Jump to content

புங்குடுதீவு ஒடியல் புட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தேவையான பொருட்கள் :
புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு
கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ
நாலு சிரட்டை தண்ணி
உப்பு  கைக்கணக்கு

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும்.
தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு.

அதன் பின்  நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும்

இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்டுக்கு  அந்தமாதிரி இருக்கும்.

குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நிறை இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள்.

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா
 தயாரிப்பு:- குசினியர் குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை தமிழ்க்கடைக்குப் போனால்... “புங்குடுதீவு பனைமர ஒடியல் மா” இருக்கா என்று கடைக்காரரிடம் கேட்க வேண்டும். 🤣

கடைக்காரர் அடிக்க வந்தால்... சிம்ரன் & சினேகா தான் பொறுப்பு. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

 

தேவையான பொருட்கள் :
புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு
கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ
நாலு சிரட்டை தண்ணி
உப்பு  கைக்கணக்கு

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும்.
தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு.

அதன் பின்  நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும்

இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்டுக்கு  அந்தமாதிரி இருக்கும்.

குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நிறை இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள்.

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா
 தயாரிப்பு:- குசினியர் குமாரசாமி

புங்குடுதீவு ஒடியல் மாவை விடவும்...நெடுந்தீவு ஒடியல் மா அதிகம் சுவையானது!

நீங்கள் ஒடியல் மாவைப்  பழைய துணியால...பிழியிறதில்லையோ..!

காரல் அதிகமாக இருக்குமே?🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210301-081756.jpg

எல்லாம் ஓ.கே.!  ஆனா இந்த உதவியாளர்களை கொஞ்சம் லெற்றசா ஒப்பொயின்ற் மென்ற் செய்யபடாதா தோழர்.? 😢

3 hours ago, குமாரசாமி said:

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது நீத்துப்பெட்டியில் ஒடியல்புட்டு அவித்து உலிர்த்தாமல் வைத்து மதியம் சாப்பிடும்போது திருகுவலையில் தேவையான அளவு துருவி சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
செய்முறைக்கு நன்றி பெரியவரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

புங்குடுதீவு ஒடியல் மாவை விடவும்...நெடுந்தீவு ஒடியல் மா அதிகம் சுவையானது!

ஒடியல் மா... ஒவ்வொரு ஊருக்கும், வித்தியாசமான சுவை உள்ளது என்று, 
இன்றுதான் எனக்குத் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

தேவையான பொருட்கள் :
புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு
கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ
நாலு சிரட்டை தண்ணி
உப்பு  கைக்கணக்கு

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும்.
தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு.

அதன் பின்  நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும்

இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்டுக்கு  அந்தமாதிரி இருக்கும்.

குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நிறை இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள்.

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா
 தயாரிப்பு:- குசினியர் குமாரசாமி

இப்படி பிட்டு செய்முறையில், நெத்தலி மீனையும் சேர்த்து கலந்து அவிப்பதுண்டா?

இப்படி முறையை புங்குடு தீவில் ஐஐந்து பெயர்ந்து நெடுங்காலமாக யாழ்பணத்தில் வசித்து வந்தவர்கள், ஒருமுறை எமது அயலவர் ஆக வந்தவர்கள், கதைகும் போது சொல்லியது.

இந்த உணவுகளில் என்னக்கு அப்போது நாட்டம் அதிகமில்லை, ஆனால் எனது ஆச்சி (அப்பாவின் தாயாருக்கு) இதில் அலாதி பிரியம் கொண்டவர்.

அவரும், இப்படியாக நெத்தலி மீனை (சமைக்காமல்) பிட்டுடன் சேர்த்து கலந்து வைப்பது எனும் நினைவு அவ்வளவு சுவையாக இருக்கும் என்று எண்ணவில்லை.  

எங்காவது இப்படியான முறை இருக்கிறதா ? வடமராட்சி பகுதிகளில்? 

