Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

25 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

 

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

சேறடிப்பதற்குவிலாவாரியான ஆராச்சி...

🥴

39 minutes ago, zuma said:

 

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

இந்தியாவில் தேசியக் கட்சிகழுக்கு புறோக்கர் வேலை செய்தால் (உங்கள் அர்த்தத்தில்) உங்களுக்குக் கடுப்பு ஆனால் இலங்கையில் இந்திய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தங்களைப் போன்றோரின் ஒன்பது துவாரங்களுக்கும் பூட்டு...... 🤣

🥴

ஏன் திறப்பு தொலைஞ்சு போச்சோ... 😂😂😂😂😂😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

7ம் திகதி நடந்த கூட்டத்தில், மிக நேர்த்தியாக நடந்ததாக பத்திரிகைகள் எழுதி உள்ளன.

அந்த பக்கமே, எந்த வாகனமும் வராத படி, தமது வாகனங்களை, தூரத்தில், கடற்கரை ஓரத்தில், இடம் எடுத்து, பார்க் பண்ணி, நடந்து வந்துள்ளார்கள்.

தண்ணி அடிக்கும் கூட்டங்களுக்கு  மத்தியில், ரத்த தானம், புத்தக வியாபாரம் நடந்துள்ளது.

குப்பைகளை அள்ளி, சுத்தமாக்கி ஒழுங்கா விட்டு சென்றுள்ளனர்.

தொண்டர்கள், வரும் ஆட்களை ஒழுங்கு முறையில் உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.

போலீசார், இந்த நிகழ்வுகளை பார்த்து, ஆச்சரியத்தில் குழம்பி போய் இருந்தார்களாம்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பராபரன் said:

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

அய்யா, ஒரு மாநில அரசினை, அரசியல் காரணங்களுக்காக, டிஸ்மிஸ் பண்ணுவது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது. அண்மை காலத்தில், இந்த வகை டிஸ்மிஸ் நடக்கவில்லை.

பிரபாகரன் படம் கொண்டு திரிவது சட்ட விரோதம் அல்ல என்றும் அதே உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது அய்யா.

ஆனாலும், youtube, சமூக வலைத்தளங்கள், இலங்கை அரசின் அழுத்தத்தினால், பிரபாகரன் படங்கள் வந்தால், அந்த சானலையே மூடி விடுவதால், நேரலை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. 

ஆகவே மேடையில் வைக்கவில்லை. பதிலாக, பக்கவாட்டில் பெரிதாக இருந்ததே.

இது நியாயமானது தான்.

***

அதிலும் முக்கியமானது, தலைவர் இவர் என்பது பேச்சு. அது ஆவணத்தில் இல்லை. மேலும், அவரது வெளிப்படையான அறிவிப்பின் மீதே, தேர்தலில் போட்டி இட அனுமதியும், 17 லட்ச்சம் வாக்குகளை வெல்லும் நிலையும் இருந்தது.

முதல் அமைச்சரானால் மட்டும், கொடுத்த அனுமதி எப்படி ரத்தாகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பராபரன் said:

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு வேண்டாம் எனும் உங்கள் வாதம் சரியானதுதான். 

தற்போதைய சூழலில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மறக்காமல் நினைவுபடுத்தி  வைத்திருக்கும் ஒரே ஒரு அமைப்பு என்கின்ற வகையில் நாதக வினர் தொடர்புபட்ட செய்திகளைப் பார்ப்பதும் அவர்களுக்கெதிரான சேறடிப்பை எதிர்ப்பதும் இயல்பானதுதானே. 😀

இலங்கைத் தமிழர் எவரும் சீமான் ஈழம் பெற்றுத் தருவார் என்கின்ற ரீதியில் அவரை எதிர்பார்க்கிறார்கள் என நான் நம்பவில்லை. 

சற்று கற்பனை செய்யுங்கள்...

நா த க வினர் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் பகிரங்கமாக நினைவுபடுத்தவில்லை என வைத்துக் கொண்டால்  தற்போதைய நிலையில் உலகில் வேறு யாராவது அவர்களை நினைவு கூருகின்றனரா (நாளாந்தம்)..?

இன்னும் பத்து வருடங்களில் நாமே எங்கள் வரலாற்றை மறந்து விட்டிருப்போம். 

