Jump to content

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதைத்தானே மாஞ்சு, மாஞ்சு சொன்னோம்.... இவ்வளவு தூரம் சுத்தி, கடைசில நீங்களும் அந்த நிலைக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி.

இன்னும் இறங்கி வரும் காலம் வெகுவிரைவில்...

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களை தான் தங்களது அரசியலுக்காக உசுப்பேத்த முடிகிறது தமிழக மக்கள் தங்கள் நலனில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

எம் மதமும் சம்மதம் என்று சும்மா சொல்வது போல் தமிழகத்தில் எந்த கட்சியும் சம்மதம் என்று சொன்னால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் திருப்த்தி அடையமாட்டார்கள் நாம் தமிழர் மட்டும் என்று சொல்ல வேண்டும் 😂

 

 

""யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டீர்கள் போல......

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களை தான் தங்களது அரசியலுக்காக உசுப்பேத்த முடிகிறது தமிழக மக்கள் தங்கள் நலனில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

எம் மதமும் சம்மதம் என்று சும்மா சொல்வது போல் தமிழகத்தில் எந்த கட்சியும் சம்மதம் என்று சொன்னால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் திருப்த்தி அடையமாட்டார்கள் நாம் தமிழர் மட்டும் என்று சொல்ல வேண்டும் 😂

 

இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் ஆட்சி நிலவரங்கள்....யார் யாரை ஆட்சி செய்கின்றார்கள்.....கொள்கைகள் என்னவென்பதெல்லாம் ஒங்கலுக்கு தெறியுமா சார்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது. 

அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் பிஜேபி தாவுவார்கள்.

எல்லோரும் எதிர்ப்பார்த்ததுக்கு  மாறாக, சசிகலா அரசியல் செய்ய வெளியே வந்தால், மிச்சம் மீதி உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் வீட்டினுள் முடங்கி விட்டார். 🙂

தாவாதவர்கள்  மேலே, IT ரெய்டு நடக்கும். சுஜ பிரபல்யம் இல்லாத,  EPS, OPS கூட இதே நிலையில் தான்.

ஆக மொத்தம் ஊழல் செய்தே, குடுமியை டெல்லியிடம் கொடுத்துவிட்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட கட்சிக்காரர்கள். அதன் மூலம், தமிழக நலன்கள் அனைத்துமே, வட இந்தியர்கள் கையில்.  🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது. 

அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் பிஜேபி தாவுவார்கள்.

எல்லோரும் எதிர்ப்பார்த்ததுக்கு  மாறாக, சசிகலா அரசியல் செய்ய வெளியே வந்தால், மிச்சம் மீதி உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் வீட்டினுள் முடங்கி விட்டார். 🙂

தமிழகத்து கட்சிகள்/பிரமுகர்கள் விடும் தவறுகளை வைத்து  கிந்திய கட்சிகள் அவர்களை   மிக சுலபமாகவே அடக்கி விடுகின்றன.

இதில் நாம் தமிழர் கட்சியின் தனி வழி மெச்சுதற்குரியது.

தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்றால்  ஒரு சில தமிழன்களுக்கு கோபமும் சினமும் வருகின்றது.இது ஏன் எதற்கு என்று யாராவது விளங்கப்படுத்துவீர்களா? இதில் இன வெறி என்கிறார்கள்? நான் தமிழன் என்றால் எப்படி இன வெறிக்குள் வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது. 

அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் பிஜேபி தாவுவார்கள்.

எல்லோரும் எதிர்ப்பார்த்ததுக்கு  மாறாக, சசிகலா அரசியல் செய்ய வெளியே வந்தால், மிச்சம் மீதி உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் வீட்டினுள் முடங்கி விட்டார். 🙂

தாவாதவர்கள்  மேலே, IT ரெய்டு நடக்கும். சுஜ பிரபல்யம் இல்லாத,  EPS, OPS கூட இதே நிலையில் தான்.

