Jump to content

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா 

Ex-foreign secretary S Jaishankar new Indian foreign minister, Amit Shah  home minister - Setopati

தமக்கெதிராக முன்வைக்கபடும் என்று இலங்கை எதிர்பார்த்த பிரேரணைக்கு எதிராக நாடுகளின் ஆதரவினைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஐ நா வின் இலங்கை அதிகாரிகளும், வெளிவிவகார அமைச்சும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே. 

அந்தவகையில், தற்போது நடந்துமுடிந்துள்ள விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் விவாதத்தில் கலந்து பேசியதாகத் தெரியவருகிறது.

பிரித்தானியா தலைமையிலான முக்கிய நாடுகள் இலங்கைக்கெதிரான இந்தப் பிரேரணையினை கொண்டுவந்திருந்தன. ஆனால், இந்தப் பிரேரணையினை ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கை அதனை முறியடிக்கும் விதமாகச் செயற்பட்டுவந்தது.

தனக்குச் சார்பான நாடுகளை  அணிதிரட்டும் நடவடிக்கைகளை இலங்கை முடுக்கிவிட்டிருந்தநிலையிலேயே இந்த விவாவதம் நடைபெற்றிருக்கிறது. 

ஐக்கிய ராச்சியம், நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் நிலையினைக் கடுமையாக விமர்சித்திருந்தன.

ஆனாலும், இலக்கையின் சீனச் சார்பு நிலைப்பாட்டினால் அண்மைக்காலமாக அதிருப்தியுற்றுவரும் நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் இவ்விவாதத்தில் கலந்துகொள்வதில்லையென்று நடுநிலைமை வகித்தன. மேற்கிற்குச் சார்பான நாடாகவிருந்தாலும், அவுஸ்த்திரேலியா இலங்கை தொடர்பாக மிதவாதப் போக்கினையே இவ்விவாதத்தில் கடைப்பிடித்தது.

இலங்கைக்கு ஆதரவாக விவாதத்தில் பங்காற்றிய 21 நாடுகளில் 10 நாடுகள்  ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலில் அங்கத்துவம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

இலங்கைக்கு ஆதரவாகவும், பிரேரணையினை எதிர்த்தும் விவாதித்த நாடுகளாவன, 
ரஷ்ஷியா, சீனா, பாகிஸ்த்தான், ஈரான், வியட்னாம், மாலைதீவுகள், கியூபா, நிக்கராகுவா, எரித்ரியா (????? நீயுமா), நேபாளம், கம்போடியா, லாவோஸ், அசர்பைஜான், பெலாரஸ், வடகொரியா, கேபொன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து என்பனவாகும்.

தமிழரின் முதுகில் மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியுள்ள இந்தியா இலங்கையின் காலில் விழுந்திருக்கிறது என்பதே உண்மை. சுமந்திரனும், சொல்கெயிமும் கூறும் இந்தியாவிடம் போங்கள் எனும் கோரிக்கைக்கைக்கு என்னவாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பாஇந்த ஆய்வாளர்,

தமிழருக்குச் சார்பாக நின்று முதுகில் குத்தாவிட்டால்தான் ஆச்சரியமடைய வேண்டும். இது தெரியாத ஆய்வாளர் எல்லாம் ஒரு ஆய்வாளரா..

😂

Link to comment
Share on other sites

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதன் பின் 1987 ல் இலவங்கை இந்திய ஒப்ந்தம்,  இந்திய இராணுவ- புலிகள் யுத்தம் நடைபெற்று  1991 ராஜிவ் கொலையின் பின்னர் முற்றாகவே ஶ்ரீலங்கா அரசுக்கு சார்பாகவே  வெளிப்படையாக செயற்பட்டு வருகிறது.  இப்படியிருக்க, இப்போதும் இந்தியா முதுகில்  குத்திவிட்டது என்றும் துரோகம் செய்துவிட்டதாகவும் அடிக்கடி இப்படி ஒப்பாரி வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதன் பின் 1987 ல் இலவங்கை இந்திய ஒப்ந்தம்,  இந்திய இராணுவ- புலிகள் யுத்தம் நடைபெற்று  1991 ராஜிவ் கொலையின் பின்னர் முற்றாகவே ஶ்ரீலங்கா அரசுக்கு சார்பாகவே  வெளிப்படையாக செயற்பட்டு வருகிறது.  இப்படியிருக்க, இப்போதும் இந்தியா முதுகில்  குத்திவிட்டது என்றும் துரோகம் செய்துவிட்டதாகவும் அடிக்கடி இப்படி ஒப்பாரி வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். 

