Jump to content

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 10:21, விசுகு said:

ஆனால் இங்க  வந்த  பின்னர்

இது  தானா  வேலை??

அதை  செய்யமாட்டன்

இதை செய்யமாட்டன்  என்று சொல்லக்கூடாது

இதை  முதலிலேயே  சொல்லியிருந்தால்  இங்கே வந்திருக்கவே  மாட்டேன்

(அப்படி  பலர்  சொன்ன  அனுபவத்தால்)

வரமுதலே  சொல்லிவிடுவேன்

இதனால் ஒரு  விதானையார்  வராமல் விட்டு  விட்டார்

நானும் விசுகு ஐயாவைப் போல எப்படியான வேலைகள் கிடைக்கும். சூரியனைப் பார்க்காமலேயே எப்படி எனது நாள்கள் ஆரம்பத்தில் கழிந்தன என்று உண்மைகளைச் சொல்லியிருந்தேன். ஆனாலும் வருவதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நல்லது என்றும் சொல்லியிருந்தேன். வெளிநாட்டுக் காசில் வாழாமல் சொந்த உழைப்பில் வாழ, உழைப்பின் அருமை தெரிய வெளிநாடு வருவதுதான் நல்லது.

On 12/3/2021 at 19:34, யாயினி said:

இங்கிருப்பவர்களும் எப்போ 60-65 வயது வரும் வங்கி கார்ட்டை மட்டும் கொண்டு போனால் அங்கு ஜாலியாக வாழலாம் என்று தான் இருக்கிறார்கள்

நானும் அப்படித்தான் கடந்த கொரோனாக் காலத்தில் இருந்து யோசிக்கின்றேன். பதின்ம வயதுகளில் இருந்த ஊர் அந்நியமாக மாறியிருந்தாலும், குளிர், தனிமை இல்லாமல் அமைதியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கு.😁

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பிள்ளைகளை அங்கு வந்து இருக்குமாறு சொல்லமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நானும் விசுகு ஐயாவைப் போல எப்படியான வேலைகள் கிடைக்கும். சூரியனைப் பார்க்காமலேயே எப்படி எனது நாள்கள் ஆரம்பத்தில் கழிந்தன என்று உண்மைகளைச் சொல்லியிருந்தேன். ஆனாலும் வருவதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நல்லது என்றும் சொல்லியிருந்தேன். வெளிநாட்டுக் காசில் வாழாமல் சொந்த உழைப்பில் வாழ, உழைப்பின் அருமை தெரிய வெளிநாடு வருவதுதான் நல்லது.

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல???

9 minutes ago, கிருபன் said:

 

நானும் அப்படித்தான் கடந்த கொரோனாக் காலத்தில் இருந்து யோசிக்கின்றேன். பதின்ம வயதுகளில் இருந்த ஊர் அந்நியமாக மாறியிருந்தாலும், குளிர், தனிமை இல்லாமல் அமைதியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கு.😁

இவ்வாறு நடக்கும் போது எமது ஒவ்வொரு ஊரும் பொருளாதார அளவில் முன்னேற வாய்ப்புண்டு.

முன்னர் சிங்கப்பூர் பென்சன்மார் வந்தது போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு எனது ஊரில் திரும்பி வர தொடங்கி இருக்கிறார்கள் அதேநேரம் சில முறைகேடான விடயங்களையும் ஊக்குவிப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 20:15, விசுகு said:

புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை சிங்களவருக்கோ இசுலாமியர்களுக்கோ விற்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம் தமிழருக்கு விற்பனை செய்யுங்கள் என்பது தானே?

அந்த தமிழரும் சிங்களவருக்கு விற்று விட்டு வெளியேற போகிறார் என்றால் இப்பொழுதே சிங்களவருக்கே விற்பனை செய்ய வேண்டியது தானே?

எங்கள் ஊரில் வீட்டை யாழ்ப்பாணத்தில் வந்து தங்கி வேலை செய்யும் சிங்களவர்களுக்கு வாடகைக்குக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு முஸ்லிமுக்கோ, ஏன் வசதி குறைந்த தமிழருக்கோ கொடுக்கமாட்டார்கள்.

காணியை கடைசிமட்டும் வேறு ஊரவர்கள் வாங்கவே விடமாட்டார்கள். பின்னர் கண்டவன் எல்லாம் நாட்டாமை செய்ய வெளிக்கிட்டுவிடுவார்கள் என்று கட்டுக்கட்டாக காசை வைத்திருப்பவர்கள் உடனேயே வாங்கிவிடுவார்கள்.! ஆனால் பல வீடுகள் வெறுமையாக உள்ளன.  பலர் வெளிநாடு போய்விட்டார்கள். முதியவர்களும் போய்ச் சேர்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடைசியில் அரசாங்கம் கையகப்படுத்தவும் வாய்ப்பு இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல???

அவர் அதை சந்தோஷமாகச் செய்தால் சொல்ல எதுவுமில்லை. எல்லாமே தொழில்தானே. ஆனால் அவர் அதை எதிர்பார்க்காமல் வந்திருந்தால் ஒன்றில் அவரில் தவறு அல்லது அவரை கூப்பிட்டவர்களில் தவறு.

