Jump to content

உடலுக்கு ஆரோக்கியம்தரும் உள்ளி குழம்பு


Recommended Posts

செய்முறைக்கு நன்றி. உள்ளி எனக்கு நல்லா பிடித்த ஒன்று. நான் சமைத்தால் கனக்க உள்ளி போட்டுத்தான் சமைப்பது.

இந்த கறியை சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். உள்ளி நல்லா வாயுவை கொண்டு வரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு நன்றி.இதுவும் வெந்தையக் குழம்பும் கிட்டதட்ட ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளி தேகாரோக்கியத்துக்கு நல்லதுதான்.அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும் வைத்திய நிலையங்களுக்கு செல்பவர்களுக்கும் உள்ளி கலந்த உணவுவகைகள் உகந்ததல்ல. அதன் வாடை கொஞ்சம் வித்தியாசம். சில நேரம் மற்றவர்கள் மூக்கை சுளிக்க வைக்கும். உள்ளி போட்டு சமைத்தால் கருவாடு சமைத்த மாதிரி முழு வீடும் வித்தியாசமாக மணக்கும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

செய்முறைக்கு நன்றி.இதுவும் வெந்தையக் குழம்பும் கிட்டதட்ட ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

இதைத் தான் எழுதலாம் என்று பார்த்தால் சுவை எழுதிவிட்டார்.

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

செய்முறைக்கு நன்றி. உள்ளி எனக்கு நல்லா பிடித்த ஒன்று. நான் சமைத்தால் கனக்க உள்ளி போட்டுத்தான் சமைப்பது.

இந்த கறியை சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். உள்ளி நல்லா வாயுவை கொண்டு வரும்...

முதன் முறையாக உங்கள் கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நிழலி.இதில் புளி அதிகம் சேர்ப்பதால் அப்படி எந்த சிக்கலும் இருக்காது. செய்து சாப்பிட்டு பாருங்கள். 

2 hours ago, சுவைப்பிரியன் said:

செய்முறைக்கு நன்றி.இதுவும் வெந்தையக் குழம்பும் கிட்டதட்ட ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

உண்மைதான் ஆனால் வெந்தயக்குழம்பிற்கு வெங்காயம் அதிகமாய் சேர்பபோம். ஆனால் இந்த கறிக்கு உள்ளிதான் அதிகமாய் சேர்ப்போம். நன்றி சுவைப்பிரியன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செய்முறை பகிர்வுக்கு, மனைவி இதை இடைக்கிடை வைப்பர், நல்ல சுவையான கறி, உடலுக்கும் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகே... உங்களது சமையல் குறிப்புகள் பலவற்றையும் தவறாது பார்த்து வருகின்றேன்.

அனைத்தும் ஊரில் செய்து சாப்பிட்டவற்றை... தற்போது சமையல் குறிப்புகள் மறந்த நிலையில், மீண்டும் செய்து பார்க்க ஆசையை தூண்டுகின்றது. 👍🏼

தொடரட்டும்... உங்கள் பணி. 🙂

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு, மனைவி இதை இடைக்கிடை வைப்பர், நல்ல சுவையான கறி, உடலுக்கும் நல்லது

நன்றி உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். சில வாரங்களாய் உங்கள் கருத்தை காணவில்லை. திரும்ப பார்த்ததில் சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு சமையல் பதிவு, நிகே!

நானும் செய்து பார்க்க வேண்டும்..!நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2021 at 02:38, nige said:

உள்ளிக்கறி எனக்கு பிடித்த கறி.துருக்கி நாட்டுக்காரர் உள்ளியில் ஊறுகாய் செய்வார்கள். 
செய்முறைக்கு நன்றி நிகே. 👍🏽

Link to comment
Share on other sites

On 1/3/2021 at 19:18, தமிழ் சிறி said:

நிகே... உங்களது சமையல் குறிப்புகள் பலவற்றையும் தவறாது பார்த்து வருகின்றேன்.

அனைத்தும் ஊரில் செய்து சாப்பிட்டவற்றை... தற்போது சமையல் குறிப்புகள் மறந்த நிலையில், மீண்டும் செய்து பார்க்க ஆசையை தூண்டுகின்றது. 👍🏼

தொடரட்டும்... உங்கள் பணி. 🙂

மிக மிக மிக நன்றி தமிழ்சிறி. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இப்படியான வார்த்தைகள்தான் இதை தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகின்றது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருக்கின்றது உங்களது செய்முறைகளும் விளக்கங்களும்.சின்ன வெங்காயம் ஐந்தாறு  கொஞ்சம் முழுசா போடுவதும் நல்லா இருக்கும். நான் யு டியூபில் வரும்போதே பார்க்கிறது.தொடருங்கள் பாராட்டுக்கள்......!  👍

Link to comment
Share on other sites

On 1/3/2021 at 18:58, உடையார் said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு, மனைவி இதை இடைக்கிடை வைப்பர், நல்ல சுவையான கறி, உடலுக்கும் நல்லது

நன்றி உடையார் 

On 2/3/2021 at 00:43, புங்கையூரன் said:

அருமையான ஒரு சமையல் பதிவு, நிகே!

நானும் செய்து பார்க்க வேண்டும்..!நன்றி...!

மிக மிக நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் புங்கையூரன்

On 2/3/2021 at 15:51, குமாரசாமி said:

உள்ளிக்கறி எனக்கு பிடித்த கறி.துருக்கி நாட்டுக்காரர் உள்ளியில் ஊறுகாய் செய்வார்கள். 
செய்முறைக்கு நன்றி நிகே. 👍🏽

நன்றி sir எனக்கு உள்ளி ஊறுகாய் பிடிக்கும்...மிக சுவையாக இருக்கும்...

20 hours ago, suvy said:

மிகவும் நன்றாக இருக்கின்றது உங்களது செய்முறைகளும் விளக்கங்களும்.சின்ன வெங்காயம் ஐந்தாறு  கொஞ்சம் முழுசா போடுவதும் நல்லா இருக்கும். நான் யு டியூபில் வரும்போதே பார்க்கிறது.தொடருங்கள் பாராட்டுக்கள்......!  👍

மிக மிக நன்றி சுவி... உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கள்தான் என்னை இப்படி வடிவமைத்திருக்கின்றது...சின்ன வெங்காயம் நன்றாக இருக்கும் ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

13 hours ago, அன்புத்தம்பி said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு-...🙂

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.