Jump to content

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விளைவுகள் குறித்து ஆரம்ப செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகவும், அதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் டென்மார்க்கின் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டென்மார்க்கின் நகர்வைத் தொடர்ந்து அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்துவதாக நோர்வே இன்று அறிவித்துள்ளது.

இந்த முடிவு முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநர், ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்த உறைவு குறித்த அறிக்கை முன்வைக்கப்படாத நிலையில், ஆஸ்திரியாவும் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை ஏற்கனவே நிறுத்தியுள்ளதுடன், இரத்த உறைவு மற்றும் நுரையீரல் அடைப்பினால் ஏற்பட்ட மரணம் குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மனிதர்களிடையேயான பரிசோதனைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என அஸ்ட்ரா செனேகா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

http://athavannews.com/டென்மார்க்-நோர்வே-ஆகிய-ந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

என்னுடன் வேலை செய்பவரின் தாயாருக்கு இந்த ஊசி நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது. கடுமையான இரத்த அழுத்தம்.பதட்டம் என்பன ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கியமாக இரத்த உறைவு அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

இது ஒரு முக்கியமான செய்தி.  அஸ்ட்ராசெனேகாவை டென்மார்க் நோர்வேயோடு ஐஸ்லாந்தும் இடை நிறுத்தியுள்ளது. ஆனால்  அஸ்ட்ராசெனேகா  தடுப்பூசியை நாடுகள் நிறுத்தக்கூடாது பயப்பட வேண்டியது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு WHO சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்னுடன் வேலை செய்பவரின் தாயாருக்கு இந்த ஊசி நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது. கடுமையான இரத்த அழுத்தம்.பதட்டம் என்பன ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கியமாக இரத்த உறைவு அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாம்.

இதனைப் பார்த்த பின்.... இப்படியான ஊசிகளில், நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இதனைப் பார்த்த பின்.... இப்படியான ஊசிகளில், நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  

சிறித்தம்பி! அஸ்ரா சினேகா ஊசியை முதல்லை ஜேர்மனியும் விரும்பேல்லை எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்க  வேணும் கண்டியளோ...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

இது ஒரு முக்கியமான செய்தி.  அஸ்ட்ராசெனேகாவை டென்மார்க் நோர்வேயோடு ஐஸ்லாந்தும் இடை நிறுத்தியுள்ளது. ஆனால்  அஸ்ட்ராசெனேகா  தடுப்பூசியை நாடுகள் நிறுத்தக்கூடாது பயப்பட வேண்டியது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு WHO சொல்கிறது.

விளங்க நினைப்பவன்.... WHO அமைப்பு வந்து, "டபிள்  கேம்" விளையாடுகின்றது எனது, கணிப்பு.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி... ட்ரம்ப் இருந்திருந்தால், 
"கூ".... வாலை, சுருட்டிக் கொண்டு இருந்திருக்கும்.   :grin:

கூவுக்கு... இப்ப,குளிர் விட்டுப் போச்சு. 
அதுதான்.. கண்டபடி அறிக்கை  விடுகுது  கண்டியளோ...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

ட்ரம்ப் இருந்திருந்தால்,

ட்ரம்ப் போனாப்பிறகு டீசல் பெற்றோல் விலையும் பக்கெண்டு கூடீட்டுதப்பா..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! அஸ்ரா சினேகா ஊசியை முதல்லை ஜேர்மனியும் விரும்பேல்லை எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்க  வேணும் கண்டியளோ...😁

குமாரசாமி அண்ணை... இந்த ஊசிகளை வைத்து, பெரிய வியாபாரம் நடக்குது.

சென்ற கிழமை... எனது வேலையிடத்தில் ஒருவனுக்கு,
கொரோனா தொற்று அறியப் பட்டது.
அவனிடம்  தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்... என்று, 
சுகாதார திணைக்களம்  கேட்ட போது...    
அவன் வேலை இடத்தில்... இரண்டு பேரின் பெயரை சொல்லியுள்ளான்.