தலைக்கு மேல் கடன் இருந்தால் அவருக்கு வேறு வழியும் இருக்காது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நான் கோபித்துக் கொண்டு போகின்றேன் என்று எங்கே சொல்லியிருக்கின்றேன்..? அப்படி கோபம் வரும் அளவுக்கு நீங்கள் பொதுவாக எழுதுவதும் இல்லை. நான் என் கருத்தை மீண்டும் மீண்டும் எழுதியிருப்பதால் திரும்பவும் எழுதும் அவசியம் இல்லை என்று தான் சொன்னான். கோபம் தாபம் எல்லாம் இல்லை

 

அது அகதிகள் குறித்த தவறான ஏளனமான விமர்சனம் என்பதால் அகற்றப்பட்டது. 

என் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறுவது ஒன்றுள்ளது. இன்று நாங்கள் இங்கு வந்து தமிழ் உணவு, இலங்கை மீன், தமிழ் வானொலி, மற்றும் தமிழ் கலைவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று அனுபவிக்க காரணமானவர்களின் கதைகள் மிகவும் ஆழமானது. வெறுங்கையுடன் வந்து தான் இன்று இந்தளவுக்கு முன்னேறி அதை நாங்களும் அனுபவிக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளனர். அகதிகளக வந்தவர்கள் போட்ட பாதையில் தான் இன்று நீங்கள் போய்க் கொண்டு இருக்கின்றீர்கள் என்று அடிக்கடி கூறுவது உண்டு.

இன்றும் எங்காவது படகு ஒன்றில் சிரிய அகதிகளோ அவுஸுக்கு போகும் அகதிகளோ கவிழ்ந்து இறக்கின்றனர் எனும் செய்திகள் வரும் போது பிள்ளைகளுக்கு மீண்டும் மீண்டுன் சொல்வதும் இதைத்தான்.

அகதியாக வருவது என்பது தரக்குறைவான ஒன்றல்ல. நான் ஸ்கில் மைக்கிறேசனில் வந்தவன் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களை விட ஒரு இஞ்ச் தானும் உயர்ந்தவனும் அல்ல.

நன்றி


 

யாழ்ப்பாணத்தில் நீதிவானாக இருந்தவர் ஜிம்மி ராஜரெத்தினம்.

இவர் பிள்ளைகள் அழைத்தார்கள் என்று கனடாவுக்கு குடி பெயர்ந்தார். ஆங்கிலம் நல்லா பேசுவியள், இங்க வந்தா, அந்த மாதிரி வேலை எடுக்கலாம் எண்டு சொல்ல, அவரும் வந்தார். 

கடைசி வரை வேலை எடுக்க முடியாமல், செய்த வேலை செக்யூரிட்டி. போவேர், வருவோர் எல்லாம், ஜட்ஜ் அய்யா எப்படி இருக்கிறியள், என்று கேட்க வெறுத்துப்போனார்.

ஆகவே, நிலைமை வேறு. கிருபனும், நிழலியும், IT யில் இருப்பதால், வேலை எடுப்பதை இலகுவானது என்று கருதக்கூடும்.

நானும், அதே துறையாயினும், அடிப்படையில் கணக்காளர் என்பதால், அடுத்தவர் அதுவும், பெரும் வியாபாரிகள் என்று கூறிக் கொண்டு திரிபவர் நிலையினை, எனது நண்பர்களான  அவர்களது கணக்காளர்களிடம் இருந்து, தெரிந்து கொள்வதால், நிலைமை என்ன என்று புரியும்.

இங்கே தமிழ் கடை காரர்கள் சொல்லிக் கொள்ளும் நிலைமையில் இல்லை. குறிப்பாக, கணக்கியல் என்பது, போஸ்ட்-மார்ட்டம் செய்வது போல. முதலே ஆலோசனைக்கு வர மாட்டார்கள். முடிந்த பின்னர், எங்கே பிழை என்று கிளறுவார்கள்.

நிழலி சொல்லும், விசா, மிகவும் கடினம். போட்டி கூடி விட்டது. சிங்களவரும் போட்டி போடுகின்றனர்.

அது மட்டுமல்ல. 28 வயதுக்கு உள் பட்டவர்களுக்கு காமன்வெல்த் working holiday visa என்று இரண்டு வருடங்களுக்கு கொடுப்பார்கள். அதனை, போட்டி (முண்டி அடித்தல்) காரணமாக இலங்கை, இந்தியாவுக்கு, பிரிட்டன் நிறுத்தி விட்டது. கனடா, அவுஸ்திரேலியா கொடுக்கக்கூடும். அதனை சொல்கிறாரோ தெரியவில்லை.

UK யில் கூட, ஓரளவுக்கு விசயம் தெரிந்தவர்கள், படிக்கும் மாணவர்களுக்கு சொல்லும் விடயம், வேலை தரக்கூடிய படிப்புகளை படியுங்கள் என்பதே. முக்கியமாக health (NHS) வேலைகள் உள்ளன.

