Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

நாங்க‌ள் க‌டைசி வ‌ரை தேசிய‌ த‌லைவ‌ர் கூட‌வே நிண்டோம் தாத்தா ஒற்றுமையா த‌மிழீழ‌ம் பெரிது என்று  ? த‌மிழ‌க‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டி இல்லை யார் முனுக்கு நிக்கிற‌து என்னை விட‌ க‌ட்சியில் பிற‌க்கு இணைந்த‌ நீ முன்னால் போக‌லாமா என்று ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு த‌மிழ் நாட்டில் ?

இதை எல்லாம் ச‌ரி செய்து 11வ‌ருட‌மாய் க‌ட்சியை வ‌ழி த‌ட‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் எவ‌ள‌வு வ‌லிக‌ளை தாங்கி கொண்டு அண்ண‌ன் சீமான் க‌ட்சியை ந‌ட‌த்துகிறார் என்று ?

இந்த‌ப் ப‌ட‌த்தை பார்க்க‌ என‌க்கு ஈழ‌த்து க‌ருணா தான் நினைவுக்கு வ‌ருகிறார் ?

2003ம் ஆண்டு க‌ட‌சியில் க‌ருணா சுவிஸ் வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை புக‌ழ் பாடி விட்டு 2004ம் ஆண்டு  ஆர‌ம்ப‌ ப‌குதியில் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌வ‌ன் ?

க‌ட்சியை விட்டு நீக்கினா பிற‌க்கு ராஜிவ் காந்தி சொன்னார் தான் ஒரு போதும் திமுக்கா கூட‌ சேர‌ மாட்டேன் என்று சொல்லி போட்டு ? 
சொல்லி கொஞ்ச‌ நாளில் திமுக்காவுட‌ன் போய் கை கோர்த்து அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ வார்த்தைக‌ளை அள்ளி கொட்டினார் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணித்த‌ போது திமுக்கா எம் இன‌த்தை அழித்த‌ க‌ட்சி அது இது என்று வாய் கிழிய‌ பேசின‌வ‌ர் தான் இந்த‌ ராஜிவ் காந்தி ?

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
1 hour ago, பையன்26 said:

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

இதே ரவீந்திரன் துரைசாமி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னம் கோடுத்த பேட்டியை கீழே இணைக்கிறேன். இதில் நாம் தமிழரை இவர் கணக்கில் கொள்ளவே இல்லை.

இதுபோலவே, நம்மவர்களும் (சிலர்) வேலிக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதுமாக உள்ளனர். விடுதலை அரசியலில் காலத்தை சரியாக கணிக்கத் தெரிய வேண்டும்! குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னால் கதவைப் பூட்டுவதில் பயனில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தி.மு.க வாக்குகளை பிரிக்க Big Boss பா.ஜ.க கொடுத்த Assignment ஐ தன் நடிப்பால் நன்றாகவே செய்து கொண்டு வரும் Silent சங்கியே கமலஹாசன் என்ற கூற்று பற்றி சொல்லுங்கள்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

இதெல்லாம் உங்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதனை  இங்கே சொல்லுங்கள்? அதன் பின் சரி பிழைகளை அலசி ஆராய்வோம்.

நாம் தமிழர் கட்சியே லாயக்கற்றது.வெல்லாது என்று சொல்லி விட்டு சுப்பர்ரை கொல்லைக்குள் ஏன் சுற்றி சுற்றி நிற்கின்றீர்கள்? 😎

Link to comment
Share on other sites

டிறக்கில் ஏறி நின்று  போராட்ட காரர்களை  மிருகங்களை சுட்டது போல் சுட்டது தமிழ்நாட்டிலா அல்லது லெபனானிலா? 
வர வர நினைவாற்றல் சிலருக்கு மங்கி கொண்டு போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

BJP யை இந்தியாவில் மட்டும் எதிர்ப்பீர்கள். இலங்கையில் என்றால் கள்ள மெளனமோ.. 😂 ஏன் அப்படி.. ? 

