Jump to content

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தரப்பு பரிந்துரைகள் திங்கட்கிழமை முன்வைக்கப்படும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தரப்பு பரிந்துரைகள் திங்கட்கிழமை முன்வைக்கப்படும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பரிந்துரைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முன்வைக்கபடவுள்ளது.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளே இவ்வாறாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணையை பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகியன நாடுகள் முன்வைத்துள்ளன.

இந்த பிரேணை தொடர்பான பதிலளிப்புடன், இலங்கை சார்பான பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைக்கும் என்று ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார். -(3)

 

 

http://www.samakalam.com/ஐ-நா-மனித-உரிமைகள்-பேரவைய-9/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.