இப்போது தாதிகளையும், டொக்டர்களையும் அழைக்கப் போகின்றனர். இது போன்ற துறையில் உள்ளவர்கள் வருவது சிறப்பு. வேலைகள் உண்டு.

சும்மா, ஏஜென்சி மூலம் வந்து, சூப்பர் மார்க்கெட்டில் filling செய்யவும், tim ஹார்ட்டனில் கோப்பித்தண்ணி விக்கவும் எண்டால், அந்த காசில், ஊரிலை ஒரு கடை போட்டு முதலாளியாக இருக்கலாம்.

2018ல் ஊருக்கு போன போது, யாழ்ப்பாணம் US ஹோட்டல், இடியப்பம், சொதி கொண்டு வந்து வைத்தவர், 30 லட்சம் கட்டி விட்டு, பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். விக்கித்துப் போய் இருந்தேன்.

எப்படி உழைப்பீர்கள் என்று கேட்டேன், அண்ணர் கட்டினவர், லண்டனிலை அவரின் தமிழ் கடையில் வேலை செய்து உழைக்கலாம் என்றார். கேஸ் முடியும் வரை, வேலை செய்ய முடியாதே, என்று சொல்ல, ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார்.

அதனால் தான் சொல்கிறேன், உண்மையினை சொல்லுங்கள், இங்கே ஏதோ சொர்க்கபுரி என்று சொல்லாதீர்கள்.

பிரிட்டனில் வீதியால் நடந்து போன பெண்ணை, ஒரு போலீஸ் கராரே கடத்தி சென்று, பெண்ணின் உடல் தான் எடுத்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில், ஒரு கறுப்பரை, போலீஸ்காரர், கொலை செய்ததை உலகமே பார்த்தது.

ஆகவே, இலங்கையில், சிங்களவனிடம் இருந்து ஓடித்தப்புங்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

இக்கரைக்கு அக்கரை பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவர் அதை சந்தோஷமாகச் செய்தால் சொல்ல எதுவுமில்லை. எல்லாமே தொழில்தானே. ஆனால் அவர் அதை எதிர்பார்க்காமல் வந்திருந்தால் ஒன்றில் அவரில் தவறு அல்லது அவரை கூப்பிட்டவர்களில் தவறு.

தலைக்கு மேல் கடன் இருந்தால் அவருக்கு வேறு வழியும் இருக்காது.

நான் வேலையின் தரத்தை குறிப்பிடவில்லை 

பட்டப்படிப்பை சொன்னேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கிருபனும், நிழலியும், IT யில் இருப்பதால், வேலை எடுப்பதை இலகுவானது என்று கருதக்கூடும்.

எனது கதை வேறு..

 

வந்து இறங்கியவுடனே “சம்மறி” காசு கட்ட உழைக்கவேணும் அல்லது பிறர் தயவில் வாழவேண்டும் என்ற நிலை. எனவே மூன்றாம் நாளே பேக்கரியில் பெட்டி செய்யவும், பாண் பொறுக்கவும், பின்னர் ஒவன் வெக்கையில் 12 மணித்தியாலம் (வாரத்தில் ஆறு நாட்கள்) இரண்டுபேர் செய்கிற வேலையை தனியச் செய்யவும் பழகியிருந்தேன். ஆனால் இதுவரை செய்த வேலைகளில் சந்தோசமான வேலை அதுதான்.

பின்னர் படிப்படியாக பேணி அடுக்குவது, பிக்கடில்லியில் கோப்பை கழுவுவது, சமைப்பது எல்லாம் செய்திருந்தேன். ஆனால் ஒரு போதும் காசு புழங்கும் இடத்தில் வேலை செய்ய சம்மதிக்கவில்லை. ஏனெனில் வரும்போது கொண்டுவந்த $50 டொலரே, ஏஜென்சிக்குக் கள்ளக்கணக்குக் காட்டி சேர்த்த காசு😆😎 

எந்த நிலையையும் சவாலாக எடுக்கவேண்டும், மனம் தளராமல் கடைசிமட்டும் போராடவேண்டும் என்பதை பெருமைமிக்க ஒருவர் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் நிலைப்பாட்டோடு எனக்கு முரண்பாடில்லை. ஆனால் உங்கள் கருத்தோடு தான் முரண்பாடு.

நீங்கள் எங்களுக்கு பல சகாப்தங்களுக்கு முன் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

ஆனால் நான் சந்தித்த அவ்வாறானவர்கள் தமது முன்னோர்கள் தவறிழைத்து விட்டதாகவே சொல்கிறார்கள்.

தமது பூர்வீக மண் மொழி கலாச்சாரத்தை விட்டு ஓடியதால் தாம் இன்று அவை அனைத்தையும் முற்றாக இழந்து எந்த அடையாளமும் அற்று வாழ வேண்டி இருப்பதாக சொல்கிறார்கள் 

சில சகாப்தங்களின் பின்னர் தவறாக இருக்கப் போகும் ஒரு பெரும் துயரை அவ்வாறு தான் எனது பரம்பரையை நான் நட்டாற்றில் விட்டுள்ளேன் என நானே உணரும் ஒரு துயரை எப்படி என் இனத்துக்கு என்னால் பரிந்துரைக்க முடியும்??

