Jump to content

எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு


Recommended Posts

 

எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு

எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு'' சசிகலாவுடன் சந்திப்பு, கமல் கட்சியால் பாதிப்பா? பாஜகவின் வேல் யாத்திரை, பிரபாகரன் உடனான சந்திப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு சீமான் சொல்லும் பதில் என்ன?

 

நான் கட்டியமைத்த கட்சியில் சிறு கீறல் வரும் போது எனது கோபத்தை அடக்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

தலைவரையும், மனைவியையும் போராளிகளையும் விற்று பிழைக்கும் *****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தலைவரையும், மனைவியையும் போராளிகளையும் விற்று பிழைக்கும் ****

இதை விட வேறு கருத்துக்கள் தங்கள் வசம் இருக்கின்றதா? 

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

தலைவரையும், மனைவியையும் போராளிகளையும் விற்று பிழைக்கும் *****

காணொளியை இறுதி வரை பார்க்காமல் நுனிப்புல் மேய்பவர் என்பது புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர, 'வைரவரே '.... பிபிசி பேட்டி என்றால், வயிறு எரியுதே...

ஏதாவது கசாயம் காச்சி குடிக்கப்போறன்... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, குமாரசாமி said:

இதை விட வேறு கருத்துக்கள் தங்கள் வசம் இருக்கின்றதா? 

தலைவரையும் மனைவியையும் போராளிகளையும் நாம் படுத்தாத பாடா??

அதிலும் ஏகபோக உரிமை போலும் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

 

எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு

எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு'' சசிகலாவுடன் சந்திப்பு, கமல் கட்சியால் பாதிப்பா? பாஜகவின் வேல் யாத்திரை, பிரபாகரன் உடனான சந்திப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு சீமான் சொல்லும் பதில் என்ன?

 

நான் கட்டியமைத்த கட்சியில் சிறு கீறல் வரும் போது எனது கோபத்தை அடக்க முடிவதில்லை.

தமிழ் நாட்டில் சீமானின்  நாம் தமிழர் உள்ளிட்ட ஈழ ஆதரவு இயக்கங்களும், தமிழ் பொது மக்களும்  இங்கிலாந்தில் Channel 4 சேவையும் இல்லை என்றால் எல்லோரும் சேர்ந்து 2009 இனப்படுகொலையை மண் போட்டு மூடியிருப்பார்கள்.  தி மு க விற்கு அன்று தொடங்கிய சரிவு, இந்த தேர்தலில் ஆவது நிமிர்வு வருமா? சேராத இடம் சேர்ந்து துன்பத்தில் ஆழ்ந்தாயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Ahasthiyan said:

தமிழ் நாட்டில் சீமானின்  நாம் தமிழர் உள்ளிட்ட ஈழ ஆதரவு இயக்கங்களும், தமிழ் பொது மக்களும்  இங்கிலாந்தில் Channel 4 சேவையும் இல்லை என்றால் எல்லோரும் சேர்ந்து 2009 இனப்படுகொலையை மண் போட்டு மூடியிருப்பார்கள்.  தி மு க விற்கு அன்று தொடங்கிய சரிவு, இந்த தேர்தலில் ஆவது நிமிர்வு வருமா? சேராத இடம் சேர்ந்து துன்பத்தில் ஆழ்ந்தாயா?

இது தெரிந்தும் விளங்காதவர்கள் போல் நடிப்பவர்கள் ஏராளம் கோமாவுக்கு சென்ற சனம்  கம்பு தடிகளுடன் இந்த திரியை தேடி ஓடி வருவினம் பாருங்க இனி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

காணொளியை இறுதி வரை பார்க்காமல் நுனிப்புல் மேய்பவர் என்பது புரிகிறது.

பழக்க தோசம்... மாத்தமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய பேட்டியில் சமாதான நேரத்தில் வந்ததையும் சண்டையின் போது வந்ததையும் குழப்பிக்கொள்கிறார் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, zuma said:

தலைவரையும், மனைவியையும் போராளிகளையும் விற்று பிழைக்கும் *****

11வ‌ருட‌ம் அடி தொண்டை கிழிய‌ க‌த்தி பேசி செய்த‌ தொழிலையும் விட்டு ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சு ? அறிவுள்ள‌ பிள்ளைக‌ளுக்கு தோனுவ‌தெல்லாம் அண்ண‌ன் சீமானுக்கு இந்த‌ அவ‌மான‌ம் எல்லாம் தேவையா என்று ?

உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளுக்கு என்ன‌ சொல்லுவ‌தென்று தெரிய‌ வில்லை ?

சுத்த‌ம் இல்லா நாத்த‌ம் பிடிச்ச‌ க‌ழிவ‌றை கொசுக் க‌டிக‌ள் இதுக‌ளை வ‌ருட‌ க‌ண‌க்கில் அனுப‌வித்த‌வ‌ர் சிறையில் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ?

முழு ஆத‌ர‌வு அண்ண‌ன் சீமானுக்கு நான் கொடுத்தாலும் த‌லைவ‌ர் விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் கொஞ்ச‌ம் கூட‌ தான் சொல்லுகிறார் என்று எனக்கு ம‌ட்டும் இல்லை ப‌ல‌ருக்கும் தெரிந்த‌ ஒன்று ?

ஆனால் அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌லை குறை சொல்ல‌ யாரும் த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது


போர் சூழ‌லில் த‌லைவ‌ர் இவ‌ள‌வும் செய்து இருப்பாரா என்றால் அது இல்லை என்று தான் தெட்ட‌ தெளிவாய் ப‌டும் ?

த‌மிழ்செல்வ‌ன் அண்ணா விமான‌த்தாக்குத‌லில் இற‌ந்து இர‌ண்டு மாத‌த்தில் அண்ண‌ன் சீமான் த‌மிழீழ‌த்தில் நிக்கிறார் ?

த‌லைவ‌ரின் பாதுகாப்பு முக்கிய‌ம் அதோடு சிங்க‌ள‌ விமான‌ப் ப‌டை எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு 2008ம் ஆண்டு அதிக‌ குண்டுக‌ளை வானால் வ‌ந்து போட்டார்க‌ள் ?


க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர் மிக‌வும் எளிமையான‌வ‌ர் ந‌ல்ல‌வ‌ர் ஒழுக்க‌மான‌வ‌ர் த‌மிழ‌ர்க‌ளின் அடையால‌ம் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் தான் த‌மிழ‌ர்க‌ளை த‌லை நிமிர்த்திய‌தே த‌லைவ‌ர்  தான் என்று அண்ண‌ன் சீமான் இர‌ண்டை கூட்டி புக‌ழ் பாடுவ‌தில் த‌ப்பு இல்லை  த‌லைவ‌ர் விடைய‌த்தில் ?

அண்ண‌ன் சீமானே ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டார் இது என‌க்கு கூடின‌ கூட்ட‌ம் இல்லை த‌லைவ‌ருக்காக‌ கூடின‌ கூட்ட‌ம் என்று ?

 

இந்த‌ப் பேட்டியில் நூற்றுக்கு நூறு உண்மை ஒன்றை வெளிப்ப‌டையாய் சொல்லி இருக்கிறார் , தான் இல்லை என்றால் 2009ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ இன‌ப் ப‌டுகொலையில் இருந்து த‌லைவ‌ரின் பெய‌ரை புக‌ழை ம‌த்தியில் ஆள்ப‌வ‌ர்க‌ளும் திராவிட‌ க‌ட்சிக‌ளும் எப்ப‌வோ மூடி ம‌றைத்து இருப்பின‌ம் ?


த‌மிழின‌த்தின் த‌லைவ‌ன் க‌லைஞர் என்ற‌ கொலைஞ‌ரை தான் தூக்கி பிடித்து இருப்பின‌ம் ?

வைக்கோவை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி ?

2009ம் ஆண்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌மிழ் நாட்டில் இருந்து இருந்தா ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌ம் எங்கும் செய்தி காட்டு தீ போல் ப‌ர‌வி இருக்கும் ஈழ‌த்தில் பெரும் இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று ?

