Jump to content

கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கை குலுக்கும் கலாச்சாரம் போச்சு

எமது கலாச்சாரம் எட்டி பார்க்குது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வெட்டி ஒன்றும் இல்லை 

விடியல் மட்டும் தெரிய வில்லை......!

 

சூப்பர் கவிதை உதயகுமார்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருகில் கண்ட சொந்தமெல்லாம் ஆரத் தழுவிய காலம் போச்சு  மிக அருமையான கவிதை  பாராட்டுக்கள் உதயகுமார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் கவிதை நன்று👍🏾

மனிசரைக் கண்டால்  ஸொம்பிகளைக் கண்ட மாதிரி விலகி ஓட வைக்கின்றது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சொன்ன விதம் அழகு. அடுக்கு மொழியும் கலக்குது.குரலும் இசையும் அசத்துகின்றது. 👍🏽

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

கொரோனாக் கவிதை நன்று👍🏾

மனிசரைக் கண்டால்  ஸொம்பிகளைக் கண்ட மாதிரி விலகி ஓட வைக்கின்றது!

"ஸொம்பி" என்றால்.. என்ன கிருபன் ஜீ. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

"ஸொம்பி" என்றால்.. என்ன கிருபன் ஜீ. 🤣

spacer.png

இது கொரோனா ஸோம்பி.....!

வேற என்ன ஸோம்பி வேணும் உங்களுக்கு, தமிழ் சிறி?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை...  நம்ம கிருபன் ஜீ,

செம்புகளுக்கு....  “ஸ்பெல்லிங்” மாறி எழுதிப் போட்டார் என நினைத்து விட்டேன். 🤣

Link to comment
Share on other sites

கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 16:24, suvy said:

சூப்பர் கவிதை உதயகுமார்......!   👍

 

On 21/2/2021 at 22:34, குமாரசாமி said:

கவிதை சொன்ன விதம் அழகு. அடுக்கு மொழியும் கலக்குது.குரலும் இசையும் அசத்துகின்றது. 👍🏽

 

On 21/2/2021 at 20:38, கிருபன் said:

கொரோனாக் கவிதை நன்று👍🏾

 

On 21/2/2021 at 16:34, Kavallur Kanmani said:

அருகில் கண்ட சொந்தமெல்லாம் ஆரத் தழுவிய காலம் போச்சு  மிக அருமையான கவிதை  பாராட்டுக்கள் உதயகுமார்

 

On 21/2/2021 at 16:24, suvy said:

சூப்பர் கவிதை உதயகுமார்......!   👍

 

23 hours ago, மல்லிகை வாசம் said:

கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.

ஈழப்பிரியன்,மல்லிகை வாசம்,குமாரசாமி ,கிருபன்,காவலூர் கண்மணி,சுவே,தமிழ் சிறி 
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகு👍, நன்றி பகிர்வுக்கு  உதயகுமார். 

கொரோணா வந்து ஆபிஸில் இருந்து நித்தா கொள்ளும் அமைதி போச்சு😴, வீட்டில் மனைவியின் தொன தொனப்பு தாங்க முடியவில்லை😪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவி தை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..!

  • Like 1
Link to comment
Share on other sites

கோரோனா கவிதை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறீரகள். சொற்களை செருகாமல் அழகான வாசிப்பு நன்று. 

வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, shanthy said:

நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀

பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

பாத்தியளோ கவிதையை நீங்கள் கேட்கேல்ல எண்டது உண்மையாகப் போயிட்டு.😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 13:34, குமாரசாமி said:

பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்

உதயகுமார் நல்லவர் தான்... சனியனை பற்றி கேட்டால் ஒழுங்கான பதிலை காணேல்லை.
புளுதியை கிளப்பி விடுவம் எண்டு பாத்தன் சரிவரேல்லை.சறுக்கீட்டுது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பின்னி  அசைத்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துகள்.

On 24/2/2021 at 01:52, shanthy said:

 சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

 

On 24/2/2021 at 08:11, குமாரசாமி said:

சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

 

கு.சா உங்களைப்போலத்தான் எனக்கும் சந்தேகம்

🤣

எங்கட சனியனைத்தான் சாந்தி மறைமுகமா போட்டுத்தாக்கிறாவோ?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வல்வை சகாறா said:

கு.சா உங்களைப்போலத்தான் எனக்கும் சந்தேகம்

🤣

எங்கட சனியனைத்தான் சாந்தி மறைமுகமா போட்டுத்தாக்கிறாவோ?🤔

 டேய் குமாரசாமி இனித்தான்ரா நீ வெரி கெயார் புல்லாய் இருக்க வேணும்..😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாதவூரான் said:

அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்

 

7 hours ago, வல்வை சகாறா said:

பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பி

 

10 hours ago, குமாரசாமி said:

உதயகுமார் நல்லவர் தான்... சனியனை பற்றி கேட்டால் ஒழுங்கான பதிலை காணேல்லை.

வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂

போன புரட்டாதிச்சனிக்கு எள்ளெண்ணை எரிச்சிருந்தால் கொரோனா இவ்வளவுக்கு முன்னேறி இருக்குமா? 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விவசாயி விக் said:

திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி.  

கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.