Jump to content

ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு |  Puthithu 

මීතොටමුල්ල නෙමේ හිරැනිකා දින්නෙ ප්‍රේම ජන්ද වලින් – උදය ගම්මන්පිල –  GossipLankaNewsBlog

ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஹிருனிக்காவை-கைது-செய்யு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அந்த புத்தபிரானுக்கே அடுக்காது தோழர்.. 😢 பொய் பிரட்டு வழக்கில் இருந்து விரைவில் வெளிய வருவார்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதுவும் இல்லாத நேரமாய்ப் பார்த்து.........இந்த  நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார்..!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே

 

30 minutes ago, புங்கையூரன் said:

மருதுவும் இல்லாத நேரமாய்ப் பார்த்து.........இந்த  நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார்..!😊

மருதரை கனநாள் காணவில்லை. அவரைத்தான்... கடத்த முயற்சித்தாரோ  தெரியவில்லை.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

 

மருதரை கனநாள் காணவில்லை. அவரைத்தான்... கடத்த முயற்சித்தாரோ  தெரியவில்லை.  😜

மருதரைக் கடத்தியிருந்தால் கேஸ் கோர்ட்க்கு வந்தே இருக்காதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிட்டுக்குருவியை சிறையில் அடைக்கலாமோ என் மனது தாங்குதில்லையே ஐயோ நான் என்ன செய்வன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சிட்டுக்குருவியை சிறையில் அடைக்கலாமோ என் மனது தாங்குதில்லையே ஐயோ நான் என்ன செய்வன் 

ஜோவ்... அது முந்தி தான் சிட்டு....

இப்ப..... அதை ஏன் பேசுவான்... விடுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஜோவ்... அது முந்தி தான் சிட்டு....

இப்ப..... அதை ஏன் பேசுவான்... விடுங்கோ...

இப்ப உள்ள போட்டோவ இணைச்சு விடாதீங்கோ  தயவு செய்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சிட்டுக்குருவியை சிறையில் அடைக்கலாமோ என் மனது தாங்குதில்லையே ஐயோ நான் என்ன செய்வன் 

மனிசிக்கு தெரியுமே ....?
சிட்டுக்குருவியாமில்ல... வீட்டுப்பக்கம் ஒரு விசிட்டை போடவேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

மனிசிக்கு தெரியுமே ....?
சிட்டுக்குருவியாமில்ல... வீட்டுப்பக்கம் ஒரு விசிட்டை போடவேண்டியதுதான் 

இன்னும் நீங்கள் அங்கு போகவில்லையா.....முன்பும் ஒரு கேஸ் இருக்கு அதையும் போறபோக்கில காதில போட்டு விடவும். இவருக்கு குளிர் விட்டு போச்சு.ரொம்பத்தான் துள்ளுறார்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அக்னியஷ்த்ரா said:

மனிசிக்கு தெரியுமே ....?
சிட்டுக்குருவியாமில்ல... வீட்டுப்பக்கம் ஒரு விசிட்டை போடவேண்டியதுதான் 

தெரியாது 
நீங்க வேற வந்து சொன்னால் என் நிலை சீரியஸ்தான்  உங்களுக்கு இதானா வேலை இந்த  பொட்டிக்குள்ள எழுதிறதான் வேலையா போச்சா என்று அடிக்கடி திட்டு லேசா விழுது  நீங்கள் ஊருக்கு வந்தால் உங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சொல்ல வேண்டியதுதான் அப்பதான் 14 நாள் அடி விழ லேட் ஆகும் . 

20 hours ago, suvy said:

இன்னும் நீங்கள் அங்கு போகவில்லையா.....முன்பும் ஒரு கேஸ் இருக்கு அதையும் போறபோக்கில காதில போட்டு விடவும். இவருக்கு குளிர் விட்டு போச்சு.ரொம்பத்தான் துள்ளுறார்......!  😂

அவர் சிங்கப்பூர்ல இருக்கார் அதனால பயம் இல்லை அது பழைய கேஸ்  அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அண்ண சோ ஐ யம்  சேவ் 

 அடி வாங்கி கொடுப்பதில  அவ்வளவு இன்பம் இவங்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் விட்ட ஒரே தவறு மகிந்த மாமாவின் மக்களை சரிவர கவனிக்காதது தான். எனி அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காக தான் வேண்டும். தவிர்க்க முடியாது. அதுதான் சொறீலங்காவின் நடைமுறை. இதெல்லாம் உலகப் பரப்பில் சொறீலங்காவை சனநாய் அக நாடாக மிளிர வைத்திருக்கும் போது.. வேற எதனை எதிர்பார்க்க முடியும். உலக சன நாய் அகம் கேலிக்கூத்தாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.