எமது நிலை  அப்படியிருக்க,  அவர்கள் பகிரங்கமாக நாளாந்தம் நினைவுபடுத்தும் போது நாம் புழகாங்கிதம் அடைவது இயல்பானதுதானே. 

இதில் குறை காண்பதற்கு ஏதும் இல்லை.

நாம் தமிழர் கட்சியினரை எதிர்ப்பவர்களை எரிச்சலடைய வைப்பதும் இந்த விடுதலைப் புலிகளை போற்றும் புராணமே. 

அவர்களும் புலிகளை மறந்துவிட்டால் எங்கள் விடுதலை போராட்டத்தை உலகமே மறந்துவிடும் என்பது இந்த சேறடிப்பாளர்களுக்கு நன்கு தெரியும். 

 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதுமட்டுமில்லை....

முன்பு வேறு இயக்கங்களில் இருந்தவர்கள், புலிப் பாசம் கொண்டவர்கள் போல், சீமானை திட்டுகிறார்கள்..... தலைவர் பெயரை கெடுகிறாராம். உண்மையில், தலைவர் பெயரை கொண்டு செல்வதால் பயங்கர கொதி....

இவையளை மாதிரி கண பேர் திரியினம்... 😎

உண்மையில் அந்த சுயநலமற்ற மனிதனின் பெயர்தான் பிரச்சனையே. அவரின் பெயரை உச்சரிக்காதவிடத்து சேறடிப்பு ஏதும் நிகழுமென நான் நினைக்கவில்லை. 

 

நாம் யார்...

தமிழ் நண்டுகள்தானே.... ☹️

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பராபரன் said:

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால் இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

5 hours ago, Kapithan said:

இலங்கையில் இந்திய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தங்களைப் போன்றோரின் ஒன்பது துவாரங்களுக்கும் பூட்டு

நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள். அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்? கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 

எலிப்புழுக்கை தன்னை எள்ளு மாதிரி கெட்டிக்காரராகவும் நினைத்துக்கொள்ளலாம். எள்ளும் எலிப்புழுக்கையாக காய்ந்து எலிப்புழுக்கைகள் எல்லாத்தையும் தாங்கள் எள்ளுதான் என்று தன்நம்பிக்கையை அடைய வைக்கலாம்😬

 

அண்மையில் வந்த அலசலில் இருந்து.. 

 

அமெரிக்க கோனெல் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆய்வாளர்களாக இருந்த டேவிட் டன்னிங், ஜஸ்டின் க்ரூகர் ஆகியோர் ஓர் ஆய்விதழை, 1999ஆம் ஆண்டு வெளியிடுகிறார்கள். அதில் அவர்கள் வௌிப்படுத்திய விடயம் தற்போது ‘டன்னிங்-க்ரூகர’”விளைவு என்று அறியப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ‘டன்னிங்-க்ரூகர்’ விளைவு என்பது, ஒரு வகையான அறிவாற்றல் பக்கச்சார்பு. இதில் நபர்கள்,ஒரு விடயம் தொடர்பான தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டுக்கொள்வதன் விளைவாக, தமது அறியாமை பற்றி அறியும் திறனின்மையின் காரணத்தால், தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டு, ஒரு வகையான மாயமான உயர்வுமனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள். மிகச்சுருக்கமாகச் சொல்வதனால், இது அவர்களுக்குத் தெரியாது என்பது, அவர்களுக்குத் தெரியாத நிலை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரபாகரன் படம் கொண்டு திரிவது சட்ட விரோதம் அல்ல என்றும் அதே உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது அய்யா.

ஆனாலும், youtube, சமூக வலைத்தளங்கள், இலங்கை அரசின் அழுத்தத்தினால், பிரபாகரன் படங்கள் வந்தால், அந்த சானலையே மூடி விடுவதால், நேரலை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. 

ஆகவே மேடையில் வைக்கவில்லை. பதிலாக, பக்கவாட்டில் பெரிதாக இருந்ததே.

அண்ணன் இப்படிச் சொல்கின்றாராம். தேர்தல் என்று வந்துவிட்டால் மாஸ் ரீச் வேணும் என்பது வாஸ்தவம்தான்!

