Jump to content

M. A. Sumanthiran on Daily Mirror's 'On Fire with Easwaran Rutnam


Recommended Posts

 

M. A. Sumanthiran on Daily Mirror's 'On Fire with Easwaran Rutnam' discussed, inter alia, the 46th session of the UN Human Rights Council, the continued need for transitional justice in Sri Lanka and the prospects for it under the current Government, the ongoing consitution-drafting process, Sri Lanka's political relations with India and its impact on the Geneva sessions

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரனை விட மோசமாய் உளறுகிறவர் பேச்சை ஒரு நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 

124 views
23 Feb 2021 ஆனால் மற்றைய தமிழ் தேசிய ஆதரவு தளம்கள்  ஒரு நாளிலே 10 ஆயிரம் பார்வையாளர்களை சிம்பிளாக கடக்கிறார்கள்  .
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

குடிகாரனை விட மோசமாய் உளறுகிறவர் பேச்சை ஒரு நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 

124 views
23 Feb 2021 ஆனால் மற்றைய தமிழ் தேசிய ஆதரவு தளம்கள்  ஒரு நாளிலே 10 ஆயிரம் பார்வையாளர்களை சிம்பிளாக கடக்கிறார்கள்  .

125🤣

Link to comment
Share on other sites

Quote

குடிகாரனை விட மோசமாய் உளறுகிறவர் பேச்சை ஒரு நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 

 
உங்களுக்கு கடுகு பிரச்சனை என்று தெரியும்.
 
Quote

23 Feb 2021 ஆனால் மற்றைய தமிழ் தேசிய ஆதரவு தளம்கள்  ஒரு நாளிலே 10 ஆயிரம் பார்வையாளர்களை சிம்பிளாக கடக்கிறார்கள்  .

அங்கே கன விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கினம்.

 

கடந்த காலத்தை தோண்டி எடுப்பது இலங்கையில் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேலும் தடைசெய்யுமா? எனற கேள்விக்கு 

இல்லை இது கடந்த காலத்தை தோண்டி எடுப்பதில்லை.இது  உண்மையைக் கண்டுபிடிப்பதாகும், அதுவே அடிப்படை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இடைக்கால நீதியில், உண்மையே முதல் தூண் ஆகும்.  உண்மை இல்லாமல், நீங்கள் நல்லிணக்கத்தின் செல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவது தண்டிக்கும் நோக்கத்திற்காகவோ அல்லது எதிர்மறையான விளைவுகளுக்காகவோ அல்ல, உண்மை உங்களை விடுவிக்கும் என்று  உறுதியான நம்பிக்கையில் நான் இருக்கிறேன் என்று சுமந்திரன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

கடந்த காலத்தை தோண்டி எடுப்பது இலங்கையில் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேலும் தடைசெய்யுமா? எனற கேள்விக்கு 

இல்லை இது கடந்த காலத்தை தோண்டி எடுப்பதில்லை.இது  உண்மையைக் கண்டுபிடிப்பதாகும், அதுவே அடிப்படை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இடைக்கால நீதியில், உண்மையே முதல் தூண் ஆகும்.  உண்மை இல்லாமல், நீங்கள் நல்லிணக்கத்தின் செல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவது தண்டிக்கும் நோக்கத்திற்காகவோ அல்லது எதிர்மறையான விளைவுகளுக்காகவோ அல்ல, உண்மை உங்களை விடுவிக்கும் என்று  உறுதியான நம்பிக்கையில் நான் இருக்கிறேன் என்று சுமந்திரன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

நீங்கள் சும்மின் உத்தியோகபூர்வமற்ற கோ ப சே என்பது முன்னமே தெரிந்திருந்தாலும் ,வியூ ஏறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பார்வையாளர்களுக்கு எது சொந்தக்கருத்து எது கட்சியுடைய கருத்து என்று இன்னும் பிரித்தறியும் மூளைக்கொள்ளளவு குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம், 

கடந்த காலத்தை தமிழர் பக்கம் கண்டபடிக்கு தூர்வாரி புலிகளை நாறடித்து, ஜெனீவாவை நீர்த்து போகச்செய்து விட்டு  சிங்களப்பக்கம் தூர்வாரப்போய் வாங்கியது பூரா பல்பு, இனிமேலும் ஐயா தன்  முயற்சியில் மனம்தளராமல் தூர்வாரலாம் நோ பிராப்லம் , அடுத்ததடவை பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை நடையை போட்டு சீனை போடலாம், அப்படியே உசுப்பேத்தலில் உசும்பி இவர்கள் பின் காவெடியெடுத்த வால்களை வழக்கு போட்டு  கூட்டிற்குள் தள்ளி அதகளப்படுத்தலாம்  

பி.கு : நான் மேற்கூறிய வீடியோவை நாகரிகத்திற்கு கூட பிளே பட்டனை தட்டி பார்க்கவில்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன், Phd முடித்தவைகளோட அறப்படிச்ச விளக்கங்கள் இன்னொரு Phd ஹோல்டருக்கு தான் விளங்குமென்பதால் எனது நேரத்தை நான் மிச்சப்படுத்திவிட்டேன்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

உங்களுக்கு கடுகு பிரச்சனை என்று தெரியும்.

