Jump to content

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல்-2021​​​​​​​​​​​​​​


தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் 2021  

35 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கட்சிகள் தமது தொகுதி பங்கீடுகளை முடித்து தேர்தல் பிரச்சாரம்களை ஆரம்பித்து உள்ளன. அந்த தேர்தல் சம்பந்தமாக நம் யாழ் களத்தில் ஒரு மாதிரி  வாக்கெடுப்பு.  

தேர்தலுக்கு முந்தய நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் வாக்கெடுப்புகள் நிறைவு பெறும் 
கட்சிகள் எல்லாமே உங்களிற்கு ஏற்கனவே அறிமுகமானவையே 

தற்போது ஆட்சியிலிருக்கும் அதிமுககட்சி பா ஜ க வுடனும் பா ம க மற்றும்  வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

திமுக ஆனது காங்கிரஸ் உடனும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக,இடதுசாரி கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

நாம் தமிழர் கட்சி   வழமை போல தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்கிறது.

டி வி டி தினகரனின் அமமுக தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்கிறது போல் தெரிகிறது .


கமலின் ம நீ மய்யம் சரத் குமாரின் கட்சியுடனும்   வேறு சில உதிரி கட்சிகளுடனும் தேர்தலை சந்திக்கின்றது 
விஜய காந்தின்  தே மு தி க இன்னும் கூட்டணி சேரவில்லை அநேகமாக அதிமுக வுடன் சேருவதற்கான சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

 

  உங்களின் பொன்னான  வாக்குகளை நீங்கள் விரும்பும் கட்சிகளிற்கு அள்ளி   வழங்கி வெற்றி பெற செய்யுங்கள்🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, அபராஜிதன் said:

உங்களின் பொன்னான  வாக்குகளை நீங்கள் விரும்பும் கட்சிகளிற்கு அள்ளி   வழங்கி வெற்றி பெற செய்யுங்கள்🙏🙏🙏

அப்படியே ஒரு போட்டியை வைக்கலாமே?

Link to comment
Share on other sites

கோவை  தெற்கில் கமல் நிக்கிறார் போல் உள்ளது இங்கு காங்கிரஸ் மற்றும் பா ஜ   க தான் போட்டியில் வரும் எனவே கமல் தெரிவு செய்ய பட சாத்தியங்கள் அதிகம்  கடந்த முறை இங்கு ம நீ மய்யம் 10 -13 % வாக்குகள் பெற்றிருந்தது
 

On 8/3/2021 at 10:21, ஈழப்பிரியன் said:

அப்படியே ஒரு போட்டியை வைக்கலாமே?

வேறு யாரும் அதை முன்னெடுப்பார்கள் அண்ணா 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 01:27, அபராஜிதன் said:

உங்களின் பொன்னான  வாக்குகளை நீங்கள் விரும்பும் கட்சிகளிற்கு அள்ளி   வழங்கி வெற்றி பெற செய்யுங்கள்

தமிழக தேர்தலில் வாக்களிக்க இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும்! ஆனாலும் ஆருடம் சொல்ல தடை ஏதும் இல்லை என்பதால் என் பொன்னான தெரிவுகளை போட்டுள்ளேன்.😎

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மின்னணு வாக்களிப்பு கருவியையும், நினைவில் வைத்து வாக்களித்து உள்ளேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2021 at 04:05, தமிழ் சிறி said:

மின்னணு வாக்களிப்பு கருவியையும், நினைவில் வைத்து வாக்களித்து உள்ளேன். 😁

நான் இண்டைக்குத்தான் நித்திரையாலை எழும்பி வந்து வோட் பண்ணினனான்.😁
அது சரி சிறித்தம்பி இந்தியாவிலை ஏன் லெக்சன் முடிவு சொல்ல ஒரு மாதம் எடுக்குது? சிறிலங்காவிலை கூட உப்பிடியில்லை.
ஜேர்மனியிலை தெரியும் தானே? வோட் பண்ணீட்டு வீட்டை வந்து ஒரு பியர் போத்திலை திறக்க......ரிவியிலை முடிவு சொல்ல தொடங்குவாங்கள்......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் இண்டைக்குத்தான் நித்திரையாலை எழும்பி வந்து வோட் பண்ணினனான்.😁
அது சரி சிறித்தம்பி இந்தியாவிலை ஏன் லெக்சன் முடிவு சொல்ல ஒரு மாதம் எடுக்குது? சிறிலங்காவிலை கூட உப்பிடியில்லை.
ஜேர்மனியிலை தெரியும் தானே? வோட் பண்ணீட்டு வீட்டை வந்து ஒரு பியர் போத்திலை திறக்க......ரிவியிலை முடிவு சொல்ல தொடங்குவாங்கள்......😎

குமாரசாமி அண்ணை..... இந்தியாவிலை எல்லாம் கள்ளப் புத்தி. வாய் மட்டும்.... வங்காள விரிகுடா மாதிரி... உலகின் பெரிய ஜன நாயக நாடு, மயிர் மண்ணாங்கட்டி பீத்திக் கொண்டு திரியத்தான் தெரியும்.