2013ம் ஆண்டு த‌லைவ‌ரின் ம‌க‌ன் பால‌ச்ச‌ந்திர‌ன் இற‌ந்த‌ போது ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட்ட‌ புகைப்ப‌ட‌ம் ம‌ற்றும் காணொளிய‌ பார்த்து த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் ஒரு மாத‌க் க‌ண‌க்கில் வீதிக‌ளில் இற‌ங்கி போராட‌ ? மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கு ப‌ய‌ந்து க‌ருணாநிதி உட‌ன‌  கூடா ந‌ட்பு கேடாய் முடியும் என்று சொல்லி காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வெளிய‌ வ‌ந்த‌வ‌ர் ?

க‌ருணாநிதி சொல்லாத‌ பொய்யையா அண்ண‌ன் சீமான் சொல்லிட்டார் ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கால‌த்தின் கட்டாய‌ தேவை ?

க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு ஈழ‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் ஒன்டு இர‌ண்டை கூட்டி சொல்லுவ‌தில் த‌ப்பு இல்லை ? 

அண்ண‌ன் சீமான் அள‌வுக்கு இப்போது யாரும் த‌லைவ‌ரை நேசித்த‌து இல்லை ?  

வைக்கோவை த‌லைவ‌ர் அருகில் வைத்து இருந்த‌தும் பார்க்க‌ ஒரு வ‌ள‌ப்பு நாயை அருகில் வைத்து இருந்தாலும் எதிரிவ‌ந்தாலும் ச‌ரி  துரோகி வ‌ந்தாலும் வ‌ல் வ‌ல் என்றாவ‌து குரைத்து இருக்கும் வ‌ள‌ப்பு நாய் ?

வைக்கோவால் நாம் அடைந்த‌ ந‌ன்மை என்ன‌ ?

இந்த‌ நூற்றாண்டு க‌ண்ட‌ மகா பொய்ய‌ன் தான் வைக்கோ ?

இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ வெட்ட‌ர் 

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

11வ‌ருட‌ம் அடி தொண்டை கிழிய‌ க‌த்தி பேசி செய்த‌ தொழிலையும் விட்டு ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சு ? அறிவுள்ள‌ பிள்ளைக‌ளுக்கு தோனுவ‌தெல்லாம் அண்ண‌ன் சீமானுக்கு இந்த‌ அவ‌மான‌ம் எல்லாம் தேவையா என்று ?

உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளுக்கு என்ன‌ சொல்லுவ‌தென்று தெரிய‌ வில்லை ?

சுத்த‌ம் இல்லா நாத்த‌ம் பிடிச்ச‌ க‌ழிவ‌றை கொசுக் க‌டிக‌ள் இதுக‌ளை வ‌ருட‌ க‌ண‌க்கில் அனுப‌வித்த‌வ‌ர் சிறையில் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ?

முழு ஆத‌ர‌வு அண்ண‌ன் சீமானுக்கு நான் கொடுத்தாலும் த‌லைவ‌ர் விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் கொஞ்ச‌ம் கூட‌ தான் சொல்லுகிறார் என்று எனக்கு ம‌ட்டும் இல்லை ப‌ல‌ருக்கும் தெரிந்த‌ ஒன்று ?

ஆனால் அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌லை குறை சொல்ல‌ யாரும் த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது


போர் சூழ‌லில் த‌லைவ‌ர் இவ‌ள‌வும் செய்து இருப்பாரா என்றால் அது இல்லை என்று தான் தெட்ட‌ தெளிவாய் ப‌டும் ?

த‌மிழ்செல்வ‌ன் அண்ணா விமான‌த்தாக்குத‌லில் இற‌ந்து இர‌ண்டு மாத‌த்தில் அண்ண‌ன் சீமான் த‌மிழீழ‌த்தில் நிக்கிறார் ?

த‌லைவ‌ரின் பாதுகாப்பு முக்கிய‌ம் அதோடு சிங்க‌ள‌ விமான‌ப் ப‌டை எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு 2008ம் ஆண்டு அதிக‌ குண்டுக‌ளை வானால் வ‌ந்து போட்டார்க‌ள் ?