இலங்கையில் BJP யை எதிர்க்கவில்லையென்றால் ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்(நடுவூ நிலைமை காக்கின்றீர்களோ.. 😂)

இல்லை தமிழ்நாட்டில் மட்டும் BJP யை எதிர்ப்பதற்காக நாதக வை எதிர்ப்பீர்கள் என்றால் இது முரண்ணகையாகவல்லோ இருக்கிறது.. ☹️

அப்படியில்லாவிட்டால் ...

நாதக வினர் பிரபாகரனையும் புலிகளையும் முன்னிறுத்துவதுதான் இந்தச் சேறடித்தலுக்கான மூலகாரணமோ...

😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

அவர் சரியாகத்தானே சொல்லியிருக்கின்றார்.

மூக்கையும் முன்னறையையும் பின்னறையையும் பூட்டமுடியாதல்லவா!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

9 க்குப் பதிலாய் 6... 🤥

தலைகீழாய் வந்துவிட்டதோ...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2021 at 23:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.


கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:54, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.


Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Quote

தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்

அரசு அமைத்தால், சமஸ்கிருதம் இல்லாது ஒழிக்கப்படும் என்கிறார். தஞ்சை பெரியகோவிலில், குடமுழக்கில் தமிழுடன், சமஸ்கிருதமும் ஒலித்ததே. அங்கேயும் நின்றாரே. அது எப்படி?

Quote

பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .

நான் கூடத்தான், மகிந்தா நினைத்தால், அரசியல் தீர்வு தரமுடியும் என்கிறேன். அதுக்காக, அவர் என் தலைவர், தெய்வம் என்று காலை பிடிக்க வேண்டுமா என்ன?

Quote

திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.

சிறையில் இருந்த போது நிகழந்த, தமிழ் தேசியவாதியான, அவரது கணவர் நடராஜன் இறப்புக்காக, ஒரு ஆறுதல் சந்திப்பு. அதில் என்ன தவறு கண்டீர்கள்?

Quote

திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.

நம்ம மருதர் கூடத்தான், அடைஞ்சா, காயல் இல்லையேல், போதல் என்கிறார். அதுக்காக.... அய்யோ... இப்ப பார் வேற பெண்ணை கலியாணம் செய்துட்டார் எண்டுவியலோ? அது ஒரு உணர்ச்சிவேகத்திலை சொன்னனது. உடனே பொம்பிளையோட, ரெடியா நிண்ட ஒரு தகப்பன் மாதிரி, தவிக்கக் கூடாது, கண்டியளே ...

**

நாம் தமிழர், வரை விளக்கினத்தினை பிறகு பார்ப்போம்.... உங்கை, சிங்கள வரைவிலக்கணப்படி, நீங்களும், நானும், கள்ள தோணிக் காரர். சிங்கள நாட்டுக்குலை வந்து, நாடு கேட்டு... அரிக்கண்டம் தந்து கொண்டிருக்கிறியாளம்.

உங்களையும், என்னையும், பிளேன் ஏத்தி, அனுப்பி, காடாத்தியாச்சாம். மிச்ச பேருக்கு அலுவல் பார்க்க வேணுமாம்...

அதுக்கு என்னசெய்யலாம் எண்டுறியள்?   

ஆகவே.... சரித்திரம் புரியாமல், பாயிண்டுகள் பிடிக்கிற உங்களுக்கு, இப்படியே, பம்பரம் மாதிரி சுத்த வேண்டியதுதான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??


கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

ஏன் காயுது எண்டா......ல்

 

எலிப் புழுக்கைகளுக்கு மத்தியில் கிடந்து உழண்டால்தானே எள்ளு என்று தெரியும். இல்லாவிட்டால் 10த்தோடு 11 தானே..(நா த க எதிர்ப்பாளர்களின் மைன்ட் வோய்ஸ்... )

😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

காங்கிரஸ் எண்டால் ஒகேயா செல்லம்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

spacer.png

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்து போட்டியிடுவதுவாக முன்னர் அறிவித்திருந்ததால் அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் ஏன் சீமான் போட்டியிடவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் சீமான் போட்டியிடும் தொகுதி எது என்பதை ஆராய ஒரு குழுவை சீமான் அமைத்த நிலையில் அவர் சென்னை நகருக்குள் போட்டியிடுவதே சிறந்தது என ஆலோசனை சொன்ன அந்தக் குழு. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் பெருவதில் சிரமங்கள் இருக்கும் ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் வென்ற நாள் முதல் இன்று வரை வாரம் ஒரு முறை தொகுதிக்கு விசிட் அடிப்பதோடு அங்குள்ள மக்கள் ஒவ்வொருவருவரோடும் தொடர்பில் இருக்கிறார். ஏராளமான பணிகள் தொடர்பாடல் காரணமாக அந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. நாம் டெப்பாசிட்டே பெற முடியாது. என்று அந்த குழு அறிக்கை அளிக்க சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசனைக் கூற அதை சீமான் ஏற்றியிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான்.2016ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1% வாக்குகளைப் பெற்ற சீமான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் மூன்றாம் இடங்களைப் பெற்றது. அதிலொன்று திருவொற்றியூர் இது வட சென்னை மக்களவைத் தொகுதியில் வருகிறது. இந்த வட சென்னை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றதால் திருவொற்றியூர் தொகுதியை தெரிவு செய்தார் சீமான்.

பெருமளவு கடலோர மக்களும், நாடார்களும் , பிற சாதியினரும் வாழும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றி பெற சாத்தியமில்லை என்ற போதும் ஓரளவு வாக்குகளைப் பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், கொளத்தூரில் போட்டியிடுவதாகச் சொல்லி விட்டு பின்வாங்கியதை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

 

 

https://inioru.com/ஸ்டாலினை-எதிர்த்து-போட்ட/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

சும்மா கதை விடப்படாது. நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சீமானின் ஆதரவாளர் என்று கூறவில்லை. நாகத வினர் மட்டுமல்ல எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களின்  நன்மையான பக்கங்களுக்கு ஆதரவளிப்பேன். 

எல்லாம் ஏறிவிட்டதா என்று ஆசிரியர் கேட்டதற்கு முகட்டுக்குள் (வளை) இருந்த எலியைப் பார்த்துவிட்டு வால் மட்டும் ஏறவில்லை என்று கூறிய மாணவன் போல உள்லது உங்கள் பதில்... 🤥

தமிழ்நாட்டில் (பாசிச) நாதக வினரை எதிர்க்கும் உங்களைப் போன்றோர் ஏன் இலங்கையில் BJP ஆரம்பிக்கப்பட்டபோது துவாரங்களை மூடினீர்கள்.  ...🥴

பதில் இருக்கிறதா அல்லது இப்போதும் முகட்டைப் பார்த்தபடிதானா... 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சும்மா கதை விடப்படாது.

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

கேள்விக்குப் பதில் இல்லை.... ம்ம்ம் ம்ம் புரிகிறது.

சேறடிப்பதற்குள்ள ஆர்வமும் அதனால் வரும் ஆனந்தமும் நேர்மையாகப் பதில் சொல்வதில் கிடைக்காதுதானே.. 

☹️

Link to comment
Share on other sites

சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

Link to comment
Share on other sites

36 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

அண்ணை தேடு தேடு என்று தேடி எடுத்து அதுவும் எங்கேயோ அடிக்க பல்லு கொட்டினது போலாச்சு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

அதுதானே வேலை....

உங்கை ஒருத்தர், இப்படித்தான் சீமானை இவரிலும் பார்க்க மோசமா திட்டிக்கொண்டு இருந்தார்.

உந்த கொரோனாவோடை, பொழுது போகேல்லை எண்டு கேட்டு, கேட்டு, இப்ப, பெரும் ஆதரவா கதைக்கிறார்.. என்னடாப்பா, உந்தாளுக்கு நடந்தது எண்டு, அவரிண்ட பழைய கதையலை கேட்ட ஆக்கள், முழுசி, இவருக்கு, கோரோனோ இல்லை, வேற ஏதோ எண்டெல்லோ நிக்கினம்.  

எனக்கெண்டா, இவரை பத்தி, கொஞ்சம் கவலைதான்.

ஊரிலை சொல்லுவினம்.... operataion sucess.... ஆனால், ஆள் தப்பாது எண்டு.... அப்படி தான்.... நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.