Jump to content

கடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

60 களின் கடைசியில் 10 சதத்துக்கு வாங்கி சாப்பிட்ட காரம்சுண்டல் மாதிரி இதுவரை சாப்பிட்டதில்லை.
செய்முறைக்கு பாராட்டுக்கள் நிகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

60 களின் கடைசியில் 10 சதத்துக்கு வாங்கி சாப்பிட்ட காரம்சுண்டல் மாதிரி இதுவரை சாப்பிட்டதில்லை.

அது சும்மா கமகமக்கும்.   அந்த ரேஸ்ற் இஞ்சை இருக்கிற ஆக்களுக்கு செய்ய சரிப்பட்டு வராது.  😁

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

60 களின் கடைசியில் 10 சதத்துக்கு வாங்கி சாப்பிட்ட காரம்சுண்டல் மாதிரி இதுவரை சாப்பிட்டதில்லை.
செய்முறைக்கு பாராட்டுக்கள் நிகே.

நன்றி ஈழப்பிரியன். உண்மைதான் இலங்கையில் கிடைக்கும் கரம் சுண்டல் ஒரு தனிச்சுவை 

Just now, குமாரசாமி said:

அது சும்மா கமகமக்கும்.   அந்த ரேஸ்ற் இஞ்சை இருக்கிற ஆக்களுக்கு செய்ய சரிப்பட்டு வராது.  😁

கரம் சுண்டல் தாளிக்காமல் கைகளால் குழைத்து செய்வது. அதில் என்ன வாசம் இருக்கும். சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nige said:

 கரம் சுண்டல் தாளிக்காமல் கைகளால் குழைத்து செய்வது. அதில் என்ன வாசம் இருக்கும். சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்...

புட்டுக்கு மா கையால் குழைக்கும் போது  வித்தியாசமான சுவை இருக்கும். அது போல் காரம் சுண்டலுக்கும்........ ஒரு வித புளி விடுவார்கள். சொல்லவே வாயெல்லாம் ஊறுது. அந்த சுவை சொல்லி வேலையில்லை. அது போல மரவள்ளிக்கிழங்கு துண்டும் உப்பு தூள் தூவி விற்பார்கள்.இதெல்லாம் நீங்கள் அனுபவிச்சு இருக்க மாட்டியள். உங்கடை அப்பாவிட்டை கேட்டு பாருங்கோ...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சும்மா கமகமக்கும்.   அந்த ரேஸ்ற் இஞ்சை இருக்கிற ஆக்களுக்கு செய்ய சரிப்பட்டு வராது.

எப்படித்தான் செய்தார்களோ அந்த அமிர்த சுவையை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

எப்படித்தான் செய்தார்களோ அந்த அமிர்த சுவையை ?

பல வருடங்களுக்கு முன் இலங்கை முஸ்லீம் சமையல்காரர் ஒருவரை அமுக்கி விட்டோம்.ஜேர்மனியில் நடந்த எக்ஸ்போவின் மூலம்  சிறிலங்கன் சமையல் விற்பன்னராக நாட்டுக்குள் நுழைந்து வேர் பதித்து விட்டவர்.😁

அவரை சிறிலங்கன் முறைப்படி சமையல்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க விதம் விதமாக சமைத்து தந்தார். எல்லாம் பிரமாதமாகவே இருந்தது.கிழங்கு ரொட்டி,கொத்துரொட்டி,வட்டலப்பம் என ஒரே அசத்தல். உண்மையில் கெட்டிக்காரன்.

ஆனால் சுண்டல் விடயத்தில் சறுக்கி விட்டார்.அவர் சொன்ன காரணம் அங்கத்தையான் உப்பும் உறைப்பும் புளியும் வித்தியாசமானது. மற்றது காலநிலை.

ஐரோப்பாவில் இருக்கும் பிட்சா நூடில்ஸ் சுவைகள் சிறிலங்காவில் ஒரு காலமும் வரமாட்டாது எனவும் சொன்னார். அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கின்றது. எனவே ஊருக்கு ஊர் சோறு கூட வித்தியாசம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

பல வருடங்களுக்கு முன் இலங்கை முஸ்லீம் சமையல்காரர் ஒருவரை அமுக்கி விட்டோம்.ஜேர்மனியில் நடந்த எக்ஸ்போவின் மூலம்  சிறிலங்கன் சமையல் விற்பன்னராக நாட்டுக்குள் நுழைந்து வேர் பதித்து விட்டவர்.😁

அவரை சிறிலங்கன் முறைப்படி சமையல்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க விதம் விதமாக சமைத்து தந்தார். எல்லாம் பிரமாதமாகவே இருந்தது.கிழங்கு ரொட்டி,கொத்துரொட்டி,வட்டலப்பம் என ஒரே அசத்தல். உண்மையில் கெட்டிக்காரன்.

ஆனால் சுண்டல் விடயத்தில் சறுக்கி விட்டார்.அவர் சொன்ன காரணம் அங்கத்தையான் உப்பும் உறைப்பும் புளியும் வித்தியாசமானது. மற்றது காலநிலை.

ஐரோப்பாவில் இருக்கும் பிட்சா நூடில்ஸ் சுவைகள் சிறிலங்காவில் ஒரு காலமும் வரமாட்டாது எனவும் சொன்னார். அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கின்றது. எனவே ஊருக்கு ஊர் சோறு கூட வித்தியாசம். 😁

இந்த விடயத்தில் பழம்  திண்டு கொட்டை  போட்ட நாதமுனியர் அழைக்கப்படுகிறார் .😄

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

புட்டுக்கு மா கையால் குழைக்கும் போது  வித்தியாசமான சுவை இருக்கும். அது போல் காரம் சுண்டலுக்கும்........ ஒரு வித புளி விடுவார்கள். சொல்லவே வாயெல்லாம் ஊறுது. அந்த சுவை சொல்லி வேலையில்லை. அது போல மரவள்ளிக்கிழங்கு துண்டும் உப்பு தூள் தூவி விற்பார்கள்.இதெல்லாம் நீங்கள் அனுபவிச்சு இருக்க மாட்டியள். உங்கடை அப்பாவிட்டை கேட்டு பாருங்கோ...:)

நீங்கள் சொல்வதை பார்க்கவே சாப்பிடவேணும்போல் உள்ளது. நானும் கரம் சுண்டல் செய்ய வேண்டும் என்று இருக்கிறேன் ஆனால் சரியான செய்முறை தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது பகிரவும். YouTube இல் இருப்பது எல்லாமே திரிவுபட்டதாகவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் எல்லாம் நாவில் வந்து போகுதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.