Jump to content

ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு |  Puthithu 

මීතොටමුල්ල නෙමේ හිරැනිකා දින්නෙ ප්‍රේම ජන්ද වලින් – උදය ගම්මන්පිල –  GossipLankaNewsBlog

ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஹிருனிக்காவை-கைது-செய்யு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அந்த புத்தபிரானுக்கே அடுக்காது தோழர்.. 😢 பொய் பிரட்டு வழக்கில் இருந்து விரைவில் வெளிய வருவார்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதுவும் இல்லாத நேரமாய்ப் பார்த்து.........இந்த  நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார்..!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே

 

30 minutes ago, புங்கையூரன் said:

மருதுவும் இல்லாத நேரமாய்ப் பார்த்து.........இந்த  நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார்..!😊

மருதரை கனநாள் காணவில்லை. அவரைத்தான்... கடத்த முயற்சித்தாரோ  தெரியவில்லை.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

 

மருதரை கனநாள் காணவில்லை. அவரைத்தான்... கடத்த முயற்சித்தாரோ  தெரியவில்லை.  😜

மருதரைக் கடத்தியிருந்தால் கேஸ் கோர்ட்க்கு வந்தே இருக்காதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிட்டுக்குருவியை சிறையில் அடைக்கலாமோ என் மனது தாங்குதில்லையே ஐயோ நான் என்ன செய்வன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சிட்டுக்குருவியை சிறையில் அடைக்கலாமோ என் மனது தாங்குதில்லையே ஐயோ நான் என்ன செய்வன் 

ஜோவ்... அது முந்தி தான் சிட்டு....

இப்ப..... அதை ஏன் பேசுவான்... விடுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஜோவ்... அது முந்தி தான் சிட்டு....

இப்ப..... அதை ஏன் பேசுவான்... விடுங்கோ...

இப்ப உள்ள போட்டோவ இணைச்சு விடாதீங்கோ  தயவு செய்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சிட்டுக்குருவியை சிறையில் அடைக்கலாமோ என் மனது தாங்குதில்லையே ஐயோ நான் என்ன செய்வன் 

மனிசிக்கு தெரியுமே ....?
சிட்டுக்குருவியாமில்ல... வீட்டுப்பக்கம் ஒரு விசிட்டை போடவேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

மனிசிக்கு தெரியுமே ....?
சிட்டுக்குருவியாமில்ல... வீட்டுப்பக்கம் ஒரு விசிட்டை போடவேண்டியதுதான் 

இன்னும் நீங்கள் அங்கு போகவில்லையா.....முன்பும் ஒரு கேஸ் இருக்கு அதையும் போறபோக்கில காதில போட்டு விடவும். இவருக்கு குளிர் விட்டு போச்சு.ரொம்பத்தான் துள்ளுறார்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அக்னியஷ்த்ரா said:

மனிசிக்கு தெரியுமே ....?
சிட்டுக்குருவியாமில்ல... வீட்டுப்பக்கம் ஒரு விசிட்டை போடவேண்டியதுதான் 

தெரியாது 
நீங்க வேற வந்து சொன்னால் என் நிலை சீரியஸ்தான்  உங்களுக்கு இதானா வேலை இந்த  பொட்டிக்குள்ள எழுதிறதான் வேலையா போச்சா என்று அடிக்கடி திட்டு லேசா விழுது  நீங்கள் ஊருக்கு வந்தால் உங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சொல்ல வேண்டியதுதான் அப்பதான் 14 நாள் அடி விழ லேட் ஆகும் . 

20 hours ago, suvy said:

இன்னும் நீங்கள் அங்கு போகவில்லையா.....முன்பும் ஒரு கேஸ் இருக்கு அதையும் போறபோக்கில காதில போட்டு விடவும். இவருக்கு குளிர் விட்டு போச்சு.ரொம்பத்தான் துள்ளுறார்......!  😂

அவர் சிங்கப்பூர்ல இருக்கார் அதனால பயம் இல்லை அது பழைய கேஸ்  அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அண்ண சோ ஐ யம்  சேவ் 

 அடி வாங்கி கொடுப்பதில  அவ்வளவு இன்பம் இவங்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் விட்ட ஒரே தவறு மகிந்த மாமாவின் மக்களை சரிவர கவனிக்காதது தான். எனி அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காக தான் வேண்டும். தவிர்க்க முடியாது. அதுதான் சொறீலங்காவின் நடைமுறை. இதெல்லாம் உலகப் பரப்பில் சொறீலங்காவை சனநாய் அக நாடாக மிளிர வைத்திருக்கும் போது.. வேற எதனை எதிர்பார்க்க முடியும். உலக சன நாய் அகம் கேலிக்கூத்தாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.