 

தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற முக்கியகாரணம்  இலங்கையரசு ,தமிழர் பகுதிகள் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயேயிருக்கின்றன. விரும்பாவிடினும்  தமிழர்கள்  இலங்கையரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பாடவேண்டும்.  

கல்வி...வேலைவாய்பபு..பாதுகாப்பு...மருத்துவம்...வீடடுவசதி....நீதி....எனபன  கிடைத்தால். ஏன  தமிழர்கள். நாட்டைவிடடு  வெளியேறுகிறார்கள்.. இலஙகையரசு  தமிழர்கள  வெளியேறும்படி  நடந்து வருகிறது...இந்த நிலையை தமிழர்களால்  மாற்றமுடியாது...மேலும் ஒர  தமிழ் குடும்பம்பெறும் பிள்ளைகள் ஒனறு அல்லது இரண்டு தான். பாரளுமன்றுறுப்பினர் எண்ணிக்கையும் பத்துக்குள் வரும்போல் தெரிகிறது .

இலங்கைத்தமிழர்கள் மூனறு ....நான்கு எனப்பிளளைப்பெறவேண்டும்....மலையகத்தமிழருடன் இணைந்து அரசியல்செய்து முப்பதுக்குமேல் பாரளுமனற உறுபபினர்கள் கிடைத்தல். தமிழர் நினைத்தபடி செய்யலாம். இப்படி தமிழர் பலமாகயிருத்தால். முஸ்லிமும் வந்து சேரலாம்.

உங்கள் விருப்பத்தை நான் நன்கு அறிவேன்.ஆனால் நடைமுறைப்படுத்த ஒர் அரசு|அரசியல்பலம் தேவை. உங்கள் கருத்தை வாசிக்கும்போது  நினைவுக்கு வந்த பழைய செய்தி.......பல ஆண்டுகளுக்கு முன் உகாண்டா  என்ற ஆப்பிரிக்கா நாட்டில்  வாழ்ந்த  இந்தியாரை 24|48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாணடாயரசு கூறியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் 87|88 இல் மாட்டுப் பண்ணையில் வேலை செய்தேன் .முதலாளியின் மனைவி Docter. பின்னேரம் சேர்த்து சாப்பிடப்போவார்கள் .லீவு நாள்களில் அவளும் வேலை செய்வாள். இங்கே திருமணம் என்பது  ஆளைப்பார்த்து|குணத்தைப்பார்த்து செய்வார்கள். வேலையைப்பார்த்தில்லை.

2 hours ago, விசுகு said:

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

 

தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற முக்கியகாரணம்  இலங்கையரசு ,தமிழர் பகுதிகள் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயேயிருக்கின்றன. விரும்பாவிடினும்  தமிழர்கள்  இலங்கையரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பாடவேண்டும்.  

கல்வி...வேலைவாய்பபு..பாதுகாப்பு...மருத்துவம்...வீடடுவசதி....நீதி....எனபன  கிடைத்தால். ஏன  தமிழர்கள். நாட்டைவிடடு  வெளியேறுகிறார்கள்.. இலஙகையரசு  தமிழர்கள  வெளியேறும்படி  நடந்து வருகிறது...இந்த நிலையை தமிழர்களால்  மாற்றமுடியாது...மேலும் ஒர  தமிழ் குடும்பம்பெறும் பிள்ளைகள் ஒனறு அல்லது இரண்டு தான். பாரளுமன்றுறுப்பினர் எண்ணிக்கையும் பத்துக்குள் வரும்போல் தெரிகிறது .

இலங்கைத்தமிழர்கள் மூனறு ....நான்கு எனப்பிளளைப்பெறவேண்டும்....மலையகத்தமிழருடன் இணைந்து அரசியல்செய்து முப்பதுக்குமேல் பாரளுமனற உறுபபினர்கள் கிடைத்தல். தமிழர் நினைத்தபடி செய்யலாம். இப்படி தமிழர் பலமாகயிருத்தால். முஸ்லிமும் வந்து சேரலாம்.

உங்கள் விருப்பத்தை நான் நன்கு அறிவேன்.ஆனால் நடைமுறைப்படுத்த ஒர் அரசு|அரசியல்பலம் தேவை. உங்கள் கருத்தை வாசிக்கும்போது  நினைவுக்கு வந்த பழைய செய்தி.......பல ஆண்டுகளுக்கு முன் உகாண்டா  என்ற ஆப்பிரிக்கா நாட்டில்  வாழ்ந்த  இந்தியாரை 24|48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாணடாயரசு கூறியது. 

இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் எமது மக்கள் தாயகத்தில் கால் ஊன்ற வேண்டும். வெளிநாடுகளில் அல்ல.

இந்த நாடுகளில் அவர்களது மக்களை நாம் கல்வி பொருளாதாரத்தில் முந்தும் போது கிட்லர்கள் ஆட்சிக்கு வருவார்கள்

அமெரிக்காவில் கனடாவில் ஏன் பிரான்சில் ....