83 மில்லியன் மக்கள் வாழுகின்ற ஜேர்மனியிலை இப்பவும் வாக்குச் சீட்டு முறைதான். அப்படியிருந்தும் 6’ மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன்...7’ மணிக்கு   முன்பே  முடிவுகள் வரத் தொடங்கி விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நான் இண்டைக்குத்தான் நித்திரையாலை எழும்பி வந்து வோட் பண்ணினனான்.😁
அது சரி சிறித்தம்பி இந்தியாவிலை ஏன் லெக்சன் முடிவு சொல்ல ஒரு மாதம் எடுக்குது? சிறிலங்காவிலை கூட உப்பிடியில்லை.
ஜேர்மனியிலை தெரியும் தானே? வோட் பண்ணீட்டு வீட்டை வந்து ஒரு பியர் போத்திலை திறக்க......ரிவியிலை முடிவு சொல்ல தொடங்குவாங்கள்......😎

அம்மா 50 ரூபா தந்திட்டு 28 சாமான் கடையில் வாங்கி வரச்சொல்லி அனுப்புவா. அதுக்குள்ளே எப்பாடு பட்டாவது 2 ரூபா சுடவேணும்.  சாமான்களோடும் சாமான் லிஸ்ட்யோடும் கிரவுண்டுக்குள்ள நாங்கள் 3/4 பேர் குந்தி இருந்து விலைகளை அடிசுத் திருத்தி கூட்டுத்தொகையுடன் = பண்ணி கொண்டுபோய் குடுக்க மதியம் கழிஞ்சுடும். எங்களுக்கே இவ்வளவு வேலை இருக்கும்போது அவர்களுக்கும் அவகாசம் தேவைதானே.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:
30 minutes ago, குமாரசாமி said:

நான் இண்டைக்குத்தான் நித்திரையாலை எழும்பி வந்து வோட் பண்ணினனான்.😁
அது சரி சிறித்தம்பி இந்தியாவிலை ஏன் லெக்சன் முடிவு சொல்ல ஒரு மாதம் எடுக்குது? சிறிலங்காவிலை கூட உப்பிடியில்லை.
ஜேர்மனியிலை தெரியும் தானே? வோட் பண்ணீட்டு வீட்டை வந்து ஒரு பியர் போத்திலை திறக்க......ரிவியிலை முடிவு சொல்ல தொடங்குவாங்கள்......😎

குமாரசாமி அண்ணை..... இந்தியாவிலை எல்லாம் கள்ளப் புத்தி. வாய் மட்டும்.... வங்காள விரிகுடா மாதிரி... உலகின் பெரிய ஜன நாயக நாடு, மயிர் மண்ணாங்கட்டி பீத்திக் கொண்டு திரியத்தான் தெரியும்.

83 மில்லியன் மக்கள் வாழுகின்ற ஜேர்மனியிலை இப்பவும் வாக்குச் சீட்டு முறைதான். அப்படியிருந்தும் 6’ மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன்...7’ மணிக்கு   முன்பே  முடிவுகள் வரத் தொடங்கி விடும்

 

உஸ்
டியிட்டல் இந்தியா.

38 minutes ago, குமாரசாமி said:

நான் இண்டைக்குத்தான் நித்திரையாலை எழும்பி வந்து வோட் பண்ணினனான்.

நானும் தான்.
முடிவு திகதி இல்லைத் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 02:27, அபராஜிதன் said:

தேர்தலுக்கு முந்தய நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் வாக்கெடுப்புகள் நிறைவு பெறும் 

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

முடிவு திகதி இல்லைத் தானே.

ஈழப் பிரியன்.... முடிவு திகதியை, தேர்தல் ஆணையாளர் அறிவித்து உள்ளார்.
பங்குனி 23´ம் திகதிக்கு பிறகு... ஆணையாளரை இந்தப் பக்கம் காணவில்லை.
"மெடிக்கல் லீவிலை"  போயிட்டார் போலுள்ளது. :grin:
ஆன படியால்... தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாள் நள்ளிரவு  12´மணி வரை.... 
வாக்களிக்கலாம் என கருதி, உங்கள் வாக்கையும் செலுத்தி விடுங்கள். :)

ஆ....நீங்கள், இரண்டு மணித்தியாலத்துக்கு முன்பே, 
வாக்களித்து விட்டீர்கள்   என்பதனை, தற்போதுதான் கவனித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நான் இண்டைக்குத்தான் நித்திரையாலை எழும்பி வந்து வோட் பண்ணினனான்.😁
அது சரி சிறித்தம்பி இந்தியாவிலை ஏன் லெக்சன் முடிவு சொல்ல ஒரு மாதம் எடுக்குது? சிறிலங்காவிலை கூட உப்பிடியில்லை.
ஜேர்மனியிலை தெரியும் தானே? வோட் பண்ணீட்டு வீட்டை வந்து ஒரு பியர் போத்திலை திறக்க......ரிவியிலை முடிவு சொல்ல தொடங்குவாங்கள்......😎

அதுக்கு ஒரு காரணம் சொல்லுறாங்க, மற்ற மாநிலங்களிலும் (மேற்கு வங்கம்) தேர்தல் நடக்குதாம். முடிவை சொன்னால் தேசிய(ஆளும்) கட்சிக்கு பாதகம் வரலாமாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கிக் கொண்டிருந்த திரியை தூசி தட்டி புத்துயிர் கொடுத்ததற்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

அப்படியே இந்த திரியிலும் / போட்டியிலும் பதில் கொடுத்தால் நல்லம். நுணா மினக்கெட்டு திறந்த திரி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது கேள்வி தேர்தலில் வெல்லும் உறுப்பினர்களை வைத்தா? அல்லது மொத்தமாகப் பெறும் வாக்குகளை வைத்தா?
எனத்   தெளிவாக இல்லை கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் குறைத்த தொகுதிகளில் போட்டியிடும்
கூட்டணி இல்லாத கட்சிகள் எல்லா இடங்களிலும் போட்டியிடும்
கட்சிகள் பெறும் வாக்குகள் என்றால் மக்கள் நீதி மையம் 3 ஆவது இடத்திற்கு வரும்
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் என்று பார்த்தால் பா மா கா மூன்றாவது இடத்திற்கு வரும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.