Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

seeman-introduces-234-candidates  
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார்.

 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

16151302272027.jpg

2010ல் ஆரம்பித்த பயணம்

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய சீமான், "அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது" எனக் கூறினார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

16151306092027.jpg

16151306692027.png

16151307122027.png

16151307622027.png

16151308252027.png

16151308762027.png

16151309392027.png

16151309882027.png

16151310322027.png

16151310922027.png

16151311342027.png

16151311722027.png

16151312122027.png

16151312682027.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

 

 

2 hours ago, zuma said:

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

 

 

முழு வீடியோவையும் பார்த்தால் விடைகிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி தோல்விக்கப்பால் இத்தனை ஆயிரம் மக்களை ஒழுங்கமைத்ததற்காகவே பாராட்டணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட கொள்கையை காப்பி அடிக்கிறாங்க கேரளா : கிண்டலடித்த சீமான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், எடுத்துள்ள வியூகத்தைப் பார்க்க...

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்.... திண்டாடப் போகுது போலை கிடக்கு. 

Link to comment
Share on other sites

சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

1 hour ago, இசைக்கலைஞன் said:

சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. 

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

Link to comment
Share on other sites

33 minutes ago, Kapithan said:

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

இப்படி உண்மையை எழுதக்கூடாது 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

ஐயா நீங்கள், நான் எழுதியவற்றில்  எது சேறடிப்பு என்று சுட்டிக்காட்டினால், தகுந்த விளக்கம் அளிக்கப்படும். உண்மைகளை நீங்கள் சேறடிப்பு என்று சொன்னால் அதற்க்கு யாம் பொறுப்பு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, zuma said:

ஐயா நீங்கள், நான் எழுதியவற்றில்  எது சேறடிப்பு என்று சுட்டிக்காட்டினால், தகுந்த விளக்கம் அளிக்கப்படும். உண்மைகளை நீங்கள் சேறடிப்பு என்று சொன்னால் அதற்க்கு யாம் பொறுப்பு அல்ல.

வாசிப்பவர்கள் ஒன்றும் சிறுவர்கள் அல்லவே... 😂

Link to comment
Share on other sites

4 hours ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

1) சமஸ்கிருதம்: தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் கோயில்கள் உள்ளன. அங்கே ஒரு ஐயர் சமஸ்கிருத்த்தில் ஓதினால், தலைதெறிக்க வெளியே ஓடுதல் முறையல்ல. 😁

2) பெரியார் வழிகாட்டி. ஏனெனில் தமிழக உரிமைகள் சிலவற்றுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆனால் அதே சமயம் அவர் ஒரு வந்து ஏறிய பரம்பரையில் வந்தவர்தான். நாளடைவில், நாவற்குழியில் வந்து ஏறிய சிங்களவர் கூட வந்தேறிகள் எனவே அழைக்கப்படுவார்கள். குடிவரவாளர்களுக்கும், வந்தேறிகளுக்கும் வேறுபாடு உண்டு!

3) ச சிகலா அம்மையார் சிறைத்தண்டனை முடித்து வந்துவிட்டார். ஆகையால் அவர் சாதாரணமான ஒரு மனிதரே! அவரை சென்று சந்திப்பதில் தவறில்லை. தவறென நீங்கள் வாதாடும் பட்சத்தில், அது ஒருவகை நவீன தீண்டாமை என கருத இடமுண்டு.

4) திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதைப் பேசுவதே அருவருப்பானது.

5) தமிழ்நாட்டில் பாதி பேர் தமிழர் இல்லை என்பது எந்தக் கணக்கெடுப்பில் வந்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வாறது வந்து ஒருவரியில சீமான் கெட்டவன் என்று எழுதிப் போட்டு ஓடிர்ரது... ஏதோ அம்பது வருசமா சீமான் கட்சி தமிழ் நாட்ட ஆண்டு நாசமாக்கி ஓய்ஞ்சு போய் கிடக்குற மாதிரி கதை விடுறாங்க.. கேக்குறவன் கேனையன் என்டா எரும மாடு ஏரோப் பிளேன் ஓடுமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சும்மா வானது வந்து ஒருவரியில சீமான் கெட்டவன் என்று ஒரு வரியில எழுதிப் போட்டு ஓடிர்ரது... ஏதோ அம்பது வருசமா சீமான் கட்சி தமிழ் நாட்ட ஆண்டு நாசமாக்கி ஓய்ஞ்சு போய் கிடக்குற மாதிரி கதை விடுறாங்க.. கேக்குறவன் கேனையன் என்டா எரும மாடு ஏரோப் பிளேன் ஓடுமாம்..

ஐம்பது வருஷத்தில தமிழ்நாடு நாசமாகியிருக்கா? வளர்ச்சி அடைஞ்சிருக்கா?

ஒவ்வொரு தசாப்தத்திலும் வந்த ஒவ்வொரு படத்தையாவது பார்த்து சொல்லுங்கையா!

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஐம்பது வருஷத்தில தமிழ்நாடு நாசமாகியிருக்கா? வளர்ச்சி அடைஞ்சிருக்கா?

