Jump to content

நடராசாவின் பயன்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது.

பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும்.
 
தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள்.
 
* தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.
 
* நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
 
* ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.
 
* தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
 
* உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், அதனால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும். 

https://tamil.webdunia.com/

Link to comment
Share on other sites

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

 

Link to comment
Share on other sites

6 hours ago, நிழலி said:

 இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

மனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

ரை பண்னி பார்ப்போம்.

முயற்சி உடையார் களைப்பு அடையார்.

47 minutes ago, ரதி said:

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

 

Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு.

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

22 minutes ago, zuma said:

மனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள். 

கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது..

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

அதனால்... எவ்வளவு சாப்பிட்டாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது. :grin:

நடராஜா... உடம்புக்கு, நல்ல ஆரோக்கியமானது.
பதிவுக்கு... நன்றி, குமாரசாமி அண்ணா. :)

9 minutes ago, நிழலி said:

கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது..

அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..

நிழலி

யார்... இவர்? புது, ஆளாக  இருக்குது...  :grin:

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

 

நிழலி

யார்... இவர்? புது, ஆளாக  இருக்குது...  :grin:

அதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதனால்... எவ்வளவு சாப்பிடடாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது.
நடராஜா... உடம்புக்கு, நல்ல ஆரோக்கியமானது.
பதிவுக்கு... நன்றி, குமாரசாமி அண்ணா. :)

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

அதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்!

நிழலி... இது, உங்களது படமா?
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில்,
மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது.
இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புங்கையூரன் said:

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

புங்கை அண்ணா.... சில இடங்களில்,
தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும்  குழப்புற மாதிரி...
வண்டி, தொந்தி  என்று கலந்து அடிச்சு  விட வேணும். :grin:

அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும்  சேர்ந்து...
ஒறிஜினல்  தமிழ் எது? என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎
என்ற படியால்தான்... அப்படி, சும்மா  வீம்புக்கு, எழுதினேன்.  😜

Link to comment
Share on other sites

22 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி... இது, உங்களது படமா?
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில்,
மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது.
இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. :)

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன். 

எனக்கும்...  "கொரோனா" நேரத்தில்,
சலூன் பக்கம்  போக, பயமாக இருப்பதால்....
எனது மகள், தான்... கடந்த ஒரு வருடமாக, தலை  மயிர் வெட்டி விடுவார்.

நாளைக்கு... எனக்கு, முடி இறக்கு விழா... நடக்கப் போகுது.
அதுக்கு... இப்பவே... நேரம் ஒதுக்கி  வைத்து விட்டேன்.

டிஸ்கி: கொரோனா நேரத்தில்...  "மகள், தந்தைக்கு ஆற்றும் உதவி...  முடி வெட்டி விடுவதே"    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலுடம் உண்மை. நான் கடந்த  4 மாதங்களாக தினமும் 40 நிமிடங்கள் நடக்கிறேன்.எனக்கள் மாற்றத்தை உணர்கிறேன் நடக்க முதலும் நடந்த பின்னரும் இரத்தை அழுத்தத்தைச் சோதித்தால் ஆச்சிரியமாக இருக்கும். நடைக்குப் பின் இரத்த அழுத்தம் நன்றாகக் குறைந்திருக்கும். நித்திரையும் நன்றாக வரும். 3 கிவரையில் எடையம் குறைந்துள்ளது. உடலுக்குப் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ஆரம்பத்;தில் மிகவும் கஜ்ரமாக இருந்தது. இப்nபொழுது ஒரு நாள் நடக்கா விட்டாலும் ஏதோ குற்ற உணர்வாக இருப்பது போல் உள்ளது.தினமும் 10 ஆயிரம்  காலடடிகள் நடக்கிறேன். மிகவும் இலகுவான நடைதான். இனி மெதுவாகக்கூட்டலாம் என்று என்ற எண்ணி இருக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடக்கம் பொழுது சம தரையில் நடக்க முயற்சிக்கவும். அரம்பத்தில்  நான் எனது நடைப்பயிற்சியில் சிறிய  பிட்டி ஒன்றை  ஒவ்வொரு நாளும் என் நடைப்பயிற்சியில் ஏறி இறங்கினேன். மழஙஃ;கால்சிரட்டைக்கீழ் கடுமையான வலி. வைத்தியரிடம் காட்டவேண்டி வந்தது. அவர்சொன்னார் சமதரையில் நடக்கச் சொல்லி; சமதரையில் நடக்கும்பொழுது எந்த வலியும் இருக்க வில்லை. ஆகவே நடவுங்கள் நலமாக இருங்கள்.
பிற்குறிப்பு.
அந்த விசயத்திற்கு தினமும் சைக்கிள் ஓடுங்கள் பிறகு பாருங்க எல்லாம் அனுபவம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடை பயன்கள் நல்ல தகவல்
நடப்பதினால் பல மணித்தியாலங்களை இழந்து விடுவோம் அதிலும் பார்க்க ரக்சி பிடித்து கொண்டு போகலாம், வசதி முக்கியம்  என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் சொல்வார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

