-
Tell a friend
-
Topics
-
28
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இங்கே UK யில் IT காண்ட்ராக்டர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு மோதல். நாம் ஒரு LTD கம்பெனி ஆரம்பித்து, அதுக்கு தான் எமது பணம் வரும். வருட இறுதியில், வரி கட்டிக்கொள்ளலாம். போனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது. அப்படியானால். ஹாலிடே pay, sick pay நிறுவனம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறுவனங்களோ... என்னது..... அது நிரந்தர ஊழியர்களுக்கு தான். உங்களுக்கு இல்லை என்ற.... அப்ப எதுக்கு கழிக்கிறார்.... என்ற... பிரச்சனை பாராளுமன்று வரை போய், கோரோனோ காரணமாக இந்த வருடம் ஏப்ரல் வரை தள்ளி வைத்துவிட்டார்கள். இந்த இடைபட்ட காலத்தில், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு, linked in, வலைத்தளத்தில் இந்த வரிகளை ஒழுங்கா கொடுங்கோ என்று, இவர் நியாயத்தினை கதைப்போம் போல, புத்தி மதிகளை அள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள். இது பொதுவாக பொறுமையாகவே கருதப்பட்டது. நாங்கள், சட்டப்படி கம்பெனி திறந்து, சட்டப்படியே வரி செலுத்துகிறோம். சட்டத்தினை பாராளுமன்றத்தில் மாத்தி கொண்டு வாங்கோ... இருக்கிற சட்டப்படி, வரியை, ஒரு முதலாளி, கழித்தால், அவர் holiday pay, sick pay கொடுக்க வேண்டும். அதுவும் தரமுடியாது. வரியினையும் முதலே கழிப்போம் என்றால் நியாயமும் இல்லை. சட்டமும் இல்லை என்று காண்ட்ராட் வேலை செய்பவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெள்ளை காண்ட்ராட் வேலை காரர்கள் சங்கம் வேறு அமைத்து விட்டார்கள். கொரோனா தொடர்வதால், அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
-
முகப்புத்தகம் வந்த பிறகு யாழிற்கு வருவது குறைவு. முகநூலில் சொந்தப்பெயரில் இருப்பதால் எல்லா உறவுகளையும் இணைக்க முடியாது.
-
By விவசாயி விக் · Posted
இப்போது சீனா கட்டும் சில கொழும்பு திட்டங்களில் வெளியே இருக்கும் பலகையில் சீன மொழி மட்டுமே இருக்கும் பலகைகைளையும் கண்டேன். வேண்டும் என்றே வெள்ளவத்தையில் கொழும்பு"துரை" முகம் என்று தமிழில் பிழையாக எழுதி வைத்திருக்கிறார்கள். வினை விதைத்தால் திணையா விளையும்? -
உங்களுக்கு அந்த பெடியனை பற்றி தெரியுமா?... அந்த வயசுக்குரிய குழப்படி . தூசணம் கதைக்கிறது மட்டும் தான் பெடியனில் உள்ள குறை ...ஏ லெவலில் கணித பிரிவில் படித்து வரும் அவன் வகுப்பில் டொப் ராங்கர்...அவனது பெற்றோர்களும் ஆசிரியர்கள் ...தகப்பன் அதே பாடசாலையில் படித்தவர் ...காலமாகி விட்டார். அந்த பெடியன் குரலை ரெக்கோட் பண்ணாமல் உங்களிடம் வந்து சொன்னால் , அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?...பெடியன் குழப்படி அவன் பொய் சொல்கிறான் என்று தான் சொல்வீர்கள். இந்த ரீச்சர் குடும்பம் மட்டுவிற்கு வந்து 7,8 வருடங்கள் தான் இருக்கும்...பெடியனுக்கும்,டாக்குத்தரின் மகனுக்கும் படிக்கிறதில் போட்டி ...இருவரும் பேசி தீர்த்து என்று மூடிட்டு இருந்திருக்கோணும் அல்லது அதிபரிடம் கொண்டு போய் இருக்கோணும் ....அதை எல்லாம் விட்டுட்டு ஒரு பேட்டை ரவுடி மாதிரி தனது அதிகாரத்தை காண்பிக்கிறா அதற்கும் சிலர் வாங்கி கொண்டு ...இவவின் குணம் ஏற்கனவே பெடியனுக்கு தெரிந்த படியால் தான் ரெக்கோட் பண்ணினவன். அவ வளமையாய் எல்லா யாழ்ப்பாணத்தவருக்கு இருக்கும் ஒரு திமிரில் தேவையில்லாமல் கதைத்ததால் அந்த டொக்டருக்குத் தான் அவமானமும்,பிரச்சனையும் . இனி மேல் பெற்றோர் படிப்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகள் படிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர பட வேண்டும் . அந்த டொக்டருக்கு மட்டுவில் ஒரு மரியாதையும் இல்லை ...ஆனால் அவர் கல்முனை ,அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வைத்திய சேவைக்காய் பிரபல்யமான ஒருவர் ...டெங்கு ஒழிப்பு ,கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாய் நேரடியாய் களத்திற்கு போய் உழைத்தவர் ...இவர் கொரோனா காலத்தில் போட்ட கட்டுப் பாடுகளால் முஸ்லீம் மக்கள் இவர் மீது கடும் எதிர்ப்பில் இருந்தனர் ...மக்களுக்காய் கடுமையாய் உழைத்தவர் ...மக்களுக்கு இவர் மீது மதிப்பு இருந்தது ...இவை எல்லாம் இவரது சொந்த மனைவியால் 10 நிமிசத்தில் இல்லாமல் போகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் . உண்மையில் இவரது மனைவி கதைத்தது கோபத்தில் அதில் அரசியலில்லை ....ஆனால் பிறகு அதை அரசியலாக்கி விட்டார்கள் ...அவருக்கு சாணக்கியன் கூடவும் நல்ல நடப்பு இருக்கு. ஆசிரியைக்கு முதலில் நல்ல கவுன்சிலிங்குக்கு அனுப்ப வேண்டும் ....எங்கேயாவது தூர இடத்திற்கு டிரான்சார் கொடுத்து அனுப்ப வேண்டும் பி;கு : டீச்சர் தன்னுடைய மகன் கெட்டு போக கூடாது என்றால் அவருடைய மகனைத் தான் கவனமாய் வைத்திருக்க வேண்டும் ...அடுத்தவரோடு போய் சண்டை பிடிப்பதில் பிரயோசனமில்லை ...இது இரு மாணவர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனை
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.