இன்று காலை... வேலை செய்து கொண்டிருந்த,
அந்த இரண்டு பேரையும்.... உடனடியாக தனிமைப் படுத்தலுக்கு அனுப்பி விட்டார்கள்.
அவர்களுடன்... காலையில், வேலை அலுவலாக  கதைத்தேன்.
இப்போ... அதனை நினைக்க, 
"வாழ்க்கையில்... எந்த நிமிடமும் நிரந்தமில்லை" என்று தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை...   வீட்டில் வந்து, பிள்ளைகளுக்கு  சொன்ன போது...
வேறு அலுவலாக நின்ற, என்ரை மனிசி..

கொப்பாவின்ரை... பெயரை, 
அவன், சொல்ல வில்லையோ...  எண்டு கேக்குது. 😮

பிள்ளையள்... எனக்கு மேலை, ஏறி  விழுந்து... சிரிக்குதுகள்.  😂

நான், இரண்டு கிழமை... வீட்டில் இருக்க,  மனிசிக்கி  ஆசை போல கிடக்குது. :grin: 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 17:06, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... இந்த ஊசிகளை வைத்து, பெரிய வியாபாரம் நடக்குது.

இரண்டு எம்பி மார் மாஸ்க் விசயத்திலை லஞ்சம் வாங்கி மாட்டுப்பட்டுப்போச்சினம் தெரியுமோ?எங்கடை உவன் ****** சுகாதார அமைச்சர் பச்சை கள்ளன் போல கிடக்கு...

முந்தநாள் டொனர் வாங்குவமெண்டுட்டு துருக்கியிட்டை போனன். அவன் சொன்னான் இன்னும் இரண்டு கிழமையிலை கொரோனா எல்லா ஓகே எண்டான். ஏன் எப்பிடியெண்டன்.... உவங்கள் வைச்சிருக்கிற மாஸ்க் எல்லாம் வித்து முடிய லொக்டவுணும் முடியும் எண்டான்....

துருக்கியள் எங்களை விட புத்திசாலியள் எல்லோ....சொன்னால் சரியாத்தான் இருக்கும்..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் கதையை...   வீட்டில் வந்து, பிள்ளைகளுக்கு  சொன்ன போது...
வேறு அலுவலாக நின்ற, என்ரை மனிசி..

அப்பாவின்ரை... பெயரை, 
அவன் சொல்ல வில்லையோ...  எண்டு கேக்குது. 😮

நான், இரண்டு கிழமை... வீட்டில் இருக்க,  மனிசிக்கி  ஆசை போல கிடக்குது. :grin: 😜

என்ரை ஆள் கதையை  சொல்லியிருந்தால் சட்டி பானை  எல்லாம் ஜன்னலுக்கு வெளியாலை பறந்திருக்கும்.😎
சிறித்தம்பி நீங்கள் ஆகலும் இடம் குடுத்திட்டியள். ஆரம்பத்திலையே பெலிட்டை களட்டி வெருட்டி இருக்க வேணும்...😁🤣:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பெலிட்டை களட்டி

அவரும் அதுக்குத்தான் ஆசப்படுறார் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை ஆள் கதையை  சொல்லியிருந்தால் சட்டி பானை  எல்லாம் ஜன்னலுக்கு வெளியாலை பறந்திருக்கும்.😎
சிறித்தம்பி நீங்கள் ஆகலும் இடம் குடுத்திட்டியள். ஆரம்பத்திலையே பெலிட்டை களட்டி வெருட்டி இருக்க வேணும்...😁🤣:grin:

 

56 minutes ago, நந்தன் said:

அவரும் அதுக்குத்தான் ஆசப்படுறார் 😁

பாவமப்பா....  அந்தப் பிள்ளை. :)

நான்.... வேலையால், பத்து நிமிசம், வரப் பிந்தினாலும்,
கடவுளை... நேர்ந்து கொண்டு, ஜன்னலில் பார்த்துக்  கொண்டு நிற்கும்.

