Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

நாங்க‌ள் க‌டைசி வ‌ரை தேசிய‌ த‌லைவ‌ர் கூட‌வே நிண்டோம் தாத்தா ஒற்றுமையா த‌மிழீழ‌ம் பெரிது என்று  ? த‌மிழ‌க‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டி இல்லை யார் முனுக்கு நிக்கிற‌து என்னை விட‌ க‌ட்சியில் பிற‌க்கு இணைந்த‌ நீ முன்னால் போக‌லாமா என்று ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு த‌மிழ் நாட்டில் ?

இதை எல்லாம் ச‌ரி செய்து 11வ‌ருட‌மாய் க‌ட்சியை வ‌ழி த‌ட‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் எவ‌ள‌வு வ‌லிக‌ளை தாங்கி கொண்டு அண்ண‌ன் சீமான் க‌ட்சியை ந‌ட‌த்துகிறார் என்று ?

இந்த‌ப் ப‌ட‌த்தை பார்க்க‌ என‌க்கு ஈழ‌த்து க‌ருணா தான் நினைவுக்கு வ‌ருகிறார் ?

2003ம் ஆண்டு க‌ட‌சியில் க‌ருணா சுவிஸ் வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை புக‌ழ் பாடி விட்டு 2004ம் ஆண்டு  ஆர‌ம்ப‌ ப‌குதியில் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌வ‌ன் ?

க‌ட்சியை விட்டு நீக்கினா பிற‌க்கு ராஜிவ் காந்தி சொன்னார் தான் ஒரு போதும் திமுக்கா கூட‌ சேர‌ மாட்டேன் என்று சொல்லி போட்டு ? 
சொல்லி கொஞ்ச‌ நாளில் திமுக்காவுட‌ன் போய் கை கோர்த்து அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ வார்த்தைக‌ளை அள்ளி கொட்டினார் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணித்த‌ போது திமுக்கா எம் இன‌த்தை அழித்த‌ க‌ட்சி அது இது என்று வாய் கிழிய‌ பேசின‌வ‌ர் தான் இந்த‌ ராஜிவ் காந்தி ?

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
1 hour ago, பையன்26 said:

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

இதே ரவீந்திரன் துரைசாமி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னம் கோடுத்த பேட்டியை கீழே இணைக்கிறேன். இதில் நாம் தமிழரை இவர் கணக்கில் கொள்ளவே இல்லை.

இதுபோலவே, நம்மவர்களும் (சிலர்) வேலிக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதுமாக உள்ளனர். விடுதலை அரசியலில் காலத்தை சரியாக கணிக்கத் தெரிய வேண்டும்! குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னால் கதவைப் பூட்டுவதில் பயனில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தி.மு.க வாக்குகளை பிரிக்க Big Boss பா.ஜ.க கொடுத்த Assignment ஐ தன் நடிப்பால் நன்றாகவே செய்து கொண்டு வரும் Silent சங்கியே கமலஹாசன் என்ற கூற்று பற்றி சொல்லுங்கள்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

இதெல்லாம் உங்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதனை  இங்கே சொல்லுங்கள்? அதன் பின் சரி பிழைகளை அலசி ஆராய்வோம்.

நாம் தமிழர் கட்சியே லாயக்கற்றது.வெல்லாது என்று சொல்லி விட்டு சுப்பர்ரை கொல்லைக்குள் ஏன் சுற்றி சுற்றி நிற்கின்றீர்கள்? 😎

Link to comment
Share on other sites

டிறக்கில் ஏறி நின்று  போராட்ட காரர்களை  மிருகங்களை சுட்டது போல் சுட்டது தமிழ்நாட்டிலா அல்லது லெபனானிலா? 
வர வர நினைவாற்றல் சிலருக்கு மங்கி கொண்டு போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

BJP யை இந்தியாவில் மட்டும் எதிர்ப்பீர்கள். இலங்கையில் என்றால் கள்ள மெளனமோ.. 😂 ஏன் அப்படி.. ? 