அடுத்த வரிசையில் அவர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

தமிழர்களுககு ஒர் உறுதியான தீர்வு கிடைக்கபபெறுமானால். தமிழர்கள்  வெளியேறுவது. தானாகவே  நின்றுவிடும். வெளிநாடுகளில் வாழும் தமிழரும் குறிப்பிட்டளவில். நாடு திருமபலாம் .

மன்னிக்கவும் Kandiah57 நான் இரசித்த நகைச்சுவை இது.

1 hour ago, Kandiah57 said:

பல ஆண்டுகளுக்கு முன் உகாண்டா  என்ற ஆப்பிரிக்கா நாட்டில்  வாழ்ந்த  இந்தியாரை 24|48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாணடாயரசு கூறியது. 

உகாண்டாவில் வாழ்ந்த இந்தியாரை 24-48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாண்டா அரசு  சொன்ன சம்பவத்திற்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இலங்கை தமிழர்களுக்கும் என்ன தொடர்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு கருத்து எழுதுபவர்கள் இலங்கையில் இருக்க நினைப்பவர்கள் 1 வருடமாவது வாழ்ந்து பார்த்தால் ஏன் இங்குள்ள மக்கள் புலம்பெயர நினைக்கிறார்கள் என புரியும் அதாவது ஒரு வருடம் இலங்கையிலே நீங்கள் உழைத்தும் அதைசெலவு செய்ய வேண்டும் .
வந்து வாழ்ந்துவிட்டு கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி இலங்கையில் வாழப்போகிறேன் என்று வந்தவர்கள் சிலர் மீண்டும் சென்றுவிட்டார்கள் , சட்டம் ஒரு தலைபட்சம்  , சமூகம்  வேறுபட்டது ( சூழல் நம்மவர்கள்)  கொடுக்கும் இடைஞ்சல்கள் இன்னும் சொல்லலாம்  

 

ராசன்! உங்கடை கதைய பாத்தால் ஏதோ நாங்கள் வேற்று கிரகத்திலை இருக்கிற மாதிரி கதை சொல்லுறியள்.😎 கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தங்கள் நாட்டு செய்திகளை கவனித்த வண்ணமே இருப்பவர்கள். பலர் தினசரி சொந்தங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். சில நேரம் செய்திகள் நீங்கள் அறிய முன்னர் புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அதுவும் இப்போதெல்லாம் யூரியூப் வீடியோக்கள் மூலம் ஊர்மனைகள், வீதி நிலவரங்கள், மக்கள் நிலவரங்கள் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கின்றார்கள். தொழில் நிலவரங்களை சொல்கின்றார்கள். அபிவிருத்தி செய்த இடங்களை/ அபிவிருத்தி செய்யாத இடங்களை காண்பிக்கின்றார்கள். சிங்கள இடங்களையும் காட்டுகின்றார்கள்.👍🏽
நிற்க....✋🏽

என்னைப்போன்றவர்கள் உவ்விடம் இருக்கும் மட்டும் சொகுசாக வாழ்ந்தவர்கள் இல்லை. காணி பூமி இருந்தாலும் அதை பராமரிப்பதற்கு கஸ்ரப்பட்டவர்கள். எனது பார்வையில் நான் இங்கு பட்ட கஸ்ரம் ஊரில் படவில்லை.முதலாவது இந்த நாட்டுக்காரரே அஞ்சும் காலநிலை. மற்றது இதுவொரு அவசர உலகம். அன்பு பாசம் நட்பு எதுவுமே உண்மையானது இல்லை. பெற்ற தாயை தவிர மற்ற எல்லாவற்றையும் விலைக்கு வாங்கக்கூடிய கலாச்சாரம். பார்க்க வடிவான அழகான கலாச்சாரம். ஆனால் எதுவுமே உண்மையில்லை. இருண்ட வாழ்க்கை.நிம்மதியில்லாத வாழ்க்கை. உங்கே எனது ஊரில் இருப்பவர்களை எனக்கு தெரியும். என்னையும் அவர்களுக்கு தெரியும். ஆனால் இங்கு முன் வீட்டுகாரரையே எமக்கு தெரியாது. பழக்கங்களும் இருக்காது.தானுண்டு தனது வேலையுண்டு.

தொடரவோ? தொந்தரவோ? 😁
 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல???

விசுகர்! ஒரு கொசுறு தகவல்.

