால் பக்திபரவசமாய் நின்று மணி அடிப்பவர் இல்லையென்று தெரிகின்றது...😁

8 hours ago, ஈழப்பிரியன் said:

கோவிலுக்குப் போனால் முதல் அலையவிடுவது எந்த எந்த சாமிக்கு முன்னால் தாம்பாளங்களில் இருப்பதை எண்ணாமலே கணக்கிட்டுவிடுவேன்.
இதுகளை பார்ப்பதெங்கே மாஸ்கை பார்ப்பதெங்கே?

தெய்வமே ...தெய்ய்ய்ய்ய்வமே..:grin:

Bildergebnis für தெய்வமே வடிவேலு

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவிதமான நிலமை வந்தாலும் அதையெ கதையின் கரு ஆக்குவதில் புத்தன் புத்தன் தான்.நன்றி பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 12:02, putthan said:

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

 

வக்சீன் போட்டால்தானே முருகனின் கொமிட்டிக்கு தலைவனாகி அவரின் இடையாடையை உருவலாம்😂

புத்தனின் கிறுக்கல் கன காலம் வரவில்லை. கொரோனா லொக்டவுன் கிரியேற்றிவிற்யையும் லொக்டவுன் பண்ணிவிட்டது என்று நினைத்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 10:57, putthan said:

நன்றி தனிகாட்டு ராஜா....ஏற்கனவே கடிதம் போட்டிருக்கிறேன் "நலம் நலமறிய ஆவல் " என்று பார்ப்போம் நல்ல பதில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்

உங்கள் கடிதம் ஆமத்துறு கையில் கிடைக்காத வரைக்கும் சந்தோசமா கிடைத்தால் பதில் வேற மாதிரி முருகன் அட்டிறசில வரும் உங்களுக்கு 

Link to comment
Share on other sites

On 19/2/2021 at 23:02, putthan said:

முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே  கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே?

எப்ப பிளைட் ஓடும்

எப்ப கொமிட்டி கூடும்

எப்ப தேர் கட்டலாம்

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

ஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா  ஒழியும் எண்டு கேட்கேல!

வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.