Jump to content

மாஸ்க் எடுத்தாச்சே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் கிறுக்கல்கள் எப்பவும் சிந்திக்க சிரிக்க வைக்கும்.

அண்மையில் கோயிலுக்கும் சேர்ச்சுக்கும் போயிருந்தேன். அங்குள்ள நிலையை பார்த்தபோது மனதில் ஏற்படும் கேள்வி? யாருக்கு யார் பாதுகாப்பு?? யாரிடம் யார் வேண்டுவது??

  • Like 1
Link to comment
Share on other sites

புத்தா முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.எங்க ஆளைத் காணேல்லயெண்டு நினைச்சேன். முருகனை மறக்காமல் திரும்ப வந்திட்டீங்கள்.

யேர்மனியில் நிறம் பொருந்த மாஸ்க் போடேலாது. 😷

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 08:30, புங்கையூரன் said:

புத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄

சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது  உண்டு..!

அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...!

கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...!

விண்ணை  வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது?

கதை....அருமை....!!!

 

On 20/2/2021 at 13:45, நிலாமதி said:

புத்தனைக்    கண்டால் நல்ல நகைச்சுவையைக் காணலாம். 
 

நன்றி நிலாமதி வருகைக்கும் வாசிப்புக்கும்
 

On 20/2/2021 at 17:59, உடையார் said:

WA வருங்கள் நிம்மதியாக இருக்கலாம்😎

கொஞ்சம் புடுங்குபாடும் இருக்க வேணும் அப்பதான் நம்மளுக்கு எதாவது கிடைக்கும் கிறுக்க...
 

On 20/2/2021 at 22:15, சுவைப்பிரியன் said:

எந்தவிதமான நிலமை வந்தாலும் அதையெ கதையின் கரு ஆக்குவதில் புத்தன் புத்தன் தான்.நன்றி பகிர்வுக்கு.

நன்றி சுவைப்பிரியன் க‌ருத்து பகிர்வுக்கு
 

On 20/2/2021 at 23:35, கிருபன் said:

 

வக்சீன் போட்டால்தானே முருகனின் கொமிட்டிக்கு தலைவனாகி அவரின் இடையாடையை உருவலாம்😂

புத்தனின் கிறுக்கல் கன காலம் வரவில்லை. கொரோனா லொக்டவுன் கிரியேற்றிவிற்யையும் லொக்டவுன் பண்ணிவிட்டது என்று நினைத்தேன்!

நன்றி கிருபன் ...ஊர் உலாத்தல் குறைந்து விட்டது அதனால் கிரியேட்டிவிட்டி குறைந்து விட்டது 

On 20/2/2021 at 08:30, புங்கையூரன் said:

புத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄

சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது  உண்டு..!

அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...!

கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...!

விண்ணை  வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது?

கதை....அருமை....!!!

நன்றி புங்கை அண்ணா ..உண்மையிலயே  எங்களுடைய அடையாளம் அவன் தான் ...பஞ்சபுராணம் ,திருப்புகழ் போன்றவற்றை பாடி தொடர்ந்து தமிழர் தலைவன் , முருகன் என்று சொல்லி கொண்டு வருகின்றோம் ஆனால் வட இந்தியர்கள் அதிகமாக வருவதால் அந்த அடையாளத்தையும் ஒரு காலகட்டத்தில இழக்க நேரிடுமோ தெரியவில்லை...எல்லாம் முருகன் செயல்  என அவன் தலையில் பாரத்தை போட்டுவிட்டௌ நிம்மதியாக இருப்போம்..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் கடிதம் ஆமத்துறு கையில் கிடைக்காத வரைக்கும் சந்தோசமா கிடைத்தால் பதில் வேற மாதிரி முருகன் அட்டிறசில வரும் உங்களுக்கு 

அப்படி மாறி கடிதம் வந்தால் நாங்களும் மாறிவிடுவோமல்ல ...முருகனுக்கு முதல் புத்தர்தான் கதிர்காமத்திலிருந்தவர் என்று ஆமதூறுவின் மொட்டையில் அடிச்சு சத்தியம் செய்வேன்..

19 hours ago, மல்லிகை வாசம் said:

ஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா  ஒழியும் எண்டு கேட்கேல!

வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

நன்றி மல்லிகைவாசம் வருகைக்கும் பாராட்டுக்கும்

14 hours ago, விசுகு said:

புத்தரின் கிறுக்கல்கள் எப்பவும் சிந்திக்க சிரிக்க வைக்கும்.

அண்மையில் கோயிலுக்கும் சேர்ச்சுக்கும் போயிருந்தேன். அங்குள்ள நிலையை பார்த்தபோது மனதில் ஏற்படும் கேள்வி? யாருக்கு யார் பாதுகாப்பு?? யாரிடம் யார் வேண்டுவது??

 

14 hours ago, விசுகு said:

புத்தரின் கிறுக்கல்கள் எப்பவும் சிந்திக்க சிரிக்க வைக்கும்.

அண்மையில் கோயிலுக்கும் சேர்ச்சுக்கும் போயிருந்தேன். அங்குள்ள நிலையை பார்த்தபோது மனதில் ஏற்படும் கேள்வி? யாருக்கு யார் பாதுகாப்பு?? யாரிடம் யார் வேண்டுவது??

நன்றி விசு .உண்மை ....இப்ப எல்லாம் தலைகீழாக த்தான் நடக்கின்றது

 

13 hours ago, shanthy said:

புத்தா முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.எங்க ஆளைத் காணேல்லயெண்டு நினைச்சேன். முருகனை மறக்காமல் திரும்ப வந்திட்டீங்கள்.

யேர்மனியில் நிறம் பொருந்த மாஸ்க் போடேலாது. 😷

நன்றி சாந்தி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மல்லிகை வாசம் said:

ஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா  ஒழியும் எண்டு கேட்கேல!

வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

நன்றி மல்லிகைவாசம் வருகைக்கும் பாராட்டுக்கும்

பச்சை புள்ளிகள் இட்ட இணையவன்,விவசாயிவிக்,ரதி,யாழ்கவி,மோகன்,தமிழினி,நந்தன்,மருதங்கேணி,nige,peny

கருத்துக்கள் எழுதி பச்சை புள்ளிகளை வாரிவழங்கிய சகல கள உறவுகளுக்கும் அடியேனின் கரம் கூப்பிய நன்றிகள்

Link to comment
Share on other sites

காலமாற்றத்திற்கு ஏற்ற கதை. முருகனுடன் சேர்த்து நீங்கள் புலம்புவது இரசிக்கக்கூடியதாய் இருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நகைச்சுவை உணர்வு என்றும் மாறாது

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.