நான் ஜேர்மனிக்கு வந்த புதிதில் வேலை செய்ய உரிமை இல்லை. தொழில் சம்பந்தமாக படிக்க உரிமை இல்லை. அவர்கள் தரும் 220 மார்க்கை வைத்து வாழ்க்கை ஓட்ட வேண்டும். ஆனால் கட்டாய வேலை என்று ஒரு வேலை இருந்தது. அது தான் சோசல் வேலை. மணித்தியாலம் 1 மார்க். அது கட்டாய வேலை.காலை 6மணிக்கு போக வேண்டும்.  8மணித்தியாலம் வேலை செய்யவேண்டும். வேலை என்று பார்த்தால் ரோட்டு கூட்டுதல்,விளையாட்டு மைதானம் துப்பரவாக்குதல்,புல்லு வெட்டுதல் இப்படி பல..... இதில் என்னுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இருவர் இலங்கை தமிழர் அதில் ஒருவர் கைதடி ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் மற்றவர் யாழ் கச்சேரியில் நல்ல பதவியில் இருந்தவர். இருவரும் பழகுவதற்கு ஜாலியானவர்கள்.குடும்பஸ்தர்கள். பிள்ளைகளும் இருந்தனர்.வேலை செய்யும் போது விடாத லேடீஸ் லொள்ளுகளே இல்லை....செய்யும் வேலை கூட்டல் பெருக்கல் என்றாலும் உசாராக செய்தோம்.நான் சில வேளைகளில் இந்த வேலை உங்களுக்கு கஸ்டமில்லையா என கேட்பேன்.அவர்கள் சொல்லும் பதில் வெளிநாடுதானே எல்லாம் ஓகே தான் என்பார்கள்.

இதே மனோத்துவம் ஊரில் இருக்குமாயின் எவ்வளவு நல்லாயிருக்கும் என நான் ஆதங்கப்பட்டதுண்டு.

அவர்கள் அப்போதே ஜேர்மனியிலிருந்து ஆங்கில நாடுகளுக்கு   புலம்பெயந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மன்னிக்கவும் Kandiah57 நான் இரசித்த நகைச்சுவை இது.

உகாண்டாவில் வாழ்ந்த இந்தியாரை 24-48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாண்டா அரசு  சொன்ன சம்பவத்திற்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இலங்கை தமிழர்களுக்கும் என்ன தொடர்பு

தொடர்பா....அரச கட்டளைக்கு கிழ்படிதல். ...இலங்கையிலும்  ..தனி நபர்கள...குழுக்கள்  இலங்கையரசை  எதிர்து செயல்பட அனுமதியில்லை. .

உங்களுக்கு  விளக்கியுள்ளது. எனவே.  நகைச்சுவை யாகவுள்ளது. சிரித்து மகிழ்ச்சியாயருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் எமது மக்கள் தாயகத்தில் கால் ஊன்ற வேண்டும். வெளிநாடுகளில் அல்ல.

இந்த நாடுகளில் அவர்களது மக்களை நாம் கல்வி பொருளாதாரத்தில் முந்தும் போது கிட்லர்கள் ஆட்சிக்கு வருவார்கள்

அமெரிக்காவில் கனடாவில் ஏன் பிரான்சில் ....

அடுத்த வரிசையில் அவர்கள் தான்.

எங்கள் பேரப்பிள்ளைகள் கல்வியில் ஒருபோதும் முந்த மாட்டார்கள்.  ஆனால் கிட்லர்கள் வரலாம். அது அனைத்து மக்களுக்கும் பாதிப்பை எற்ப்படுத்தும் . மக்கள் தாயகத்தில் கால்  ஊன்ற வேண்டுமானால்...ஒரு. யூரோ. பல  ருபாக்களாயிருக்கக்கூடாது.. ஒரு  ருபா.  பல யூரோக்களாயிருக்கவேண்டும். அப்போ  குமாரசாமியண்ணை. குறிப்பிட்ட  வேலையையும் அவர்கள் செய்வர்கள்.

குறிப்பு=நான் எனது மனதில் பட்டதை எழுகிறேன்  இங்கே.  நட்பு....சொந்தம்.   படித்தவர்....பணக்காரன்....என்று  பார்த்து  கருத்து எழுத முடியாது.வேறுபட்ட கருத்து உடையவர்களுக்குத்தான் கருத்துகளம் தேவை  அப்போ தான் சிந்தனை வளர்ச்சியும் எற்ப்படும் புதிய கருத்தும் உற்ப்பத்தியாகும். கருத்து ஒரு கணித வாய்ப்பாடு இல்லை  எனவே அனைவருக்கும்  ஒன்றாயிருக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

எங்கள் பேரப்பிள்ளைகள் கல்வியில் ஒருபோதும் முந்த மாட்டார்கள்.  ஆனால் கிட்லர்கள் வரலாம். அது அனைத்து மக்களுக்கும் பாதிப்பை எற்ப்படுத்தும் . மக்கள் தாயகத்தில் கால்  ஊன்ற வேண்டுமானால்...ஒரு. யூரோ. பல  ருபாக்களாயிருக்கக்கூடாது.. ஒரு  ருபா.  பல யூரோக்களாயிருக்கவேண்டும். அப்போ  குமாரசாமியண்ணை. குறிப்பிட்ட  வேலையையும் அவர்கள் செய்வர்கள்.

குறிப்பு=நான் எனது மனதில் பட்டதை எழுகிறேன்  இங்கே.  நட்பு....சொந்தம்.   படித்தவர்....பணக்காரன்....என்று  பார்த்து  கருத்து எழுத முடியாது.வேறுபட்ட கருத்து உடையவர்களுக்குத்தான் கருத்துகளம் தேவை  அப்போ தான் சிந்தனை வளர்ச்சியும் எற்ப்படும் புதிய கருத்தும் உற்ப்பத்தியாகும். கருத்து ஒரு கணித வாய்ப்பாடு இல்லை  எனவே அனைவருக்கும்  ஒன்றாயிருக்கமுடியாது.