மேடை பதாகையில் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள். இவ்வளவு கடினமான சூழலில் தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என சீமான் என்று குறிப்பிட்டுள்ளார்”

Link to comment
Share on other sites

12 hours ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

இதயமும் காது பிரச்சினை என்றால் நல்ல வைத்தியர் பார்ப்பது  நல்லது   என் அன்பான வேண்டுகோள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

1) ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால்

2) இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

3) ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

4) நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள்.

5) அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்?

6)கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

1) சேறடிப்பதை தொழிலாகச் செய்பவர்களை விட இது எவ்வளவோ மேல் என்கிறேன். 

2) தமிழகத்தவனும் உங்களைப் போல என்னைப் போல அடையாளமற்று அலைய வேண்டும் என்பதில்தான் உங்களுக்குத் திருப்தியோ அல்லது நாத க வினரும் DMK ADMK DDMK or DADADADA DMk......... போன்று அரிசி ஒரு ரூபாய் பால் அரை அணா முட்டை இரண்டு பைசா என்கின்ற கணக்கில் இலவசங்களை கொடுக்க வேண்டும் அல்லது வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என்பதில்தான் சிக்கலோ (உங்களுக்கு)

😂

3) பருவத்தே பயிர் செய் என்பதன் அர்த்தமும் தனி மரம் தோப்பாகாது என்பதும் உண்ணாவிரதமிருக்கும் அம்மையாரின் பெயரை அறிந்த பலருக்கு தெரியாதோ. 

4) ""பாரதிய"." இலங்கையில் இருந்து செயற்பட ஆரம்பிக்கும் ஒரு அரசியல் கட்சியின் பெயர் இந்தியாவின் பெயரில் ஆரம்பிக்கிறது... 🤥

(கிருபனின் பார்வையில்..( 🤣).. மக்களின் அறிவை வளர்க்க... (😂)... மதச் சார்பில்லாத (🥴) விளையாட்டை ஊக்குவிக்க... (😩) ஓர் அரசியல் கட்சி ...

இதற்கெல்லாம் ஏன் அரசியற் கட்சி ஆரம்பிக்க வேண்டும் ? பேசாமல் ஒரு NGO அல்லது ஒரு விளையாட்டுக் களகமோ ஆரம்பித்தால் என்ன.. ? 

(கிருபன் நீங்கள் கூறுவதை தஞ்சை பெரிய கோவில் வாசலில் கல்வெட்டாக பதிந்துவிட்டால் பின்வரும் நம் சந்ததிகள் அதை வாசித்து வியந்து போற்றுவார்கள். வரலாறு முக்கியம் கிருபன்)

5) நாதக வினரும் ஒரு ஓரமாகவிருந்து தட்டை ஏந்த விடுவதில் உங்களுக்கு என்ன சிக்கல்.. 🤥

6) கிடைக்கிற செப்புக் காசில் நாதக யினருக்கும் ஏதாவது விழட்டிமே. குடியா முழுகிவிடும்.. 🤥

 

*** மலையகத் தமிழ் வர்த்தகரைக் கொண்டு, யாழ்ப்பாணத்தின் மையத்தில் நின்று, பாரதத்தின் பெயரில், மதச் சார்பில்லாத(🤣), விளையாட்டையும் கல்வியையும் ஊக்குவிக்க(🥴) ஒரு கட்சி, இந்தியன் Embassy யால் தொடங்கப்படுகிறது.***

இதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு கிருபன் குழந்தை அல்லவே 

😀

(பலர் BJP யின் இலங்கை வருகையை உள்ளூர வரவேற்கிறார்கள் என உணரக்கூடியதாக உள்ளது.. ம்ம்ம்ம்ம்.)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஊடகங்கள் சீமான் குறித்து பேசுகின்றன.

நல்ல ஒரு ஆய்வு.

 

இந்த ஆய்வாளர்களில் பலர், சும்மா அடிச்சு விடுவார்கள்.

திமுக 67ல் வந்தது எப்படி? 77ல் எம்ஜிஆர் வந்தது எங்கனம் என்று சொல்ல மாட்டார்கள்?

ரவீந்திரன் துரைசாமி எண்டு ஒருத்தர், சீமான் கட்சி படுக்கும் என்று பாராளுமனற தேர்தலின் முன்பு சொன்னார்.

4% எடுத்தபின்னர், நானே எதிர்பார்க்கவில்லை என்றார். 