க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர் மிக‌வும் எளிமையான‌வ‌ர் ந‌ல்ல‌வ‌ர் ஒழுக்க‌மான‌வ‌ர் த‌மிழ‌ர்க‌ளின் அடையால‌ம் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் தான் த‌மிழ‌ர்க‌ளை த‌லை நிமிர்த்திய‌தே த‌லைவ‌ர்  தான் என்று அண்ண‌ன் சீமான் இர‌ண்டை கூட்டி புக‌ழ் பாடுவ‌தில் த‌ப்பு இல்லை  த‌லைவ‌ர் விடைய‌த்தில் ?

அண்ண‌ன் சீமானே ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டார் இது என‌க்கு கூடின‌ கூட்ட‌ம் இல்லை த‌லைவ‌ருக்காக‌ கூடின‌ கூட்ட‌ம் என்று ?

 

இந்த‌ப் பேட்டியில் நூற்றுக்கு நூறு உண்மை ஒன்றை வெளிப்ப‌டையாய் சொல்லி இருக்கிறார் , தான் இல்லை என்றால் 2009ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ இன‌ப் ப‌டுகொலையில் இருந்து த‌லைவ‌ரின் பெய‌ரை புக‌ழை ம‌த்தியில் ஆள்ப‌வ‌ர்க‌ளும் திராவிட‌ க‌ட்சிக‌ளும் எப்ப‌வோ மூடி ம‌றைத்து இருப்பின‌ம் ?


த‌மிழின‌த்தின் த‌லைவ‌ன் க‌லைஞர் என்ற‌ கொலைஞ‌ரை தான் தூக்கி பிடித்து இருப்பின‌ம் ?

வைக்கோவை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி ?

2009ம் ஆண்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌மிழ் நாட்டில் இருந்து இருந்தா ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌ம் எங்கும் செய்தி காட்டு தீ போல் ப‌ர‌வி இருக்கும் ஈழ‌த்தில் பெரும் இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று ?

2013ம் ஆண்டு த‌லைவ‌ரின் ம‌க‌ன் பால‌ச்ச‌ந்திர‌ன் இற‌ந்த‌ போது ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட்ட‌ புகைப்ப‌ட‌ம் ம‌ற்றும் காணொளிய‌ பார்த்து த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் ஒரு மாத‌க் க‌ண‌க்கில் வீதிக‌ளில் இற‌ங்கி போராட‌ ? மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கு ப‌ய‌ந்து க‌ருணாநிதி உட‌ன‌  கூடா ந‌ட்பு கேடாய் முடியும் என்று சொல்லி காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வெளிய‌ வ‌ந்த‌வ‌ர் ?

க‌ருணாநிதி சொல்லாத‌ பொய்யையா அண்ண‌ன் சீமான் சொல்லிட்டார் ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கால‌த்தின் கட்டாய‌ தேவை ?

க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு ஈழ‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் ஒன்டு இர‌ண்டை கூட்டி சொல்லுவ‌தில் த‌ப்பு இல்லை ? 

அண்ண‌ன் சீமான் அள‌வுக்கு இப்போது யாரும் த‌லைவ‌ரை நேசித்த‌து இல்லை ?  

வைக்கோவை த‌லைவ‌ர் அருகில் வைத்து இருந்த‌தும் பார்க்க‌ ஒரு வ‌ள‌ப்பு நாயை அருகில் வைத்து இருந்தாலும் எதிரிவ‌ந்தாலும் ச‌ரி  துரோகி வ‌ந்தாலும் வ‌ல் வ‌ல் என்றாவ‌து குரைத்து இருக்கும் வ‌ள‌ப்பு நாய் ?

வைக்கோவால் நாம் அடைந்த‌ ந‌ன்மை என்ன‌ ?

இந்த‌ நூற்றாண்டு க‌ண்ட‌ மகா பொய்ய‌ன் தான் வைக்கோ ?

இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ வெட்ட‌ர் 

வாய்ப்பே இல்ல ராஜா 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கால‌த்தின் கட்டாய‌ தேவை ?

க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு ஈழ‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் ஒன்டு இர‌ண்டை கூட்டி சொல்லுவ‌தில் த‌ப்பு இல்லை ? 

அண்ண‌ன் சீமான் அள‌வுக்கு இப்போது யாரும் த‌லைவ‌ரை நேசித்த‌து இல்லை ?  