ஆயினும், புங்குடு தீவில் அந்த நேர ( 1982 - 1987) பல்கலை கழக மற்றும் அந்த வயதானவர்களுடன்  எனது குடும்பத்துக்கு வேறு மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருந்தது. ஆனால், அவர்கள் இப்படி ஒரு சமையல் முறையும் சொல்லவில்லை.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.

தண்ணீரில் ஊறவைத்து பின் மாவை துணியில் ஊற்றி பிழிந்து எடுப்பதில்லையா?   அதுவும் ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் செய்யவேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை.. உங்கள் முறை மிகவும் இலகுவாக உள்ளதே.. 

3 hours ago, Kadancha said:

இப்படி பிட்டு செய்முறையில், நெத்தலி மீனையும் சேர்த்து கலந்து அவிப்பதுண்டா?

ஓடியல் புட்டும் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு பொரித்த நெத்தலியும் மிகவும் சுவையான கலவை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

புங்குடுதீவு ஒடியல் மாவை விடவும்...நெடுந்தீவு ஒடியல் மா அதிகம் சுவையானது!

நீங்கள் ஒடியல் மாவைப்  பழைய துணியால...பிழியிறதில்லையோ..!

காரல் அதிகமாக இருக்குமே?🤭

என்னடா இது, புங்கையூருக்கு வந்த சோதனை?

புங்கையூரார், நெடுந்தீவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

பனை மரம் ஒன்று தானே.... தண்ணீரால் வந்த சுவை வித்தியாசமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது ஒரு குழல் பிட்டு செய்ய இரண்டு உதவியாளர்களா இது அநியாயம்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த முறை தமிழ்க்கடைக்குப் போனால்... “புங்குடுதீவு பனைமர ஒடியல் மா” இருக்கா என்று கடைக்காரரிடம் கேட்க வேண்டும். 🤣

கடைக்காரர் அடிக்க வந்தால்... சிம்ரன் & சினேகா தான் பொறுப்பு. 😁

புங்குடுதீவு ஒடியல் மா வாங்கிறது லேசுப்பட்ட விசயமில்லை.அங்கைதான் போய் வாங்க வேணும். 🤣

19 hours ago, புங்கையூரன் said:

நீங்கள் ஒடியல் மாவைப்  பழைய துணியால...பிழியிறதில்லையோ..!

காரல் அதிகமாக இருக்குமே?

பிழியிறேல்லை.அந்த காரல்லைதான் உடம்புக்கு தேவையான விசயங்கள் தங்கியிருக்கு.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210301-081756.jpg

எல்லாம் ஓ.கே.!  ஆனா இந்த உதவியாளர்களை கொஞ்சம் லெற்றசா ஒப்பொயின்ற் மென்ற் செய்யபடாதா தோழர்.? 😢

 

தோழரே! நோர்மலாய் சிம்ரன்&சினேகா இடத்திலை சரோஜாதேவியும் கேஆர் விஜயாவும் இருக்க வேண்டிய ஆக்கள் தெரியுமோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

என்னடா இது, புங்கையூருக்கு வந்த சோதனை?

புங்கையூரார், நெடுந்தீவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

பனை மரம் ஒன்று தானே.... தண்ணீரால் வந்த சுவை வித்தியாசமா? 🤔

என்ன சின்ன தலை உங்களுக்கே குழப்பமா.இதை இதுக்கு மேல பேசப் பொருள் பகுதியில் தான் பறையனும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில் இருக்கும் போது நீத்துப்பெட்டியில் ஒடியல்புட்டு அவித்து உலிர்த்தாமல் வைத்து மதியம் சாப்பிடும்போது திருகுவலையில் தேவையான அளவு துருவி சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
செய்முறைக்கு நன்றி பெரியவரே.

