Jump to content

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, zuma said:

சசிகலாவுக்கு உடல் நலம் சரியில்லையா?. எப்ப இருந்து.

நியூஸ் பேப்பர் ஒண்டும் படிக்கேல்லையோ...:grin:

 

31 minutes ago, zuma said:

மஹிந்த நல்லவரா? கெட்டவரா ?

சிங்கள மக்களுக்கு நல்லவர்.தமிழ்மக்களுக்கு கெட்டவர்

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 13:57, zuma said:

பிஜேபியின் தமிழ் நாட்டை நோக்கிய   காய் நகர்தலின் அங்கமே சீமானும், சசிகலாவும் 

அப்ப இவைகள் எதற்கான காய் கனி நகர்த்தல்கள்?Bild

Bild

Bild

 

Bild

Bild

 

Bild

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 13:57, zuma said:

சசிகலாவுக்கு உடல் நலம் சரியில்லையா?. எப்ப இருந்து.

தமிழகத்திற்காக பாடுபட்டு சிறை சென்ற தியாகி சசிகலாவை சீமானும் மற்றவர்களும் சந்திக்க்கிறார்களாம்

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

அப்ப இவைகள் எதற்கான காய் கனி நகர்த்தல்கள்?Bild

Bild

Bild

 

Bild

Bild

 

Bild

Bild

Bild

அவர்களும் தான். தம்பிமார் செல்லுவது போல் சீமான் ஒரு கடமை வீரன், கொண்ட கொள்கையில் உறுதியானவர்  என்பதெல்லாம் சுத்த மாயை.பதவிக்காவும், பணத்துக்காகவும் எந்த பேயோடும் கூட்டுச் சேரும் சாதாரண அரசியல்வாதி ஆவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

அவர்களும் தான். தம்பிமார் செல்லுவது போல் சீமான் ஒரு கடமை வீரன், கொண்ட கொள்கையில் உறுதியானவர்  என்பதெல்லாம் சுத்த மாயை.பதவிக்காவும், பணத்துக்காகவும் எந்த பேயோடும் கூட்டுச் சேரும் சாதாரண அரசியல்வாதி ஆவார்.

சரிஈ.......

 இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥

 

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சரிஈ.......

 இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥

 

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

அப்படியானால்

கோட்டாபயவிற்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக தாங்கள் வாதிடும் நோக்கம் என்ன.. ?

வல்லவன் வாழ்வான் என்பதனாலா அல்லது தக்கன பிழைக்கும் என்பதன் காரணமாகவா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

அப்படியானால்

கோட்டாபயவிற்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக தாங்கள் வாதிடும் நோக்கம் என்ன.. ?

வல்லவன் வாழ்வான் என்பதனாலா அல்லது தக்கன பிழைக்கும் என்பதன் காரணமாகவா.. 🤥

அய்.... கடமை உணர்வு கொண்ட இவர். இனவெறி கொண்டலையும், பசு தோல் போர்த்திய ஓநாய், கோத்தாவின் தோலையும் உரிக்கப்போறார். 

ஐ ஆம் சோ ஹாப்பி

2 hours ago, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

 

Link to comment
Share on other sites

41 minutes ago, Kapithan said:

அப்படியானால்

கோட்டாபயவிற்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக தாங்கள் வாதிடும் நோக்கம் என்ன.. ?

வல்லவன் வாழ்வான் என்பதனாலா அல்லது தக்கன பிழைக்கும் என்பதன் காரணமாகவா.. 🤥

தல இது என்ன புது கதையாய் இருக்குது.
கோட்டபாயவிக்கு ஆதரவாக கதைக்க எனக்கு என்ன மண்டை கழண்டு விட்டுதா?,
கோட்டபாயவை நிறுத்த  வேண்டிய இடம் Hague என்பதில் உறுதியாய் இருக்கின்றேன்.
இந்தியன் ஆமிட்ட வாங்கின அடி இப்ப நினைத்தாலும் வலிக்குது. வயித்து குத்தை நம்பினாலும் 
வடக்கத்தையானை( மக்களை அல்ல அதிகாரவர்க்கத்தை) நம்பாதே என்பதே எனது பட்டறிவு.
ஆனாலும், யதார்த்தம் என்பது வேறு ஆனது ஆகும், இந்திய என்ற வல்லரசை தாண்டி தமிழ் 
மக்களுக்கு தீர்வு என்பது தற்போதைக்கு  சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

“தேசியவாதம் (Patriotism, Nationalism) என்பது அயோக்கிய அரசியல்வாதிகளின் கடைசி புகலிடம்” ,   என  சாமுவேல் ஜோன்சன் என்ற அறிஞர் 1775 ம் ஆண்டிலே  கூறிய கூற்றானது இன்றும் சீமான், கோட்டபாய, பி.ஜே.பி, ட்ரம்ப் ஆகிய ஒரே ரகமான அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கச்சிதமாக பொருந்துகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

உண்மை தான்.