இலங்கையில் BJP யை எதிர்க்கவில்லையென்றால் ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்(நடுவூ நிலைமை காக்கின்றீர்களோ.. 😂)

இல்லை தமிழ்நாட்டில் மட்டும் BJP யை எதிர்ப்பதற்காக நாதக வை எதிர்ப்பீர்கள் என்றால் இது முரண்ணகையாகவல்லோ இருக்கிறது.. ☹️

அப்படியில்லாவிட்டால் ...

நாதக வினர் பிரபாகரனையும் புலிகளையும் முன்னிறுத்துவதுதான் இந்தச் சேறடித்தலுக்கான மூலகாரணமோ...

😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

அவர் சரியாகத்தானே சொல்லியிருக்கின்றார்.

மூக்கையும் முன்னறையையும் பின்னறையையும் பூட்டமுடியாதல்லவா!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

9 க்குப் பதிலாய் 6... 🤥

தலைகீழாய் வந்துவிட்டதோ...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2021 at 23:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.


கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:54, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.


Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Quote

தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்

அரசு அமைத்தால், சமஸ்கிருதம் இல்லாது ஒழிக்கப்படும் என்கிறார். தஞ்சை பெரியகோவிலில், குடமுழக்கில் தமிழுடன், சமஸ்கிருதமும் ஒலித்ததே. அங்கேயும் நின்றாரே. அது எப்படி?

Quote

பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .

நான் கூடத்தான், மகிந்தா நினைத்தால், அரசியல் தீர்வு தரமுடியும் என்கிறேன். அதுக்காக, அவர் என் தலைவர், தெய்வம் என்று காலை பிடிக்க வேண்டுமா என்ன?

Quote

திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.

சிறையில் இருந்த போது நிகழந்த, தமிழ் தேசியவாதியான, அவரது கணவர் நடராஜன் இறப்புக்காக, ஒரு ஆறுதல் சந்திப்பு. அதில் என்ன தவறு கண்டீர்கள்?

Quote

திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.

நம்ம மருதர் கூடத்தான், அடைஞ்சா, காயல் இல்லையேல், போதல் என்கிறார். அதுக்காக.... அய்யோ... இப்ப பார் வேற பெண்ணை கலியாணம் செய்துட்டார் எண்டுவியலோ? அது ஒரு உணர்ச்சிவேகத்திலை சொன்னனது. உடனே பொம்பிளையோட, ரெடியா நிண்ட ஒரு தகப்பன் மாதிரி, தவிக்கக் கூடாது, கண்டியளே ...

**

நாம் தமிழர், வரை விளக்கினத்தினை பிறகு பார்ப்போம்.... உங்கை, சிங்கள வரைவிலக்கணப்படி, நீங்களும், நானும், கள்ள தோணிக் காரர். சிங்கள நாட்டுக்குலை வந்து, நாடு கேட்டு... அரிக்கண்டம் தந்து கொண்டிருக்கிறியாளம்.

உங்களையும், என்னையும், பிளேன் ஏத்தி, அனுப்பி, காடாத்தியாச்சாம். மிச்ச பேருக்கு அலுவல் பார்க்க வேணுமாம்...

அதுக்கு என்னசெய்யலாம் எண்டுறியள்?   

ஆகவே.... சரித்திரம் புரியாமல், பாயிண்டுகள் பிடிக்கிற உங்களுக்கு, இப்படியே, பம்பரம் மாதிரி சுத்த வேண்டியதுதான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??


கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

ஏன் காயுது எண்டா......ல்

 

எலிப் புழுக்கைகளுக்கு மத்தியில் கிடந்து உழண்டால்தானே எள்ளு என்று தெரியும். இல்லாவிட்டால் 10த்தோடு 11 தானே..(நா த க எதிர்ப்பாளர்களின் மைன்ட் வோய்ஸ்... )

😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

காங்கிரஸ் எண்டால் ஒகேயா செல்லம்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

spacer.png

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்து போட்டியிடுவதுவாக முன்னர் அறிவித்திருந்ததால் அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் ஏன் சீமான் போட்டியிடவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் சீமான் போட்டியிடும் தொகுதி எது என்பதை ஆராய ஒரு குழுவை சீமான் அமைத்த நிலையில் அவர் சென்னை நகருக்குள் போட்டியிடுவதே சிறந்தது என ஆலோசனை சொன்ன அந்தக் குழு. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் பெருவதில் சிரமங்கள் இருக்கும் ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் வென்ற நாள் முதல் இன்று வரை வாரம் ஒரு முறை தொகுதிக்கு விசிட் அடிப்பதோடு அங்குள்ள மக்கள் ஒவ்வொருவருவரோடும் தொடர்பில் இருக்கிறார். ஏராளமான பணிகள் தொடர்பாடல் காரணமாக அந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. நாம் டெப்பாசிட்டே பெற முடியாது. என்று அந்த குழு அறிக்கை அளிக்க சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசனைக் கூற அதை சீமான் ஏற்றியிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான்.2016ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1% வாக்குகளைப் பெற்ற சீமான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் மூன்றாம் இடங்களைப் பெற்றது. அதிலொன்று திருவொற்றியூர் இது வட சென்னை மக்களவைத் தொகுதியில் வருகிறது. இந்த வட சென்னை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றதால் திருவொற்றியூர் தொகுதியை தெரிவு செய்தார் சீமான்.

பெருமளவு கடலோர மக்களும், நாடார்களும் , பிற சாதியினரும் வாழும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றி பெற சாத்தியமில்லை என்ற போதும் ஓரளவு வாக்குகளைப் பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், கொளத்தூரில் போட்டியிடுவதாகச் சொல்லி விட்டு பின்வாங்கியதை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

 

 

https://inioru.com/ஸ்டாலினை-எதிர்த்து-போட்ட/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

சும்மா கதை விடப்படாது. நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சீமானின் ஆதரவாளர் என்று கூறவில்லை. நாகத வினர் மட்டுமல்ல எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களின்  நன்மையான பக்கங்களுக்கு ஆதரவளிப்பேன். 

எல்லாம் ஏறிவிட்டதா என்று ஆசிரியர் கேட்டதற்கு முகட்டுக்குள் (வளை) இருந்த எலியைப் பார்த்துவிட்டு வால் மட்டும் ஏறவில்லை என்று கூறிய மாணவன் போல உள்லது உங்கள் பதில்... 🤥

தமிழ்நாட்டில் (பாசிச) நாதக வினரை எதிர்க்கும் உங்களைப் போன்றோர் ஏன் இலங்கையில் BJP ஆரம்பிக்கப்பட்டபோது துவாரங்களை மூடினீர்கள்.  ...🥴

பதில் இருக்கிறதா அல்லது இப்போதும் முகட்டைப் பார்த்தபடிதானா... 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சும்மா கதை விடப்படாது.

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

கேள்விக்குப் பதில் இல்லை.... ம்ம்ம் ம்ம் புரிகிறது.

சேறடிப்பதற்குள்ள ஆர்வமும் அதனால் வரும் ஆனந்தமும் நேர்மையாகப் பதில் சொல்வதில் கிடைக்காதுதானே.. 

☹️

Link to comment
Share on other sites

சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

Link to comment
Share on other sites

36 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

அண்ணை தேடு தேடு என்று தேடி எடுத்து அதுவும் எங்கேயோ அடிக்க பல்லு கொட்டினது போலாச்சு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

அதுதானே வேலை....

உங்கை ஒருத்தர், இப்படித்தான் சீமானை இவரிலும் பார்க்க மோசமா திட்டிக்கொண்டு இருந்தார்.

உந்த கொரோனாவோடை, பொழுது போகேல்லை எண்டு கேட்டு, கேட்டு, இப்ப, பெரும் ஆதரவா கதைக்கிறார்.. என்னடாப்பா, உந்தாளுக்கு நடந்தது எண்டு, அவரிண்ட பழைய கதையலை கேட்ட ஆக்கள், முழுசி, இவருக்கு, கோரோனோ இல்லை, வேற ஏதோ எண்டெல்லோ நிக்கினம்.  

எனக்கெண்டா, இவரை பத்தி, கொஞ்சம் கவலைதான்.

ஊரிலை சொல்லுவினம்.... operataion sucess.... ஆனால், ஆள் தப்பாது எண்டு.... அப்படி தான்.... நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.