ஒவ்வொரு தசாப்தத்திலும் வந்த ஒவ்வொரு படத்தையாவது பார்த்து சொல்லுங்கையா!

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

வளர்ச்சி அடைஞ்சிருக்கு தலைவரே! .ஆனால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது  தமிழ் அழிந்து கொண்டிருக்கு......சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இடமில்லை தலைவா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.

சீமான் முன்னேற்றிக்கொண்டிருக்கின்றார். இன்னும் ஆட்சியே அமைக்கவில்லை. அதற்குள் இவ்வளவு பதட்டங்கள் ஏன் தங்களுக்கு?

அவர் தவறு செய்தால்  முதலில் தட்டிக்கேட்பவர்கள் நாங்களாகத்தானிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர்.

spacer.png

16 minutes ago, விசுகு said:

தூரம் அதிகமில்லை

spacer.png

 

விசுகு ஐயா, யதார்த்தமும் கனவும் ஒன்றாக கலந்த கலவை !

Link to comment
Share on other sites

நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம். இதோ அரசியல் விற்பன்னர் ரவீந்திரன் துரைசாமி சொல்லக் கேட்போம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

spacer.png

spacer.png

இந்த கேலிச்சித்திர விளையாட்டு என்னுடன் வேண்டாம் கிருபன். இதுவே கடைசியும் முதலுமாக இருக்கட்டும் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

விசுகு ஜ‌யா இது முற்றிலும் த‌ப்பான‌ பார்வை ?

பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் வேண்டின‌ ஓட்டை விட‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக்க‌ ஓட்டு கிடைக்கும்  , பொறுத்து இருந்து பாருங்கோ 

க‌ல்யாண‌சுந்த‌ர‌மோ ராஜீவ் காந்தி க‌ட்சியை விட்டு வெளி ஏற்றிய‌ போது க‌ட்சிக்குள் சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்த‌ன‌ ,

பின்னைய‌ நாட்க‌ளில் அவ‌ர்க‌ள்    நாஞ்சில் சம்பத்த‌ மிஞ்சும் அளவுக்கு அவ‌ர்க‌ளின் செய‌ல் பாடு இருந்திச்சு 


ராஜிவ்காந்தி என்ற‌ அறிவுச்செல்வ‌னிட‌ம் ஆர‌ம்ப‌த்தில் ஒரு திற‌மையும்  இல்லை ஊட‌க‌ விவாத‌த்தில் கூட‌  ப‌ல‌த‌ட‌வை சுத‌ப்பி அடிச்ச‌வ‌ர் , மேடையில்  த‌ன்னை ஏற்ற‌ வேண்டாம் த‌ன‌க்கு பேச‌ வ‌ராது என்று ப‌ல‌ புல‌ம்ப‌ல் பின்னாளில் அண்ண‌ன் சீமான் கூடுத்த‌ ஊக்க‌த்தால் கொஞ்ச‌ம் வ‌ள‌ந்து அண்ண‌ன் சீமானுக்கே பின்னால் குத்த‌ வெளிக்கிட்ட‌வ‌ர் 

இப்போது ப‌ல‌ரும் சொல்லுவ‌து இந்த‌ ம‌க்கா பிராடுக‌ளை அண்ண‌ன் சீமான் க‌ட்சியை விட்டு நீக்கின‌தில் த‌ப்பே இல்லை என்று ?

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் நோகாம‌ல் நொங்கு சாப்பிட‌ கூடிய‌வ‌ர் , இப்போது ஆதிமுக்காவில் சேர்ந்து எவ‌ள‌வோ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திக்கிறார் ?


க‌ட்சியை யாரும் சிதைக்க‌ வில்லை க‌ட்சி முன்பை போல‌ இப்ப‌வும் வீறு ந‌டை  போடுது?

தேர்த‌ல் முடிவோடு க‌ல்யான‌ சுந்த‌ர‌த்தையும் ராஜிவ் காந்தியை எந்த‌ ஊட‌க‌த்திலும் பார்க்க‌ முடியாது , 

திராவிட‌ க‌ட்சிக‌ளே இவ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி போடுவின‌ம் ?

பெரும் இளைஞ‌ர் ப‌டை அண்ண‌ன் சீமான் பின்னால் ,

முன்பை விட‌ க‌ட்சி வ‌ள‌ந்திட்டு இது ப‌ல‌ருக்கு வெளிப்ப‌டையாய் தெரிந்த‌ ஒன்று ?

ஆனால் திராவிட‌ம் இப்ப‌வே ப‌ல‌ மிர‌ட்ட‌ல்க‌ள் விட‌ தொட‌ங்கிட்டின‌ம் , 

திராவிட‌ ஊட‌க‌ங்க‌ளில் யாரையாவ‌து கூப்பிட்டு சீமானை ப‌ற்றி புல‌ம்பும் ப‌டியா பேட்டி எடுத்து வெளியிடுன‌ம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இசைக்கலைஞன் said:

நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம். இதோ அரசியல் விற்பன்னர் ரவீந்திரன் துரைசாமி சொல்லக் கேட்போம்.

https://youtu.be/E3eVWo_0pUk

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.