விடுங்கள் அப்பன்!

இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளே ஈழ போராட்டத்தையும்  விடுதலப்புலிகளின் திறமை வாய்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளையும் மூடி மறைக்க முயற்சிக்கும் போது தமிழ் தமிழன் தமிழ்நாடு என கர்ச்சிக்கும் சீமான் ஆயிரம் மடங்கு மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

வாய்ப்பே இல்ல ராஜா 😂😂

60வ‌ருட‌ அழுக்கு பிடிச்ச‌ திராவிட‌த்தை எளிதில்  வீழ்த்த‌ முடியாது ?

பார‌ள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் வேண்டின‌ ஓட்டை விட‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ஓட்டு என்னிக்கை நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கூடும் ?

தொகுதியில் வெல்ல‌னும் என்றால் இன்னும் சில‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌னும் , விடா முய‌ற்சி செய்தா வெற்றிக்கு அருகில் வ‌ர‌லாம் ? 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் ஓட்டுக்கு காசு எடுப‌டாது ?

முதிய‌வ‌ர்க‌ளின் கூடுத‌லான‌ ஓட்டு திராவிட‌ க‌ட்சிக‌லுக்கு தான் அவ‌ர்க‌ள் இர‌ட்டை இழைக்கும் உத‌ய‌சூரிய‌னுக்கும் ஓட்டு போட்டு ப‌ழ‌க்க‌ பட்ட‌வை

திராவிட‌ம் கோடிக் க‌ண‌க்கில் காசை கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம் ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கொள்கையை சொல்லித் தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம் ?

இன்னும் எத்த‌னையோ நேர்மையாளர்க‌ள் அர‌சிய‌லில் குதிக்க‌ போகின‌ம்  அப்போது த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சீமானை வெறுக்கும் சிலர், அவரை வெறுப்பதற்கான காரணத்தை முன்வைக்கலாம்.

அதைவிட முக்கியமாக, அவர் வருவதைக் காட்டிலும் ஸ்டாலினோ, எடப்பாடியோ ஏன் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதையும் கூறலாமே? சீமானைக் காட்டிலும் காங்கிரஸுடன் எம்மை சேர்ந்து நின்று அழித்த ஸ்டாலினோ அல்லது, இந்துமதவாதிகளுடன் கூட்டணி அமைத்து நிற்கின்ற எடப்பாடியோ எந்தவிதத்தில் உயர்ந்தவர்கள், இவர்களில் ஒருவர் வருவதால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் என்னவகையான மாற்றம் வந்துவிடப்போகிறதென்பதையாவது கூறலாம்.

சீமான், எடப்பாடி, ஸ்டாலின் ஆகிய மூவரில், சீமானைத் தவிர மற்றைய இருவருமே ஈழத்தமிழர் பற்றியும், அவர்களுக்கு நடந்த இனக்கொலைபற்றியும், இப்போது நடந்துவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புப் பற்றியும் பேசுகிறார்களா? குறைந்தது தமிழகத்தில் சிறையில் வாடும் 7 பேரையாவது விடுதலை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களா? பிறகு எதற்காக இவர்கள்தான் வரவேண்டும் சீமான் வரக்கூடாதென்று அடம்பிடிக்கிறார்கள்?

தலைவர் பெயரைப் பாவித்து அரசியல் செய்வதால் சீமான் வேண்டாம், ஆனால் எம்மில் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற காங்கிரஸ் - தி மு க கூட்டணியோ, அல்லது இன்றுவரை சிங்களத்திற்கு முண்டுகொடுக்கும் ப ஜ க - அ தி மு க வோ வந்தால் பரவாயில்லை, அப்படித்தானே? 

ஒருவன் எங்களுக்காக இரவும் பகலும் கூவுகிறான், அவன் கெட்டவன். ஆனால், எவன் எங்களை அழிக்கத் துணைபோனானோ, எவன் இன்றுவரை சிங்களவர்க்கு அனுசரணை வழங்குகிறானோ, அவன் நல்லவன். நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல் வியாக்கியானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

சரி, சீமானை வெறுக்கும் சிலர், அவரை வெறுப்பதற்கான காரணத்தை முன்வைக்கலாம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.