அதே  தான் நமக்கு எப்போதே குத்திவிட்டார்கள் முதுகில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியா முதுகில்  குத்திவிட்டதை இன்னும் உணராதவர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது.

சார்! 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது ?

Link to comment
Share on other sites

11 hours ago, tulpen said:

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதன் பின் 1987 ல் இலவங்கை இந்திய ஒப்ந்தம்,  இந்திய இராணுவ- புலிகள் யுத்தம் நடைபெற்று  1991 ராஜிவ் கொலையின் பின்னர் முற்றாகவே ஶ்ரீலங்கா அரசுக்கு சார்பாகவே  வெளிப்படையாக செயற்பட்டு வருகிறது.  இப்படியிருக்க, இப்போதும் இந்தியா முதுகில்  குத்திவிட்டது என்றும் துரோகம் செய்துவிட்டதாகவும் அடிக்கடி இப்படி ஒப்பாரி வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். 

 

பெருமாளை இந்தியாவுக்கு அனுப்பி, ஈழத்தமிழர் சார்பாக மோடியிடம் பேசி, தமிழீழத்துக்கு ஆதரவு கேட்டுப்பார்க்கலாமா?🙂

2 hours ago, குமாரசாமி said:

சார்! 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது ?

சாரி, ஏன் இந்தியா ஈழத்தமிழருக்கு உரிமை வாங்கி கொடுக்க வேண்டும்…? அதோடு எங்கே உரிமை விற்கிறார்கள் என்று சொன்னால் தானே பெருமாள் மோடியிடம் வாங்கித்தரச்சொல்லி கேட்கலாம்? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

பெருமாளை இந்தியாவுக்கு அனுப்பி, ஈழத்தமிழர் சார்பாக மோடியிடம் பேசி, தமிழீழத்துக்கு ஆதரவு கேட்டுப்பார்க்கலாமா?🙂

சாரி, ஏன் இந்தியா ஈழத்தமிழருக்கு உரிமை வாங்கி கொடுக்க வேண்டும்…? அதோடு எங்கே உரிமை விற்கிறார்கள் என்று சொன்னால் தானே பெருமாள் மோடியிடம் வாங்கித்தரச்சொல்லி கேட்கலாம்? 😇

கற்பகம் மாதிரி நாலுபேர் இருந்துருந்தால் இப்பணியைல்லாம் நடந்திருக்குமா. கற்பகம் மாதிரி படித்த நாலுமனிதரிடம் கேட்டிப்பார்ப்பமர எப்படி எங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் என்று

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

சார்! 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது ?

ஏன் அவர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்? அவர்களது தலையீடு 1987 ல் எம்மால் நிராகரிக்கப்பட்டு விட்டதே! 

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

குறிப்பு: எமது தலைமைகள் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லா தலைமைகளுக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

மகாதேவி ஒரு மாகாராணியார் அல்லது அவர்களுக்கு பிடித்த சினிமா நடிகை போலும்.
என்ன செய்வது அவர்களை திருமணம் செய்ய சம்மதிக்கும் பெண்ணை பேசி பார்க்க கூட விரும்பாமல் எச்சில் இலை சோறு வேண்டாம் என்கிறார்கள். அப்போ மரணதேவி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஏன் அவர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்? அவர்களது தலையீடு 1987 ல் எம்மால் நிராகரிக்கப்பட்டு விட்டதே! 

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

குறிப்பு: எமது தலைமைகள் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லா தலைமைகளுக்கும் பொருந்தும். 

2009க்கு பின்னர் ஒன்றுபட்ட ஒன்றுக்குள் என்கிறார்களே? 
அல்லது பட்டத்தின் நூல் அறுந்து போனது போல் போனதுதானா? சந்தர்ப்பமேயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஏன் அவர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்? அவர்களது தலையீடு 1987 ல் எம்மால் நிராகரிக்கப்பட்டு விட்டதே! 

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

குறிப்பு: எமது தலைமைகள் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லா தலைமைகளுக்கும் பொருந்தும். 

 

தலையீடு???

அதாவது இந்தியா  நல்லது செய்ய  விளைந்தது???

தமிழர்  தரப்பு  போட்டுடைத்தது???

இந்த வகை அறிவுரைகளையும்  அனுபவங்களையும்   வைத்துக்கொண்டு 

தமிழர்களின் தலைமைகளுக்கு ஆலோசனை??

 

 

Link to comment
Share on other sites

.இலங்கையில் இருந்து இந்தியாவை சீனா கழுத்தை பிடித்து தள்ளும் நோக்கத்தில் தமிழரையும் சிங்களவரையும் சமாதானம் ஆக்க நினைத்தால் காந்தி தேசத்தின் நிலை பரிதாபம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.