நாங்கள் அப்ப ஒரு மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு வேலை செய்யேக்கை....
ஒரு ஜேர்மன் மார்க் சிலோன் காசுக்கு 8.50 போனது.எனக்கு அது நல்ல ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 21:58, நிழலி said:

எனக்கு மட்டும் ஊரில் இருக்கும் எல்லா இளவயது ஆட்களையும் கனடாவுக்கு அழைத்து வரக்கூடிய வசதி இருக்குமாயின், அனைவரையும் அழைத்துவரவே விரும்புவேன். 

இலங்கையில் இனி தமிழர்களுக்கு சுயமரியாதையுடன், சமமான உரிமைகளுடன் வாழ வாய்ப்புகள் இல்லை. முஸ்லிம்கள் போன்று சிங்கள மக்களுடன் அருகருகே வாழ்ந்து கூடிக் குலாவி வாழ விரும்பினாலும் கூட சிங்கள அரசுகள் அதற்கும் விடப்போவதில்லை. நீர்கொழும்பு சிலாபம் போன்ற பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து இன அடையாளங்களை தொலைத்து வாழ்கின்றார்களோ அவ்வாறே வடக்கு கிழக்கு தமிழர்களை மாற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுடன் செயற்பாடுகளில் சிங்கள அரசு ஆழமாக வேரூன்றி உள்ளது.

கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற கனவையும் கலைந்து போகச் செய்யும் வண்ணம்தான் அண்மைய அரச பணிகளுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்களம் செய்த அடாத்து வேலைகள் காட்டுகின்றன. தமிழ் அரசியல்வாதிகளின் சிங்களத்தின் திட்டங்களை பற்றிய புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசியல்வாதிகளை விட மோசமாக இயங்குகின்றனர்.

மலையக தமிழர்கள் சிங்கள மக்களுடன் மெதுவாக இரண்டறக் கலக்கத் தொடங்கி விட்டனர். கொழும்பு வாழ் தமிழர்களின் பிள்ளைகள் சிங்கள / ஆங்கில மொழி கல்வி பயின்று ஒன்றில் சிங்கள மக்களுடனோ அல்லது வெளினாடு வந்தோ பிழைத்து விடுவர். புலம்பெயர் மக்களின் அடுத்த தலைமுறைக்கு தாயக மக்களின் அவலங்கள் பற்றிய உணர்வு ரீதியான தொடர்பும் அற்றுப் போக வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் தனித்து விடப்படுவர். 

பலகோடிகள் சொத்து இருந்தாலும் அத்தனையையும் ஆக்கிரமிக்கின்ற, இல்லாமல் செய்கின்ற அதிகாரபலம் சிங்கள அரசுகளுக்கு மேலும் மேலும் அவர்களின் அரசியலமைப்பும் அரச இயந்திரமும்  சிங்கள பெரும்பான்மையினரி வாக்குப்பலமும் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சனனாயக ரீதியில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள். 
 

உங்கள் கருத்துதான் என் கருத்தும் அங்கு இனி நிம்மதியற்ற வாழ்கையே, ஆன அவர்களை வெளியில் எடுப்பது சாத்தியமற்றது, அந்தளவுக்கு எமக்கு வசதியில்லை. எம்மால் சாத்தியமான ஒன்று அவர்களை படிப்பில் முன்னேற்றிவிடுவது, பல்கலை இல்லாவிட்டாலும் காசு கட்டி அங்கு படிக்கலாம், அதைவைத்து அவர்கள் இலங்கையா வெளிநாடா என விரும்பியபடி தெரிவு செய்து வாழ முடியும்.

போன வருடம் ஒரு பிள்ளையை எடுத்தேன், இந்த முறை இன்னொரு பிள்ளையை அதே மகளிர் இல்லத்தில் தத்தெடுத்து படிப்பிக்க போகின்றேன், ஒவ்வொரு வருடமும் ஒரு பிள்ளையை எடுக்கும் திட்டம் பார்ப்போம் இறைவன் விட்ட வழி,

படிப்பு அவர்களுக்கு நிலையான சொத்து, சமூகமும் முன்னேறும்,

வெளியில் அவர்களை எடுப்பதைவிட  அவர்களுக்கு தேவையான அடிப்படை  உணவும் படிப்பையும் கொடுத்தால் நன்று

அதை புலம் பெயர்ந்தவர்கள் நினைத்தால் தாராளமாக செய்யலாம், எமது சமூகத்தை படித்த சமூகமாக மாற்றலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

புதுசு புதுசா தண்ணீர் போட வெளிக்கிட்ட வையால் தென்னை,பனை எல்லாம் சோடை பத்தீட்டு என்று நினைக்கிறேன் தனி..

