மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்

By
nunavilan,
in வாழும் புலம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Maruthankerny · Posted
இவர்களை போன்றவர்கள் திருந்த போவதில்லை மூலஸ்தானத்தையே பொன்னால் செய்யவும் ஒருவன் வர போகிறான்தான் கடவுள் படைத்தான் என்று நம்புவார்கள் அடுத்த தெருவில் பசியில் கிடப்பவன் தனது சகோதரன்/ சகோதரி என்று நம்ப தயங்குகிறார்கள். (எல்லோருக்கும் அப்பா கடவுள்) அநியாய செலவுகளும் ... அறியாமை மரணங்களும் எமது சமூகத்தில் இருந்து நீங்க வேண்டும் -
வாசிக்கிற ஆட்கள் என்றால் அவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொண்டு வெறுப்பும் எரிச்சலும் வருவதுதானே தமிழாக்களுக்கு நோமல்! 😜 நானும் தமிழ்தானே! அதிலும் யாழ்ப்பாணத்தான்!😃
-
பையன், 32 புள்ளிகளுக்கான போட்டிகள்தான் முடிந்தன! யாழ் களப் போட்டியில் 190 புள்ளிகள் இருக்கு.. இதுவரை எழுத்துக்கட்டம் (டைட்டில் சீன்) ஓடியது.. இனித்தான் படமே தொடங்கப் போகின்றது. நாம சீனுக்குள் வர எல்லாரும் எல்லாரும் அடங்கிவிடுவார்கள்😎
-
அதாவது உங்கள் கருத்துப்படி எத்தனையோ பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அவர்களுக்கு உதவி செய்யயாமல் விட்டதற்காக கடவுள் இவரை கொன்றுவிட்டார். இவரை கொல்வதற்கு சக்தி உள்ள கடவுளால் அதை விடுத்து அந்த ஏழை மக்களின் பசியை போக்கி அவர்களின் பட்டினிப்பிரச்சனையை நேரடியாக தீர்த்திருக்கலாமே! அப்ப கடவுளுக்கு மூளை இல்லையா?
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.