ஆக மொத்தம் ஊழல் செய்தே, குடுமியை டெல்லியிடம் கொடுத்துவிட்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட கட்சிக்காரர்கள். அதன் மூலம், தமிழக நலன்கள் அனைத்துமே, வட இந்தியர்கள் கையில்.  🥴

அது முடிஞ்ச கையோட அப்படியே கொஞ்சம் கீழிறங்கினால் இராமேஸ்வரம்.... தலைமன்னார்...மதவாச்சி.....திருக்கொணமலை.... பொத்துவில்...

நடக்கும் என்பார் நடக்காது.. 

நடக்காதென்பார் நடந்துவிடும்...

😀

Link to comment
Share on other sites

Quote

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது.

 அதிமுக பிஜேபியுடன் இணைவது தான் தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

Quote

 

தமிழகத்து கட்சிகள்/பிரமுகர்கள் விடும் தவறுகளை வைத்து  கிந்திய கட்சிகள் அவர்களை   மிக சுலபமாகவே அடக்கி விடுகின்றன.

இதில் நாம் தமிழர் கட்சியின் தனி வழி மெச்சுதற்குரியது.

 

நா.த பிஜேபியுடன் சங்கமித்து கன நாள் ஆயிற்று, அது தெரியாமல் விசில் அடிச்சுக் கொண்டு 
திரியிரிங்கள்.

Quote

அதைத்தான் நாம் தமிழர் கட்சி சொல்கிறது, தமிழரின்/தமிழ்நாட்டின் தலைவிதியை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஆட்சி அதிகாரத்தில் தமிழன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமென்று.

யார் தமிழர்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அது முடிஞ்ச கையோட அப்படியே கொஞ்சம் கீழிறங்கினால் இராமேஸ்வரம்.... தலைமன்னார்...மதவாச்சி.....திருக்கொணமலை.... பொத்துவில்...

நடக்கும் என்பார் நடக்காது.. 

நடக்காதென்பார் நடந்துவிடும்...

😀

அப்ப சைனிஸ் கரண்ட் கனெக்சன் என்னமாதிரி????😎

3 minutes ago, zuma said:

யார் தமிழர்?

நாம் தமிழர்.

 

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

 

 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

 

Quote

நாம் தமிழர்.

யார் நாம் ?

Link to comment
Share on other sites

6 minutes ago, zuma said:

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

 

 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

 

யார் நாம் ?

 

Link to comment
Share on other sites

6 minutes ago, nunavilan said:

 

அண்ணர் வாயாலே நல்ல வடை சுடுவர். வாய் கூசாமல் பொய் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

 

 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

 

 

13 minutes ago, zuma said:

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

 

 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

 

பல முறை பார்த்த காணொளி.

 சுந்தரவள்ளியார் சும்மா தனது அரசியல் நோக்கத்திற்காக பேசுகின்றார். வளர்ச்சியை பொறுக்காதவர்கள்.

Link to comment
Share on other sites

Just now, zuma said:

அண்ணர் வாயாலே நல்ல வடை சுடுவர். வாய் கூசாமல் பொய் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.  

அவரை விட நிறைய வடை சுட்ட திராவிட கள்ளர் கூட்டம் உண்டு. மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

அண்ணர் வாயாலே நல்ல வடை சுடுவர். வாய் கூசாமல் பொய் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.  

உங்களுக்கு  இது ஓகே தானே??? 

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா' எனக் கோபப்பட்டார்! -கருணாநிதி உண்ணாவிரதம்  இருந்தபோது என்ன நடந்தது? |nithya explains karunanidhi's fasting for  srilankan issue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

 

ஊரெல்லாம் பொண்டாட்டிகள் வைத்து கலைஞசர் போல் வர சீமானுக்கு தகுதி உண்டு.

 

கருத்து பஞ்சமா????


இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அழிவுகளை கொண்டு வந்ததது என்பதனை உணராமல்  மூன்றாம் தர கருத்தெழுதும்  போதே தெரிகின்றது தாங்கள் யாரென்பது......
 தங்களைப்போன்றவர்களிடமிருந்து விலகியிருப்பது நாம் தமிழர்களுக்கு நலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் யாருடனாவது கூட்டு சேர்ந்தால், அது அவர்களின் அழிவுக்குதான் வழிவகுக்கும் தேமுதிக மாதிரி

Link to comment
Share on other sites

Quote

இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அழிவுகளை கொண்டு வந்ததது என்பதனை உணராமல்  மூன்றாம் தர கருத்தெழுதும்  போதே தெரிகின்றது தாங்கள் யாரென்பது......
 தங்களைப்போன்றவர்களிடமிருந்து விலகியிருப்பது நாம் தமிழர்களுக்கு நலம்

ஆமாம்  கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து தான் முள்ளிவாய்க்கால் நடத்து எமக்கு 
பேரழிவு ஏற்ப்பட்டது, யாருக்கு  அண்ணை விடுகின்றிர்கள். இதைப்பற்றி கோசான் காது நிறைந்த 
விளக்கம் வேறு ஒரு திரியில் தந்தவர் தானே ?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

ஆமாம்  கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து தான் முள்ளிவாய்க்கால் நடத்து எமக்கு 
பேரழிவு ஏற்ப்பட்டது, யாருக்கு  அண்ணை விடுகின்றிர்கள். இதைப்பற்றி கோசான் காது நிறைந்த 
விளக்கம் வேறு ஒரு திரியில் தந்தவர் தானே ?


 

உங்கண்ட பிரச்சனை என்ன எண்டு விளப்பமா சொல்லுங்கோ பார்ப்பம்.... ****

சீமானுக்கு எதிர்ப்பு ஓகே, விளங்குது.... அதுக்காண்டி, கட்டுமரத்தை, உண்ணாவிரத நாடகத்தை.... நியாயப்படுத்தவத்தை நாங்கள் ஏத்துக் கொள்ள வேணுமோ... 

ஸ்டாலினிடம் 25 கோடி வாங்கி, பிரச்சாரம் செய்த கம்யூனிச கட் சியின் தோழர் சுந்தரவள்ளி... ***** ஒரு டிவி நிகழ்வில் மிக மோசமாக எதிர் தரப்பாளரை திட்டிய பின்னர், அவரை ஒரு பெண்ணாகவோ, பேராசிரியாகவோ, கம்யூனிஸ்ட் தோழராகவோ கருத முடியவில்லை.

அதுசரி இந்த சீமான் மகன், உங்கள் தூக்கத்தினை ரொம்ப கெடுத்துட்டார் போல கிடக்குது. இரண்டு தரம் நிர்வாக நடவைக்கைக்கு உள்ளாகியும், சுத்தி, சுத்தி அதுக்குலேயே நிக்கிற காரணம் என்ன? 

கோசன் நல்ல கருத்தாளர்...அவரை... இந்த மாதிரி.. உசுப்பேத்தி, உசுப்பேத்தியே, உங்கள் லெவலுக்கு இறக்க முயன்று, ரணகளப்படுத்தியது நீங்களும், உங்கள் கூட்டாளியலும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, zuma said:

ஆமாம்  கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து தான் முள்ளிவாய்க்கால் நடத்து எமக்கு 
பேரழிவு ஏற்ப்பட்டது, யாருக்கு  அண்ணை விடுகின்றிர்கள். இதைப்பற்றி கோசான் காது நிறைந்த 
விளக்கம் வேறு ஒரு திரியில் தந்தவர் தானே ?

கொண்ணர் கோசான் என்ன சொன்னார் எங்கை சொன்னார் எண்ட அவசியம் எமக்கில்லை. அவர் எல்லாம் தெரிந்தவரும் இல்லை. பொதுப்படையாக எழுதுபவரும் இல்லை. அவரும் பக்க சார்பானவர்தான்....