தமிழகம், எப்போதுமே, கவர்ச்சியான தலைமைக்கு வாக்களிக்கும் என்பது பழைய கதை. இவர்கள் நினைக்கும் தமிழகம் இப்போது இல்லை. இணைய, சமூக தள  புரட்சி. அவனவன், அமெரிக்கா, ஐரோப்பா என்று ஓடி, ஓடி பணம் சம்பாதிக்கும் போது, பழைய திமுக சுத்துமாத்து தியரி வேலைக்காகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 00:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

 

உண்மையில் எதற்காக  இக்கேள்வியை  வைத்தீர்கள் என்று  தெரியவில்லை

இங்கே  சீமான் மீது 

தலைவரை  வைத்து  பிழைக்கிறார்  என்ற  கருத்தை  கொண்டவராக  நீங்கள் இருந்தால்??

தலைவர் படத்தை இப்பொழுதாவது எடுத்தது உங்களுக்கு  திருப்தியாகவும்  ஆறுதலாகவும் தானே  இருக்கணும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  கட்சியினர் வெல்ல வாழ்த்துக்கள்,  இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வெல்லவும் வாழ்த்துக்கள்    சொல்லிவைப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால் இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள். அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்? கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சீமான்  கட்சியினர் வெல்ல வாழ்த்துக்கள்,  இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வெல்லவும் வாழ்த்துக்கள்    சொல்லிவைப்போம்

அந்த சீதா அம்மன் கோயில்.... நினைவிலே இருக்கட்டும்...😜

2 minutes ago, பையன்26 said:

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

உங்கண்ட பெரியப்பர், இதுக்கு பதிலை, வெட்டி, ஒட்ட, மின்னம்பலத்தில், தேடிக்கொண்டிருப்பார், பொறுங்கோ.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

அந்த சீதா அம்மன் கோயில்.... நினைவிலே இருக்கட்டும்...😜

ம்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கண்ட பெரியப்பர், இதுக்கு பதிலை, வெட்டி, ஒட்ட, மின்னம்பலத்தில், தேடிக்கொண்டிருப்பார், பொறுங்கோ.  😜

அது நீங்கள் பார்க்கும் நாலாந்தர யூடியூப் சனல்களையும் ரப்லொயிட் தளங்களையும் (இங்கிலீஷயும் சேர்த்துத்தான்) விட பரவாயில்லை😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

 

 

 

 

 

 

பாலா அண்ணையை தவற விட்டாச்சோ....? 

அப்போ விசில் அடித்தவர்களில் தவறில்லை, அடிக்க வைத்தவர்களில் தான் தவறு என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

பாலா அண்ணையை தவற விட்டாச்சோ....? 

அப்போ விசில் அடித்தவர்களில் தவறில்லை, அடிக்க வைத்தவர்களில் தான் தவறு என்கிறீர்களா?

பாலசிங்கத்தார் விசிலடிக்க வைத்த காலத்தில் புலிகளின் தலைமையும், தலைவரும் இருந்தார்கள். அவர் கொள்கை விளக்க உரைகள் மீது உன்னிப்பான கவனத்தைக் கொண்டுவர இடையிடையே விசிலடிக்க வைக்கக்கூடிய கதைகளைச் சொன்னார்.  2009 மாவீரர் தினத்தில் புலிகளின் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை. ஆனால் அன்றும் தலைவர் உரை வருமென்று கதையும் மண்டபத்திலும் உலவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் சீன்மான் திரையில் தோன்றி குஞ்சுகளை விசிலடிக்கச் செய்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

இதை இப்படி முடிக்க தானே மேலே எழுதிய வர்ணிப்புக்கள் அனைத்தும். முடிவுரையை தயார் செய்து அதற்கேற்ப முகவுரை எழுதுதல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதை இப்படி முடிக்க தானே மேலே எழுதிய வர்ணிப்புக்கள் அனைத்தும். முடிவுரையை தயார் செய்து அதற்கேற்ப முகவுரை எழுதுதல்??

நான் பலதடவை யாழில் சொல்லியதுதான். திரும்பவும் நினைவுபடுத்தவேண்டியிருக்கின்றது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தாங்களும் போராளிகள் என்று நினைத்து லெப்டினன்ட் கேர்ணல் மதிப்பு வேணும் என்பவர்களையும் சட்டை செய்வதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.