 தெய்வமே!! அதே....அதே....ஒரு எழுத்துக்கூட சிதறவில்லை.:cool:

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

இப்படி பிட்டு செய்முறையில், நெத்தலி மீனையும் சேர்த்து கலந்து அவிப்பதுண்டா?

இப்படி முறையை புங்குடு தீவில் ஐஐந்து பெயர்ந்து நெடுங்காலமாக யாழ்பணத்தில் வசித்து வந்தவர்கள், ஒருமுறை எமது அயலவர் ஆக வந்தவர்கள், கதைகும் போது சொல்லியது.

இந்த உணவுகளில் என்னக்கு அப்போது நாட்டம் அதிகமில்லை, ஆனால் எனது ஆச்சி (அப்பாவின் தாயாருக்கு) இதில் அலாதி பிரியம் கொண்டவர்.

அவரும், இப்படியாக நெத்தலி மீனை (சமைக்காமல்) பிட்டுடன் சேர்த்து கலந்து வைப்பது எனும் நினைவு அவ்வளவு சுவையாக இருக்கும் என்று எண்ணவில்லை.  

எங்காவது இப்படியான முறை இருக்கிறதா ? வடமராட்சி பகுதிகளில்? 

ஆயினும், புங்குடு தீவில் அந்த நேர ( 1982 - 1987) பல்கலை கழக மற்றும் அந்த வயதானவர்களுடன்  எனது குடும்பத்துக்கு வேறு மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருந்தது. ஆனால், அவர்கள் இப்படி ஒரு சமையல் முறையும் சொல்லவில்லை.     

.

மரக்கறி புட்டை  சொல்லுறியள் போல.....கீரை,பயித்தங்காய்,கத்தரிக்காய் கலந்து அவிக்கலாம்.நல்லாயிருக்கும். நெத்தலி கலந்த ஒடியல் புட்டு  நல்லாயிருக்கும். அதில் எனக்கு பெரிய நாட்டமில்லை.

ஏனைய ஊர்களை விட வடமராட்சி உணவு முறை கொஞ்சம் வித்தியாசமானது.

10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தண்ணீரில் ஊறவைத்து பின் மாவை துணியில் ஊற்றி பிழிந்து எடுப்பதில்லையா?   அதுவும் ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் செய்யவேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை.. உங்கள் முறை மிகவும் இலகுவாக உள்ளதே.. 

ஒடியல் மாவை இரண்டு மூண்டு தரம் வடிச்சு வடிகட்டுற நேரம் பேசாமல் கூப்பன் மாவிலையே எல்லாத்தையும் சமைக்கலாமே? :)

9 hours ago, Nathamuni said:

என்னடா இது, புங்கையூருக்கு வந்த சோதனை?

புங்கையூரார், நெடுந்தீவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

 

புங்கையர்! ஞாயத்தின்ரை பக்கம் நிக்கிறார் எண்டு நான் சொல்லுறன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பனை மரம் ஒன்று தானே.... தண்ணீரால் வந்த சுவை வித்தியாசமா? 🤔

மண்ணுக்கு மண் தண்ணீருக்கு தண்ணீர் வித்தியாசம் இருக்குது ஐயா! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மண்ணுக்கு மண் தண்ணீருக்கு தண்ணீர் வித்தியாசம் இருக்குது ஐயா! :cool:

அஃதே...!

பினாட்டிலையும், கள்ளிலையும்....கண்ணை மூடின படியே....எந்த ஊரான் சாமான் எண்டு சொல்லலாம்!😆

மனுசர் மட்டும்...வடக்கான், கிழக்கான், தீவான்.நாட்டான் எண்டு புடுங்குப் படலாமாம்!

பனை மட்டும் சொல்லக்கூடாதாம்..!🥱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

என்னப்பா இது ஒரு குழல் பிட்டு செய்ய இரண்டு உதவியாளர்களா இது அநியாயம்.......!   😁

Vadivelu Dance GIF - Vadivelu Dance Grooves GIFs

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.