புரியலையே யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

உங்கள் பதிலேயே எல்லோரதும் அனுபவங்களும் பதிலும் இருக்கிறது 

நீங்கள் பணத்தை தேடுகிறீர்கள்

எங்களுக்கு கிடைக்காத பலதும் உங்கள் காலடியில் கிடக்கிறது என்கிறோம் நாம் 

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று 

தற்போது பலர் வெளிநாட்டை தேடுவது பணமாக இருந்தாலும் அவர்களும் அவர்களின் எதிர்கால சந்ததியினர் மதிப்புடனும் திறமைக்கேற்ப,கல்விதகமைக்கேற்ப வாழவும் நினைக்கலாம் அல்லவா. இலங்கையில் கல்வியில் பட்டம் முடித்தவர்கள் பலர் ஓரங்கட்டப்படுவதாலேயே பலர் வெளிநாட்டை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படியானவர்கள் கல்வியை காரணம் காட்டி வெளியேறுகிறார்கள் .கல்வி அறிவு குறைந்தவர்கள் காசைக் கட்டியாவது வெளியேற நினைக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அப்ப ஒரு மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு வேலை செய்யேக்கை....
ஒரு ஜேர்மன் மார்க் சிலோன் காசுக்கு 8.50 போனது.எனக்கு அது நல்ல ஞாபகம்.

அப்படியென்றால் குமாரசாமி ஐயா, இது ஜெர்மன் சுவர் விழ முதல், ஜெர்மன் ஈஸ்ட் / வேஸ்ட் ஒபென் விசா காலம். இது இலங்கையில் முதல் வெடி சத்தம் கேட்க முதலல்வா?     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அப்ப ஒரு மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு வேலை செய்யேக்கை....
ஒரு ஜேர்மன் மார்க் சிலோன் காசுக்கு 8.50 போனது.எனக்கு அது நல்ல ஞாபகம்.

ஓம்..நீங்கள் சொல்வது சரி 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது பலர் வெளிநாட்டை தேடுவது பணமாக இருந்தாலும் அவர்களும் அவர்களின் எதிர்கால சந்ததியினர் மதிப்புடனும் திறமைக்கேற்ப,கல்விதகமைக்கேற்ப வாழவும் நினைக்கலாம் அல்லவா. இலங்கையில் கல்வியில் பட்டம் முடித்தவர்கள் பலர் ஓரங்கட்டப்படுவதாலேயே பலர் வெளிநாட்டை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படியானவர்கள் கல்வியை காரணம் காட்டி வெளியேறுகிறார்கள் .கல்வி அறிவு குறைந்தவர்கள் காசைக் கட்டியாவது வெளியேற நினைக்கிறார்கள் .

சரியோ...பிழையோ.  ...ஒவ்வொரு மனிதனும்  முயற்ச்சியுடனிருக்கவேண்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

அப்படியென்றால் குமாரசாமி ஐயா, இது ஜெர்மன் சுவர் விழ முதல், ஜெர்மன் ஈஸ்ட் / வேஸ்ட் ஒபென் விசா காலம். இது இலங்கையில் முதல் வெடி சத்தம் கேட்க முதலல்வா?     

ஓம்......வெடிச்சத்தம் கேக்க முதல். DDR மதில் உடைய முதல் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2021 at 03:17, குமாரசாமி said:

ராசன்! உங்கடை கதைய பாத்தால் ஏதோ நாங்கள் வேற்று கிரகத்திலை இருக்கிற மாதிரி கதை சொல்லுறியள்.😎 கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தங்கள் நாட்டு செய்திகளை கவனித்த வண்ணமே இருப்பவர்கள். பலர் தினசரி சொந்தங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். சில நேரம் செய்திகள் நீங்கள் அறிய முன்னர் புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அதுவும் இப்போதெல்லாம் யூரியூப் வீடியோக்கள் மூலம் ஊர்மனைகள், வீதி நிலவரங்கள், மக்கள் நிலவரங்கள் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கின்றார்கள். தொழில் நிலவரங்களை சொல்கின்றார்கள். அபிவிருத்தி செய்த இடங்களை/ அபிவிருத்தி செய்யாத இடங்களை காண்பிக்கின்றார்கள். சிங்கள இடங்களையும் காட்டுகின்றார்கள்.👍🏽
நிற்க....✋🏽

அப்படியானால் இந்த 3 காலப் பகுதிக்குள் வேலை இல்லாத திண்டாட்டத்தினால் பிரதேச ரீதியாக இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் எண்ணிக்கையை சொல்லுங்கள் பார்க்கலாம். நாளை அவர்கள் பயிற்சிகள் முடித்து வெளியேறும் பொழுது நீங்கள் மாறி தூற்றுவீர்கள் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு தெரிவு முடிந்து விட்டது மின்னேரியா பயிற்சி முகாமுக்கு செல்ல கடிதத்திற்காக காத்திருக்கிறார்கள்.

நாளை அவர்கள் மாற்று கல்யாணம் ஒன்றை கட்டலாம் எதிர்வு கூறலே ஏனென்றால் பிறப்பு அத்தாட்சி பத்திரம் பரிசோதனை நான் செய்யும் போது அப்பா சிங்களம் அம்மா தமிழராக இருக்கும் சந்தர்ப்பத்தை அதிக தடவை பார்த்து இருக்கிறேன் இவர்கள் சேவைக்காக வடகிழக்கிற்கு வந்தவர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.