Jump to content

கண்டா வர சொல்லுங்க


Recommended Posts

குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது.

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது.

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது

 

 

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த அண்ணனை  இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது ... 🙏🙏🙏😢😢😢😢🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் தேசியத்தலைவரை, பாட்டுடன் பொருத்திப்பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை! நல்ல பாடல்! சிறப்பு!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழந்தவை, படிக்கற்களாக இருந்தால்...இழப்புக்களின் பரிமாணம் பெரிதாகத் தெரிய மாட்டாது!

ஆனால் அவையே சறுக்கல் கல்களாக மாறும்போது....அதிகம் வலிக்கின்றது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் கோயிலப்பா கோயிலெல்லாம் சாமியப்பா 

ஒத்த பூடம் கூட இல்லையப்பா எங்க குடும்பத்தில ஒருத்தனப்பா......!

 

நெகிழ்சியான வரிகள்.நன்றி நிழலி .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுகாவின் தேர்தல் பரப்புரையில் இந்த பாட்டை ஓடவிடுகிறார்கள் கருணாநிதியை நினைத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் முதல் வரியை கேட்டதுமே நெஞ்சை ஒருகணம் உருக்கி விட்டது. மீதமிருக்கும் வரிகளை கேட்க கேட்க கண்கள் குளமாகி விட்டது.
 இது பற்றிய இணைப்பை நேற்று திண்ணையில் இணைத்திருந்தேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பாடலின் முதல் வரியை கேட்டதுமே நெஞ்சை ஒருகணம் உருக்கி விட்டது. மீதமிருக்கும் வரிகளை கேட்க கேட்க கண்கள் குளமாகி விட்டது.
 இது பற்றிய இணைப்பை நேற்று திண்ணையில் இணைத்திருந்தேன். 

 

ஒருகல்லில்  பல மாங்காய் அடிக்கினம் கருன்சட்டை கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட பகிடி மூலம் முருகனின் பாடல் கொப்பி .

திமுகாவால் பலமுறை ஏமாந்தோம் வரும் தேர்தலில் அவர்கள் வெல்லும் நிலைமை இருக்கும் என்றாலும் நான் திமுக எதிர்ப்பு ஆள் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

திமுகாவின் தேர்தல் பரப்புரையில் இந்த பாட்டை ஓடவிடுகிறார்கள் கருணாநிதியை நினைத்து .

1 minute ago, பெருமாள் said:

இதை விட பகிடி மூலம் முருகனின் பாடல் கொப்பி .

சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எதையுமே நமதாக்கி காட்டி விட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை நினைத்து எழுதப்பட்ட வரிகள், அந்த அம்மாவின் குரல் மனதை சுட்டி இழுக்கின்றது, பறை இசை அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உசிரை உலுக்கும் இசையும் பாடல்வரிகளும் பறைஇசையும் பாடும் அம்மாவின் குரல் பாடலுக்கு மேலும் உயிர் கொடுக்கிறது  பகிர்வுக்கு நன்றிகள் நிழலி

Link to comment
Share on other sites

ஒவ்வொரு காட்சியும் முகத்தில் அறைவது போன்று நகரும் திரைப்படமான பரியேறும் பெருமாள் படத்தை எழுதிய இயக்கிய மாரி செல்வராஜ் தான் இப்பாடலின் வரிகளையும் எழுதியிருக்கின்றார். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாக்களில் சாதியம் பற்றி வந்த படங்களில் முதன்மையானதும் சமரசம் இல்லாததுமான அற்புதமான திரைப்படம். இப்பாடலின் வரிகளையும் நன்றாக அதே நேரம் நல்ல தமிழில் எளிமையான வடிவில் எழுதியிருக்கின்றார்.

உடையார் குறிப்பிட்டது போன்று இப் பாடலில் வரும் பறை இசையும் இப்பாடல் மனசை உலுக்கியெடுக்க வைக்கும் காரணங்களில் ஒன்று.

இப்பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கும் போது,இவ் இசைக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத இசையை பின்னனியாக கொண்ட  பாலே (ballet) நடனம் பயிலும் என் மகளும் அவ் நடனத்துக்குரிய விதத்தில் இப்பாடலுக்கும் தன்னாலேயே நடனம் ஆட முயல்வதையும் அவதானித்தேன்.

 

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக் கிளை!
ஒத்த கிளி நின்னாக் கூட
கத்தும் பாரு அவன் பேர!

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!

ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடங்கூட இல்லையப்பா
எங்கக் குடும்பத்துல ஒருத்தனப்பா!

கவசத்தையும் கண்டதில்ல!
எந்தக் குண்டலமும் கூட இல்ல!
வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 15:13, நிழலி said:

வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

இப்ப மாத்திரம் மனித உரிமை பற்றி கதைக்க நிறைய பேரு அடிபடுகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 07:13, நிழலி said:

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

 

முக்கிய வரி ஒன்று தவறி விட்டது.

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சூரியனும் பெக்கவில்லை
சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

கண்டா வரச் சொல்லுங்க!
அவனை கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பார்வதி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

 

எனக்கு இப்பிடித்தான் விளங்கினது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பார்த்தா" என்ற சொல்லே தமிழகத்து பேச்சு வழக்கு.

ஈழத்தில் தான், "கண்டா" பேச்சு வழக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.

இதேபோல தலைவரை எண்ணவைக்கும் இன்னொரு பாடல். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 03:40, உடையார் said:
தற்போது - 
10,052,579 views
Premiered Feb 18, 2021
 
 
 

பெரும் சாதனை புரிந்த "கண்டா வரச்சொல்லுங்க' பாடல்.! இத்தனை மில்லியன் பார்வையாளர்களா.!?

இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் இருவரும் இந்த, :கண்டா வரச்சொல்லுங்க" பாடலை பாடியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய சூழலில், இந்த பாடல் பல்வேறு தரப்பினரும் விரும்பும் விதமாக இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் தங்களது தலைவர்கள், பிடித்த கிரிக்கெட் வீரர்கள், பிடித்த நடிகர்களுக்கு பொருத்தி பார்த்து ஆனந்தம் அடைகின்றனர். அந்த வகையில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மகேந்திர சிங் தோனி, நடிகர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எடிட் செய்து வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். 

கிரியேட்டிவிட்டியுடனும், வித்தியாசமான முயற்சியினாலும் இது ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.seithipunal.com/cinema/kanda-vara-sollunga-songs-upon-6m-views-on-youtube

11,013,958 views
Link to comment
Share on other sites

On 2/22/2021 at 21:28, Nathamuni said:

"பார்த்தா" என்ற சொல்லே தமிழகத்து பேச்சு வழக்கு.

ஈழத்தில் தான், "கண்டா" பேச்சு வழக்கு

'கண்டா வரச் சொல்லுங்கோ' என்ற வரிகள் தமிழக  கோவில்களில் பாடப்படும் தமிழ் பக்திப் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மறைமுகமாக எதோ சொல்ல வருகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+

 

On 28/2/2021 at 21:01, நிழலி said:

'கண்டா வரச் சொல்லுங்கோ' என்ற வரிகள் தமிழக  கோவில்களில் பாடப்படும் தமிழ் பக்திப் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். 

 

கண்டா வரச்சொல்லுங்க மணிகண்டன என்ற பாடலைப் பாடியுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மிகச்சிறந்த நாட்டுப்புறப் பாடகர். நாட்டார் தெய்வங்கள் மீது பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.