Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

நாங்க‌ள் க‌டைசி வ‌ரை தேசிய‌ த‌லைவ‌ர் கூட‌வே நிண்டோம் தாத்தா ஒற்றுமையா த‌மிழீழ‌ம் பெரிது என்று  ? த‌மிழ‌க‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டி இல்லை யார் முனுக்கு நிக்கிற‌து என்னை விட‌ க‌ட்சியில் பிற‌க்கு இணைந்த‌ நீ முன்னால் போக‌லாமா என்று ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு த‌மிழ் நாட்டில் ?

இதை எல்லாம் ச‌ரி செய்து 11வ‌ருட‌மாய் க‌ட்சியை வ‌ழி த‌ட‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் எவ‌ள‌வு வ‌லிக‌ளை தாங்கி கொண்டு அண்ண‌ன் சீமான் க‌ட்சியை ந‌ட‌த்துகிறார் என்று ?

இந்த‌ப் ப‌ட‌த்தை பார்க்க‌ என‌க்கு ஈழ‌த்து க‌ருணா தான் நினைவுக்கு வ‌ருகிறார் ?

2003ம் ஆண்டு க‌ட‌சியில் க‌ருணா சுவிஸ் வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை புக‌ழ் பாடி விட்டு 2004ம் ஆண்டு  ஆர‌ம்ப‌ ப‌குதியில் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌வ‌ன் ?

க‌ட்சியை விட்டு நீக்கினா பிற‌க்கு ராஜிவ் காந்தி சொன்னார் தான் ஒரு போதும் திமுக்கா கூட‌ சேர‌ மாட்டேன் என்று சொல்லி போட்டு ? 
சொல்லி கொஞ்ச‌ நாளில் திமுக்காவுட‌ன் போய் கை கோர்த்து அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ வார்த்தைக‌ளை அள்ளி கொட்டினார் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணித்த‌ போது திமுக்கா எம் இன‌த்தை அழித்த‌ க‌ட்சி அது இது என்று வாய் கிழிய‌ பேசின‌வ‌ர் தான் இந்த‌ ராஜிவ் காந்தி ?

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
1 hour ago, பையன்26 said:

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

இதே ரவீந்திரன் துரைசாமி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னம் கோடுத்த பேட்டியை கீழே இணைக்கிறேன். இதில் நாம் தமிழரை இவர் கணக்கில் கொள்ளவே இல்லை.

இதுபோலவே, நம்மவர்களும் (சிலர்) வேலிக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதுமாக உள்ளனர். விடுதலை அரசியலில் காலத்தை சரியாக கணிக்கத் தெரிய வேண்டும்! குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னால் கதவைப் பூட்டுவதில் பயனில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தி.மு.க வாக்குகளை பிரிக்க Big Boss பா.ஜ.க கொடுத்த Assignment ஐ தன் நடிப்பால் நன்றாகவே செய்து கொண்டு வரும் Silent சங்கியே கமலஹாசன் என்ற கூற்று பற்றி சொல்லுங்கள்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

இதெல்லாம் உங்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதனை  இங்கே சொல்லுங்கள்? அதன் பின் சரி பிழைகளை அலசி ஆராய்வோம்.

நாம் தமிழர் கட்சியே லாயக்கற்றது.வெல்லாது என்று சொல்லி விட்டு சுப்பர்ரை கொல்லைக்குள் ஏன் சுற்றி சுற்றி நிற்கின்றீர்கள்? 😎

Link to comment
Share on other sites

டிறக்கில் ஏறி நின்று  போராட்ட காரர்களை  மிருகங்களை சுட்டது போல் சுட்டது தமிழ்நாட்டிலா அல்லது லெபனானிலா? 
வர வர நினைவாற்றல் சிலருக்கு மங்கி கொண்டு போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

BJP யை இந்தியாவில் மட்டும் எதிர்ப்பீர்கள். இலங்கையில் என்றால் கள்ள மெளனமோ.. 😂 ஏன் அப்படி.. ? 