என்னைக்  கண்டவுடன், 
அவள்... முகத்தில், காணும் புன் சிரிப்புக்கு....
உலகில்... எனக்கு,  எதுவும்... இணையாகாது. 🙏 💓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

பாவமப்பா....  அந்தப் பிள்ளை. :)

நான்.... வேலையால், பத்து நிமிசம், வரப் பிந்தினாலும்,
கடவுளை... நேர்ந்து கொண்டு, ஜன்னலில் பார்த்துக்  கொண்டு நிற்கும்.

என்னைக்  கண்டவுடன், 
அவள்... முகத்தில், காணும் புன் சிரிப்புக்கு....
உலகில்... எனக்கு,  எதுவும்... இணையாகாது. 🙏 💓

ஓம் சிறித்தம்பி எல்லா வீட்டிலையும் ஒரே மாதிரி இல்லைத்தானே? சில வீடுகளிலை மனிசிமார்தானே  புருசன்மாரை கைத்தாங்கலாய் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வாறவையள்.😂 🌹
நான் என்னையும் சொல்லேல்லை உங்களையும் சொல்லேல்லை....ஊர் உலகத்திலை நடக்கிறதை சொன்னன்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 23:06, தமிழ் சிறி said:

இன்று காலை... வேலை செய்து கொண்டிருந்த,
அந்த இரண்டு பேரையும்.... உடனடியாக தனிமைப் படுத்தலுக்கு அனுப்பி விட்டார்கள்.
அவர்களுடன்... காலையில், வேலை அலுவலாக  கதைத்தேன்.
இப்போ... அதனை நினைக்க, 
"வாழ்க்கையில்... எந்த நிமிடமும் நிரந்தமில்லை" என்று தோன்றுகின்றது.

EU, யேர்மனியில்  இந்த தடுப்பூசி போடுவதில் குற்றசாட்டுக்கள் உள்ளதாக UK விட மிகவும் பின்தங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.UK 60 வயதான தமிழ் ஆட்களுக்கே தடுப்பூசி போட தொடங்கிவிட்டார்களாம்.  EU நாடுகளில் 80 வயதானவர்களுக்கே தடுப்பூசி போட்டு இன்னும் முடியவில்லையாம்.

Link to comment
Share on other sites

On 12/3/2021 at 23:54, குமாரசாமி said:

என்ரை ஆள் கதையை  சொல்லியிருந்தால் சட்டி பானை  எல்லாம் ஜன்னலுக்கு வெளியாலை பறந்திருக்கும்.😎
சிறித்தம்பி நீங்கள் ஆகலும் இடம் குடுத்திட்டியள். ஆரம்பத்திலையே பெலிட்டை களட்டி வெருட்டி இருக்க வேணும்...😁🤣:grin:

கவுண்டமணி ஒரு படத்தில் கத்தியோட ஓடின ஞாபகம் தான் வருது. அடி தாங்க முடியாமல் கவுண்டமணி ஓடினதை மறைச்சு சத்தம் போட்டால் ஊர் நம்பீடுமெண்ட நினைப்பு.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 21:18, தமிழ் சிறி said:

 

பாவமப்பா....  அந்தப் பிள்ளை. :)

நான்.... வேலையால், பத்து நிமிசம், வரப் பிந்தினாலும்,
கடவுளை... நேர்ந்து கொண்டு, ஜன்னலில் பார்த்துக்  கொண்டு நிற்கும்.