சீமானின் இனவாத பேச்சு கவர்ச்சி பாமர மக்களையும் தாண்டி வெளிநாட்டில் வாழ்கின்ற  ஈழத்தவர்களை கவர்ந்துள்ளதே தமிழக தேர்த்தல் முடிவு வரும் மே 2ம் திகதி பலருக்கு இங்கே அதிர்ச்சியான துக்கநாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

“தேசியவாதம் (Patriotism, Nationalism) என்பது அயோக்கிய அரசியல்வாதிகளின் கடைசி புகலிடம்” ,   என  சாமுவேல் ஜோன்சன் என்ற அறிஞர் 1775 ம் ஆண்டிலே  கூறிய கூற்றானது இன்றும் சீமான், கோட்டபாய, பி.ஜே.பி, ட்ரம்ப் ஆகிய ஒரே ரகமான அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கச்சிதமாக பொருந்துகிறது.  

நீங்கள் விளங்கிக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை இங்கே சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விளங்கிக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை இங்கே சொல்ல முடியுமா?

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் கொள்கைகளும்  மிக சிறப்பானவையாகத்தான் அவர்களது யாப்புகளில் வரையப்பட்டுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் கொள்கைகளும்  மிக சிறப்பானவையாகத்தான் அவர்களது யாப்புகளில் வரையப்பட்டுள்ளன. 

தரமான நழுவல் பதில்.👍🏽🌹

Link to comment
Share on other sites

On 22/2/2021 at 07:18, Nathamuni said:

பிஜேபி யுடன் கூட்டு வைத்து, காங்கிரஸ் ஆட்ச்சியினை பாண்டிசேரியில் கவுத்து விட்டது, ஸ்டாலினின் திமுக. காரணம், 2ஜி ஊழல் கேஸ். இந்த மாதம் வர இருந்த வழக்கினை, தள்ளுவதா, இல்லை எடுத்து, சில பேரை உள்ள போடுவதா என்ற கேள்வியிலேயே மடக்கி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் கூடவே வந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அவுட். ராமதாசு, கமல் இன்.

 

 

 

On 22/2/2021 at 08:41, நிழலி said:

 

காங்கிரசையும், விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க தன் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுட்டுதா? நான் வாசிக்கும் தமிழகம் பற்றிய செய்திகளில் இது தொடர்பாக எதையும் காணவில்லை. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைகின்றது என்றும் அறியவில்லை.  

On 22/2/2021 at 12:20, Nathamuni said:

நாதக யினை ஒரு பக்கமாக வைத்து விட்டு, தமிழக அரசியலை பார்ப்போமா?

வலுவில்லாத, பிரயோசனம் இல்லாத கட்சிகளை கழட்டி விடப்போகிறது திமுக. விடுதலை சிறுத்தைகள் அனுப்பப்படுவார்கள், பதிலாக, பாமக உள்ளே வரும். கமலுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் கூட, திருமாவளவனுக்கு இல்லை என்று கணித்துள்ளனர். ஆகவே கமல் உள்ளே வருவார். அது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

 

.

 

தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை கழட்டி விடவில்லை. அத்துடன் பா.ம.கட்சி திமுக வுடன் இணையாமல், அதிமுக வுடன் தான் மீண்டும் இணைந்துள்ளது.
 

 

Link to comment
Share on other sites

On 26/2/2021 at 10:53, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

வேறொரு ஓநாயையும் நீங்கள் காணாதது  உங்களை யாரென்று காட்டி கொடுக்கிறது.

Link to comment
Share on other sites

8 hours ago, nunavilan said:

வேறொரு ஓநாயையும் நீங்கள் காணாதது  உங்களை யாரென்று காட்டி கொடுக்கிறது.

 

உலகறிந்த இரண்டு பேரை தான் குறிப்பிட்டேன். அந்த பட்டியல் நீளமானது, மோடி, ராஜபக்ஷ உட்பட.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 23:53, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

அப்படியே பாமர  மக்களை பேச்சாற்றலால்  உசுப்பேற்றி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடத்தி அவர்கள் மேல் நீதிமன்ற  வழக்கு பாயவைத்து அழிவிற்கு உட்படுத்த துடிக்கும்  பசும்தோல் போர்த்திய தேசிக்காய்  ஓநாய்களை தோலுரிப்பதும் காலத்தின்  கடமையல்லவா, இதற்கு Mr.சூமா என்ன சொல்கிறார்...?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.