இலங்கையில் BJP யை எதிர்க்கவில்லையென்றால் ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்(நடுவூ நிலைமை காக்கின்றீர்களோ.. 😂)

இல்லை தமிழ்நாட்டில் மட்டும் BJP யை எதிர்ப்பதற்காக நாதக வை எதிர்ப்பீர்கள் என்றால் இது முரண்ணகையாகவல்லோ இருக்கிறது.. ☹️

அப்படியில்லாவிட்டால் ...

நாதக வினர் பிரபாகரனையும் புலிகளையும் முன்னிறுத்துவதுதான் இந்தச் சேறடித்தலுக்கான மூலகாரணமோ...

😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

அவர் சரியாகத்தானே சொல்லியிருக்கின்றார்.

மூக்கையும் முன்னறையையும் பின்னறையையும் பூட்டமுடியாதல்லவா!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

9 க்குப் பதிலாய் 6... 🤥

தலைகீழாய் வந்துவிட்டதோ...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2021 at 23:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.


கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:54, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.


Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Quote

தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்

அரசு அமைத்தால், சமஸ்கிருதம் இல்லாது ஒழிக்கப்படும் என்கிறார். தஞ்சை பெரியகோவிலில், குடமுழக்கில் தமிழுடன், சமஸ்கிருதமும் ஒலித்ததே. அங்கேயும் நின்றாரே. அது எப்படி?

Quote

பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .

நான் கூடத்தான், மகிந்தா நினைத்தால், அரசியல் தீர்வு தரமுடியும் என்கிறேன். அதுக்காக, அவர் என் தலைவர், தெய்வம் என்று காலை பிடிக்க வேண்டுமா என்ன?

Quote

திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.

சிறையில் இருந்த போது நிகழந்த, தமிழ் தேசியவாதியான, அவரது கணவர் நடராஜன் இறப்புக்காக, ஒரு ஆறுதல் சந்திப்பு. அதில் என்ன தவறு கண்டீர்கள்?

Quote

திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.

நம்ம மருதர் கூடத்தான், அடைஞ்சா, காயல் இல்லையேல், போதல் என்கிறார். அதுக்காக.... அய்யோ... இப்ப பார் வேற பெண்ணை கலியாணம் செய்துட்டார் எண்டுவியலோ? அது ஒரு உணர்ச்சிவேகத்திலை சொன்னனது. உடனே பொம்பிளையோட, ரெடியா நிண்ட ஒரு தகப்பன் மாதிரி, தவிக்கக் கூடாது, கண்டியளே ...

**

நாம் தமிழர், வரை விளக்கினத்தினை பிறகு பார்ப்போம்.... உங்கை, சிங்கள வரைவிலக்கணப்படி, நீங்களும், நானும், கள்ள தோணிக் காரர். சிங்கள நாட்டுக்குலை வந்து, நாடு கேட்டு... அரிக்கண்டம் தந்து கொண்டிருக்கிறியாளம்.

உங்களையும், என்னையும், பிளேன் ஏத்தி, அனுப்பி, காடாத்தியாச்சாம். மிச்ச பேருக்கு அலுவல் பார்க்க வேணுமாம்...

அதுக்கு என்னசெய்யலாம் எண்டுறியள்?   

ஆகவே.... சரித்திரம் புரியாமல், பாயிண்டுகள் பிடிக்கிற உங்களுக்கு, இப்படியே, பம்பரம் மாதிரி சுத்த வேண்டியதுதான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??


கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

ஏன் காயுது எண்டா......ல்

 

எலிப் புழுக்கைகளுக்கு மத்தியில் கிடந்து உழண்டால்தானே எள்ளு என்று தெரியும். இல்லாவிட்டால் 10த்தோடு 11 தானே..(நா த க எதிர்ப்பாளர்களின் மைன்ட் வோய்ஸ்... )

😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

காங்கிரஸ் எண்டால் ஒகேயா செல்லம்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

spacer.png

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்து போட்டியிடுவதுவாக முன்னர் அறிவித்திருந்ததால் அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் ஏன் சீமான் போட்டியிடவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் சீமான் போட்டியிடும் தொகுதி எது என்பதை ஆராய ஒரு குழுவை சீமான் அமைத்த நிலையில் அவர் சென்னை நகருக்குள் போட்டியிடுவதே சிறந்தது என ஆலோசனை சொன்ன அந்தக் குழு. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் பெருவதில் சிரமங்கள் இருக்கும் ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் வென்ற நாள் முதல் இன்று வரை வாரம் ஒரு முறை தொகுதிக்கு விசிட் அடிப்பதோடு அங்குள்ள மக்கள் ஒவ்வொருவருவரோடும் தொடர்பில் இருக்கிறார். ஏராளமான பணிகள் தொடர்பாடல் காரணமாக அந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. நாம் டெப்பாசிட்டே பெற முடியாது. என்று அந்த குழு அறிக்கை அளிக்க சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசனைக் கூற அதை சீமான் ஏற்றியிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான்.2016ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1% வாக்குகளைப் பெற்ற சீமான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் மூன்றாம் இடங்களைப் பெற்றது. அதிலொன்று திருவொற்றியூர் இது வட சென்னை மக்களவைத் தொகுதியில் வருகிறது. இந்த வட சென்னை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றதால் திருவொற்றியூர் தொகுதியை தெரிவு செய்தார் சீமான்.

பெருமளவு கடலோர மக்களும், நாடார்களும் , பிற சாதியினரும் வாழும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றி பெற சாத்தியமில்லை என்ற போதும் ஓரளவு வாக்குகளைப் பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், கொளத்தூரில் போட்டியிடுவதாகச் சொல்லி விட்டு பின்வாங்கியதை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

 

 

https://inioru.com/ஸ்டாலினை-எதிர்த்து-போட்ட/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

சும்மா கதை விடப்படாது. நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சீமானின் ஆதரவாளர் என்று கூறவில்லை. நாகத வினர் மட்டுமல்ல எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களின்  நன்மையான பக்கங்களுக்கு ஆதரவளிப்பேன். 

எல்லாம் ஏறிவிட்டதா என்று ஆசிரியர் கேட்டதற்கு முகட்டுக்குள் (வளை) இருந்த எலியைப் பார்த்துவிட்டு வால் மட்டும் ஏறவில்லை என்று கூறிய மாணவன் போல உள்லது உங்கள் பதில்... 🤥

தமிழ்நாட்டில் (பாசிச) நாதக வினரை எதிர்க்கும் உங்களைப் போன்றோர் ஏன் இலங்கையில் BJP ஆரம்பிக்கப்பட்டபோது துவாரங்களை மூடினீர்கள்.  ...🥴

பதில் இருக்கிறதா அல்லது இப்போதும் முகட்டைப் பார்த்தபடிதானா... 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சும்மா கதை விடப்படாது.

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

கேள்விக்குப் பதில் இல்லை.... ம்ம்ம் ம்ம் புரிகிறது.

சேறடிப்பதற்குள்ள ஆர்வமும் அதனால் வரும் ஆனந்தமும் நேர்மையாகப் பதில் சொல்வதில் கிடைக்காதுதானே.. 

☹️

Link to comment
Share on other sites

சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

Link to comment
Share on other sites

36 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

அண்ணை தேடு தேடு என்று தேடி எடுத்து அதுவும் எங்கேயோ அடிக்க பல்லு கொட்டினது போலாச்சு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

அதுதானே வேலை....

உங்கை ஒருத்தர், இப்படித்தான் சீமானை இவரிலும் பார்க்க மோசமா திட்டிக்கொண்டு இருந்தார்.

உந்த கொரோனாவோடை, பொழுது போகேல்லை எண்டு கேட்டு, கேட்டு, இப்ப, பெரும் ஆதரவா கதைக்கிறார்.. என்னடாப்பா, உந்தாளுக்கு நடந்தது எண்டு, அவரிண்ட பழைய கதையலை கேட்ட ஆக்கள், முழுசி, இவருக்கு, கோரோனோ இல்லை, வேற ஏதோ எண்டெல்லோ நிக்கினம்.  

எனக்கெண்டா, இவரை பத்தி, கொஞ்சம் கவலைதான்.

ஊரிலை சொல்லுவினம்.... operataion sucess.... ஆனால், ஆள் தப்பாது எண்டு.... அப்படி தான்.... நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.