தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
-
Tell a friend
-
Topics
-
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By அன்புத்தம்பி · Posted
இந்த பாடல் ஒரு நேபாளி பாடல்,பாடல் வரிகள் புரியாவிடடாலும் பின்னணியில் வரும் காட்ச்சிகள் அழகாக இருக்கின்றது ,அத்தோடு பாடல் காட்ச்சியில் வரும் அந்த இருவரின் நடனமும் ................. -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள் - மத்திய பிரதேசம் கூத்துகள் போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது. கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் கொண்டு அதனை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர். தீப்பந்தம் இந்திய முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகளே திணறி வருகின்றன. இந்தச்சூழலில், மத்தியப் பிரதேசம் மாநிலம் அஹர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா என்ற கிராமத்தில் தீப்பந்தத்தை கொண்டு கொரோனாவை விரட்டும் கூத்து அரங்கேறியுள்ளது. ஓடு கொரோனா .. ஓடு.. வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை கைகளில் எடுக்கும் கணேஷ்புரா கிராமமக்கள், 'ஓடு கொரோனா ஓடு' என்ற முழக்கத்துடன் ஊரைச் சுற்றி வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அந்தக் கிராமத்தின் கட்டுப்பாடு. ஊரை ஒரு சுற்று சுற்றி வந்ததும் கைகளில் வைத்துள்ள தீப்பந்தங்களை ஊரின் எல்லையில் தூக்கி வீசி விடுகின்றனர். விழிப்புணர்வு ( ? ) இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தங்கள் ஊருக்குள் நுழையாது என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக (?) உள்ளது. கொரோனாவின் தீவிரமும், அது பரவும் விதமும் பற்றிய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே உதாரணம். https://tamil.oneindia.com/news/india/in-madhyaprdaesh-village-people-carrying-fire-sticks-to-drive-out-the-corona-418604.html -
By அன்புத்தம்பி · Posted
திரைப்படம்:- எதிர்காலம்; ரிலீஸ்:- 27th பிப்ரவரி 1970; இசை:- MSV; பாடல்:- கண்ணதாசன்; மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ -
அப்போ வேண்டாப் பெண்டாட்டி. வெறுப்புற்ற கணவன் ஆனாலும் உற்பத்திகள் குறைவில்லாமல் உருவாகி இருவரிடமும் விளையாடுகின்றனவே.🤔
Recommended Posts