சரி வேறை   வேறை...😎

Link to comment
Share on other sites

Quote

 

உங்கண்ட பிரச்சனை என்ன எண்டு விளப்பமா சொல்லுங்கோ பார்ப்பம்.... ****

சீமானுக்கு எதிர்ப்பு ஓகே, விளங்குது.... அதுக்காண்டி, கட்டுமரத்தை, உண்ணாவிரத நாடகத்தை.... நியாயப்படுத்தவத்தை நாங்கள் ஏத்துக் கொள்ள வேணுமோ... 

 

கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடியது என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும். 
ஆனால், அதனால் தான் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்ப்பட்டது என்பது அயோக்கியத்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடியது என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும். 
ஆனால், அதனால் தான் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்ப்பட்டது என்பது அயோக்கியத்தனம். 

அவரும் ஒரு காரணம் இதுதான் சாரம்சம்.கலைஞர்! நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தை தடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

அவரும் ஒரு காரணம் இதுதான் சாரம்சம்.கலைஞர்! நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தை தடுத்திருக்கலாம்.

எப்படி ??. 

கடவுளாலே கூட நிப்பாட்டி இருக்க முடியாது. எங்களிடம் இருந்த பிழையை மற்றவன் தலையிலே கட்டி கழிவிரக்கம் தீத்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

எப்படி ??. 

கடவுளாலே கூட நிப்பாட்டி இருக்க முடியாது. எங்களிடம் இருந்த பிழையை மற்றவன் தலையிலே கட்டி கழிவிரக்கம் தீத்துக்கொள்ளலாம்.

ஈழத்தமிழரின் விதியை சோனியா காந்தியுடன் பேரம் பேச சென்றபோது எடுத்த படம்.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

 

நிழலியுடன் ஒரு தரமான விவாதத்தினை நடாத்துவம் என்றால், இதுக்குளை நிண்டு சன்னதம் ஆடுறியள். ஆனால் என்ன, தனியா நிக்கிறியள்... கண பேரைக் காணவில்லை.

உங்களுக்கு நேரடியாக நிழலி சொன்ன பின்னும், இன்னும், தரம் கெட்ட வீடியோக்களை போட அடம் பிடிக்கிறீர்கள். முதலாவது, சீமான் நடிப்பு சொல்லிக்கொடுத்த வீடியோக்கள், அங்கேயே டேக், அக்சன் வருகிறது.

அடுத்ததாக, ரஜனி அரசியல் வரவில்லை என்று அறிவித்த மறுநாளே, ராகவா லாரன்ஸ் மேற்க்கொண்டு பணம் தரமுடியாது என்று சொல்லி விட்டதால், அம்மா, வீடியோ கடையினை மூடி விட்டார் என்பது தெரியுமா?  

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் விதியை சோனியா காந்தியுடன் பேரம் பேச சென்றபோது எடுத்த படம்.

Bild

சோனியாவாலே ஒன்றும் பிடுங்கி இருக்க முடியாது. கலைஞசர்  அந்நேரத்தில் ஆடியது  நாடகம் 
என்பது ஊரறிந்ததே 

3 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு நேரடியாக நிழலி சொன்ன பின்னும், இன்னும், தரம் கெட்ட வீடியோக்களை போட அடம் பிடிக்கிறீர்கள். முதலாவது, சீமான் நடிப்பு சொல்லிக்கொடுத்த வீடியோக்கள், அங்கேயே டேக், அக்சன் வருகிறது.

அடுத்ததாக, ரஜனி அரசியல் வரவில்லை என்று அறிவித்த மறுநாளே, ராகவா லாரன்ஸ் மேற்க்கொண்டு பணம் தரமுடியாது என்று சொல்லி விட்டதால், அம்மா, வீடியோ கடையினை மூடி விட்டார் என்பது தெரியுமா?  

ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.