தம்பி ராசன்! வேலை முடிஞ்சு வீட்ட போகேக்கை கல்லடி பாலத்துக்கு கிட்ட இறங்கி நீந்தினாலே மூச்சு பயிற்சி தானாய் வரும். பேந்தென்ன சொல்லவே வேணும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

வண்டி இருந்தால் கொஞ்சம் எட்டிக் குனிய கால் தெரியும்.....!

தொந்தி என்றால் சுவரைப் பிடித்துக்கொண்டு குனிந்தாலும் உங்கட கால் தெரியாது......!  😁

 

8 hours ago, புலவர் said:


பிற்குறிப்பு.
அந்த விசயத்திற்கு தினமும் சைக்கிள் ஓடுங்கள் பிறகு பாருங்க எல்லாம் அனுபவம்தான்.

அதுக்காக சைக்கிள் ஓடினால் போற அலுவல் சைக்கிள் ஓடும்போதே முடிந்து விடுமோ என்று யோசிக்க வேண்டி இருக்கு .......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

சாப்பாட்டில் எந்தக் குறையும் வைக்கவில்லை.பியரும் அளவோடு குடிப்பேன். ஆனால் அதிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கூடின பலன் கிடைக்கும். நான் வேக நடை 4ட நடப்பதில்லை .சாதாரண நடைதான். வேகநடை என்றால் இன்னும் பலன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

அதனால்... எவ்வளவு சாப்பிட்டாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது. :grin:

சிறித்தம்பி! உங்கள் பொன்மேனி இப்படி இருக்குமா? 😷

Vijay facts on Twitter: "இதுல யாரு சிக்ஸ் பேக்ஸ் மாஸ் ..? Fav : #Vijay RT :  #SixPackSoori… "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன்.

காலையில் சுடுநீர் குடித்தால் நல்லது என்கிறார்கள்.இதுபற்றி ஏதாவது கேள்விப்பட்டீர்களா?

18 hours ago, தமிழ் சிறி said:

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

 

தொடர்நடை தான் பயன்தரும் என்கிறார்கள்.
நடக்கும் போது உடம்பு சூடாகி களைப்பு வந்து வியர்க்க வேண்டும் என்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! வேலை முடிஞ்சு வீட்ட போகேக்கை கல்லடி பாலத்துக்கு கிட்ட இறங்கி நீந்தினாலே மூச்சு பயிற்சி தானாய் வரும். பேந்தென்ன சொல்லவே வேணும்.

சகல உடற்பயிற்சிகளிலும் நீச்சல் தான் சிறந்தது என்கிறார்கள்.

17 hours ago, நிழலி said:

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

முயற்சி உடையார் களைப்பு அடையார்.

Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு.

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.

பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.