-
Tell a friend
-
Topics
-
2
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
புலிகள் கடைப்பிடித்தார்கள் தமிழக அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்தார்களா?? அதன் வினையை தான் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது அனுபவிக்கிறார்கள் தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்???
-
https://www.facebook.com/100003544536441/posts/3670817696379679/
-
அது பழனி என்ற தறுதலை பெரியப்பா , தடா சந்திரசேகர் அவனின் ஒரு சில காணொளிகளை பார்த்து விட்டு பாராட்டினாரோ தெரியாது ஆனால் அந்த பழனி பாவிப்பது படு தூசனம் நான் கூட அவருக்கு தனி மடலில் எழுதினேன் நீங்கள் தூசனம் பாவிக்க வேண்டாம் என்று ஆனால் அவன் தொடர்ந்து குரைத்து கொண்டு தான் இருக்கிறான் , பழனி பரப்புவது அவதூறுகள் , பொய் பொய் , முன்னால் போராளிகள் வேறு ஒரு நாட்டில் இருந்து சிங்கள தேசத்துக்கு கண்டம் விட்டு கண்டம் தாக்கும் முறையில் இறங்கிட்டினம் அது நடக்கும் என்று வதந்தியை கிலப்பி விடுறது தான் பழனியின் முழு வேலை , இல்லாத தலைவரை இருக்கிறார் என்று விபரம் தெரியா இளையதலைமுறை பிள்ளைகளை நம்ப வைக்கிறான் , நான் அவனின் காணொளிகள் பெரிசா பார்க்கிறேல அவளவத்துக்கு வெறுத்து போச்சு , பழனியால் கட்சிக்கு தான் கெட்ட பெயர் 😕
-
ஒருத்தர் இப்பவே கம்பு சுற்றுகிரார் முதலில் அவரை கவனியுங்கள் .😁
-
தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் உங்களுக்கும்(எல்லோருக்கும்) எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எப்படி, யாரால் என்பதில்தான் கருத்து வேறுபாடு எல்லோருக்குள்ளும் ஏற்படுகிறது எது எவ்வாறாகினும், (குருடர்களாகிய ஈ(ன)ழத் தமிழர் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்டுவது..?🤣) பனை மரத்திற்கு தேள் கொட்ட கள்ளுக் குடித்தவனுக்கு நெறிகட்டின கதை போல ஆரம்பகால இந்திய, தமிழகத் தலைவர்களின் படங்களை எமது ஈழத்து வீடுகளில் வைத்து அழகுபார்த்த ஆட்களெல்லோ நாங்கள். அந்த நோயின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது. அம்புட்டுதே.. 😂
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.