கடுகு பிரச்சனைதான் பெருங்காயம் ஊரை கூப்பிடுதே ?

Link to comment
Share on other sites

Quote

நீங்கள் சும்மின் உத்தியோகபூர்வமற்ற கோ ப சே என்பது முன்னமே தெரிந்திருந்தாலும் ,வியூ ஏறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பார்வையாளர்களுக்கு எது சொந்தக்கருத்து எது கட்சியுடைய கருத்து என்று இன்னும் பிரித்தறியும் மூளைக்கொள்ளளவு குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம், 

சொந்த சகோதரிகளையே பாலியல் வன்புணர்வுக்கு பின் கொலை செய்த தற்குறிகள்  கருணா, பிள்ளையான் போன்றோருக்கு கோ ப சே இருக்கும்  தாங்கள் சுமந்திரனுக்கு கோ ப சே என்ற பதவியை எனக்கு வழங்கியதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

Quote

நான் மேற்கூறிய வீடியோவை நாகரிகத்திற்கு கூட பிளே பட்டனை தட்டி பார்க்கவில்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன், Phd முடித்தவைகளோட அறப்படிச்ச விளக்கங்கள் இன்னொரு Phd ஹோல்டருக்கு தான் விளங்குமென்பதால் எனது நேரத்தை நான் மிச்சப்படுத்திவிட்டேன்  

   பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டது என்று நினைக்குமாம்.

Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

 அடுத்ததடவை பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை நடையை போட்டு சீனை போடலாம், அப்படியே உசுப்பேத்தலில் உசும்பி இவர்கள் பின் காவெடியெடுத்த வால்களை வழக்கு போட்டு  கூட்டிற்குள் தள்ளி அதகளப்படுத்தலாம்  

      

சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்

துப்பாக்கி கொண்டோருவன் -வெகு

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்

அப்பாலெ வனோசெல்வான்-அவன்

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார்

எப்போதும் கைத்தட்டுவார்-இவர்

யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்

துப்பாக்கி கொண்டோருவன் -வெகு

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்

அப்பாலெ வனோசெல்வான்-அவன்

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார்

எப்போதும் கைத்தட்டுவார்-இவர்

யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

சிப்பாயை தன்னுடனே கொண்டு திரிவர். பெரும்ஊர் மக்கள் முன்னாடி போய் செருப்படி வாங்குவர்.
துப்பாக்கி நீட்டிய விசேட படைகள் இல்லாவிடில் போட்ட உள்ளாடையில் சிறுநீர் போவர். அப்பாலே இந்தியாவிற்கு தும்மல் தான் வந்தாலும் தன் காட்சட்டை ஈரமாகி நடுநடுங்கி நிப்பர், எப்போதும் வால்பிடிப்பர். இவர் யாரிடத்திலும் நரிகள் போலேங்கி நடந்து, அடுத்தவரின் வாக்கை திருடி தம் வயிற்றை வளர்ப்பர்.

ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட கள்வரை நினைத்துவிட்டால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டது என்று நினைக்குமாம்

அதுமட்டுமா கண்ணை முடினால் கட்சியின் கருத்து கண்ணை திறந்தால் சொந்த கருத்து, வால்களுக்கோ செம சோக்கு

4 hours ago, zuma said:

சொந்த சகோதரிகளையே பாலியல் வன்புணர்வுக்கு பின் கொலை செய்த

சொந்த சகோதரிகளை நினைத்து வெந்து பொங்கி வெகுண்டெழும் அன்புள்ளம் , 2010 இல் அதே போன்று தனது சொந்த சகோதரிகளை ஆயிரக்கணக்கில் அம்மணமாக்கி கணவர்கள் முன்னே கவர்ந்து சென்று புணர்ந்து பெண்மையின் அடையாளங்களை அறுத்து வீசி வெறியாட்டம் ஆடிய கயவர்களின் தலைவனை தனது கூத்தாடிகள் ஆதரித்தபோது அந்த சகோதரிகளின் குருதியில் குதித்து கூத்தாடி சன்னதம் ஆடி மகிழ்ந்ததோ...? ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கபட வேடதாரி கூத்தாடிகளை நினைத்து

Link to comment
Share on other sites

தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது 
மாற்றான் பெண்டிலாருடன்
குடிப்பார் - குத்துமடிப்பார்.
கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால் 
கூட்டியும்  கொடுப்பார்.
பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும் 
பகைவன் காலை - நக்கி பிழைப்பார்.
தன இன பெண்களை- மானபங்கம் 
படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால் 
கொலையும் செய்வார்.
கிழக்கின் விடிவெள்ளி என்பார்-
தன் இன மக்களையே- கொள்ளையும் 
அடிப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, zuma said:

தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது 
மாற்றான் பெண்டிலாருடன்
குடிப்பார் - குத்துமடிப்பார்.
கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால் 
கூட்டியும்  கொடுப்பார்.
பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும் 
பகைவன் காலை - நக்கி பிழைப்பார்.
தன இன பெண்களை- மானபங்கம் 
படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால் 
கொலையும் செய்வார்.
கிழக்கின் விடிவெள்ளி என்பார்-
தன் இன மக்களையே- கொள்ளையும் 
அடிப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 

அட்ரா....அட்ரா சும்மா கவிதை பின்னுது😎

Link to comment
Share on other sites

 

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அதுமட்டுமா கண்ணை முடினால் கட்சியின் கருத்து கண்ணை திறந்தால் சொந்த கருத்து, வால்களுக்கோ செம சோக்கு

சொந்த சகோதரிகளை நினைத்து வெந்து பொங்கி வெகுண்டெழும் அன்புள்ளம் , 2010 இல் அதே போன்று தனது சொந்த சகோதரிகளை ஆயிரக்கணக்கில் அம்மணமாக்கி கணவர்கள் முன்னே கவர்ந்து சென்று புணர்ந்து பெண்மையின் அடையாளங்களை அறுத்து வீசி வெறியாட்டம் ஆடிய கயவர்களின் தலைவனை தனது கூத்தாடிகள் ஆதரித்தபோது அந்த சகோதரிகளின் குருதியில் குதித்து கூத்தாடி சன்னதம் ஆடி மகிழ்ந்ததோ...? ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கபட வேடதாரி கூத்தாடிகளை நினைத்து

Accountability should apply to everyone' says UN in call to investigate  Karuna | Tamil Guardian

pillaiyan elected as chief minister to eastக்கான பட முடிவுகள்

 

karuna and douglas with gotabayaக்கான பட முடிவுகள்

 

The Dead Body of Velupillai Prabhakaran (Tamil Tiger Terrorist Leader) May  19, 2009 - YouTube

மூலம் : ரஞ்சித்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது 
மாற்றான் பெண்டிலாருடன்
குடிப்பார் - குத்துமடிப்பார்.
கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால் 
கூட்டியும்  கொடுப்பார்.
பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும் 
பகைவன் காலை - நக்கி பிழைப்பார்.
தன இன பெண்களை- மானபங்கம் 
படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால் 
கொலையும் செய்வார்.
கிழக்கின் விடிவெள்ளி என்பார்-
தன் இன மக்களையே- கொள்ளையும் 
அடிப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 

 

தன்னின பெண் தின்னிகள்-தலைவனை தன் தலைவன் என்பர், சிற்றிடை வெளியில்-தன் கரம் அவன் திணித்த கொடியையும் ஆட்டுவர்,

தன்னினவழிப்பின் -நாயகர்களுடன் சேர்ந்து வாழல் பாக்கியம் என்பர்.

தீர்வு-பொய்யுரைத்து வாசஸ்தலம் பெற்றுக்காட்டுவர்,

தெய்வத்தையும் வஞ்சித்து பொய்யுரைப்பர், வருடந்தோறும் திருநாள்களில் வஞ்சக தீர்வு தருவர்,

பாதீட்டிலும் பங்கீட்டு -2 கோடிகளிலும் மக்களை தெருக்கோடி தள்ளுவர்,மாவீரர்களை புலித் தீவிரவாதிகளென்பர்

திரும்புமிடமெல்லாம் தமிழர் செய்த இனத்தூய்மை என்பர், கள்ள வாக்கு களவாணித்தனத்தை கௌரவப்படுத்துவர்-

முஸ்லிம் மக்களிடம் தமிழரை விற்றுக் காட்டுவர், மகிழுந்து, சட்டத்தரணி பதவிக்காக காலை நக்குவர்.

ஏக்கிய ராஜ்யத்தில் தமிழிலக்கியத்தை தோற்க வைப்பர், இந்திய தீனிக்காக தமிழரை காய வைப்பர்

ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட வால்களை நினைத்து

 

Link to comment
Share on other sites

 
பகைவர் படை சூழ- ஊரெங்கும் 
பவனி வருவார்,
பாயும் புலி வர - பயந்தோடி
பாரதம் பதுங்குவார்.
கள்ள கடவுச்சீட்டில் 
சீமை சென்று - சிறையுண்டு 
சூடு தண்ணி அடிவாங்குவார்.
எதிரி கைகாட்ட
ஏவல் நாயென- தலையால் 
செய்திடுவார்- அது 
ஆலயம் என்றும் பாரார்.
எம்மினம் நலிவிட 
ஏறெடுத்தும் பாரார்- ஆனால் 
எதிரியுடன் கொஞ்சி குலாவிடுவார்.
எம்மினத்தவர்  வயல்களையும்  மந்தைகளையும் 
எதிரினத்தவர் வஞ்சிக்கும்- போது 
நித்திரை போல் பாசாங்கு 
செய்திடுவார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 
karuna-ramada-dance-colombotelegraph.jpg (300×303)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.