-
Tell a friend
-
Topics
-
Posts
-
பெரிய பெரிய புள்ளிகள் 5 , 3 இப்படியான புள்ளிகள் பெருவது சிரமம் பொறுத்து இருந்து பாப்போம் 😀😁
-
ஏண்ணா, என்னத்தைத்தான் வாசித்தாலும் அதன் பலனை வாழ்க்கையில் காட்டோணுமோ இலியோ..? வாசிக்கிறதக் காட்டோணுமோ வாசித்ததை வாழ்ந்து காட்டோணுமோ.. எதுங்கொண்ணா சரிரிரிரி....ரி 😀
-
By Eppothum Thamizhan · Posted
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதே அதன் கருத்து. கடவுள் எல்லோரையும் மூளையுள்ளவர்களாகவே படைக்கிறார். ஆனால் உங்களைமட்டும் ஏன் வஞ்சித்துவிட்டார் என்றுதான் புரியவில்லை ?? -
By Maruthankerny · Posted
இவர்களை போன்றவர்கள் திருந்த போவதில்லை மூலஸ்தானத்தையே பொன்னால் செய்யவும் ஒருவன் வர போகிறான்தான் கடவுள் படைத்தான் என்று நம்புவார்கள் அடுத்த தெருவில் பசியில் கிடப்பவன் தனது சகோதரன்/ சகோதரி என்று நம்ப தயங்குகிறார்கள். (எல்லோருக்கும் அப்பா கடவுள்) அநியாய செலவுகளும் ... அறியாமை மரணங்களும் எமது சமூகத்தில் இருந்து நீங்க வேண்டும் -
வாசிக்கிற ஆட்கள் என்றால் அவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொண்டு வெறுப்பும் எரிச்சலும் வருவதுதானே தமிழாக்களுக்கு நோமல்! 😜 நானும் தமிழ்தானே! அதிலும் யாழ்ப்பாணத்தான்!😃
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.