என்னைக்  கண்டவுடன், 
அவள்... முகத்தில், காணும் புன் சிரிப்புக்கு....
உலகில்... எனக்கு,  எதுவும்... இணையாகாது. 🙏 💓

சிறி அண்ணாவின் மனைவியும் இப்போது யாழுக்கு வாறவ போல இருக்கு 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, shanthy said:

கவுண்டமணி ஒரு படத்தில் கத்தியோட ஓடின ஞாபகம் தான் வருது. அடி தாங்க முடியாமல் கவுண்டமணி ஓடினதை மறைச்சு சத்தம் போட்டால் ஊர் நம்பீடுமெண்ட நினைப்பு.😷

என்னதொரு வெறித்தனமான கருத்து? :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

என்னதொரு வெறித்தனமான கருத்து? :cool:

என்ன செய்ய கவுண்டமணி அடி வாங்கி ஓடினது ஞாபகம் வருதே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2021 at 05:47, தமிழ் சிறி said:

விளங்க நினைப்பவன்.... WHO அமைப்பு வந்து, "டபிள்  கேம்" விளையாடுகின்றது எனது, கணிப்பு.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி... ட்ரம்ப் இருந்திருந்தால், 
"கூ".... வாலை, சுருட்டிக் கொண்டு இருந்திருக்கும்.

இந்த கூ படு கள்ளன், நன்றாக சீனாவின் லஞ்சப்பணத்தில் மிதந்து விட்டு நேரம்பிந்தி கூப்பாடு போட்ட புண்ணியவான், அதற்குள் சீனா உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து முடிந்துவிட்டது, சீனா மட்டும் 
நினைத்திருந்தால் மிகவிரைவாக லோக்டவுன் போட்டு அவனது நாட்டிற்குள்ளேயே வைத்து கொரோனாவை 
காலிசெய்திருக்கலாம், ஆனால் மெதுவாக சைனீஸ் புதுவருடத்திற்கு உலகம் முழுவதும் வேலை செய்யும் தன்  நாட்டு மக்களை நாட்டிற்குள் எடுத்து அவர்களையே காவிகளாக்கி உலகம் முழுவதும் பரப்பியது,
சைனீஸ் புதுவருடம் தான் அநேக சீனாகாரர்கள் சீனாவிற்கு விடுமுறையில்  திரும்பி செல்லும் காலம்,
அதனை சீனா சரியாக பயன்படுத்தியது     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இந்த கூ படு கள்ளன், நன்றாக சீனாவின் லஞ்சப்பணத்தில் மிதந்து விட்டு நேரம்பிந்தி கூப்பாடு போட்ட புண்ணியவான், அதற்குள் சீனா உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து முடிந்துவிட்டது, சீனா மட்டும் 
நினைத்திருந்தால் மிகவிரைவாக லோக்டவுன் போட்டு அவனது நாட்டிற்குள்ளேயே வைத்து கொரோனாவை 
காலிசெய்திருக்கலாம், ஆனால் மெதுவாக சைனீஸ் புதுவருடத்திற்கு உலகம் முழுவதும் வேலை செய்யும் தன்  நாட்டு மக்களை நாட்டிற்குள் எடுத்து அவர்களையே காவிகளாக்கி உலகம் முழுவதும் பரப்பியது,
சைனீஸ் புதுவருடம் தான் அநேக சீனாகாரர்கள் சீனாவிற்கு விடுமுறையில்  திரும்பி செல்லும் காலம்,
அதனை சீனா சரியாக பயன்படுத்தியது     

சரி சீனா நன்றாக பயன்படுத்தியதென்றால்

மற்றைய நாடுகள் இந்த வைரசின் தன்மை தெரிந்திருந்தும் தங்கள் நாடுகளை மூடவில்லை.

அமெரிக்க சியாட்டில் மாநிலத்தில் முதல் சாவு.
தென்கொரியாவில் முதல் சாவு.

தென்கொரியாவை ஊடனடியாக மூடிவிட்டனர்.
அமெரிக்க மூடவில்லை.
பலன் கொத்துகொத்தாக விழுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க மூடவில்லை.
பலன் கொத்துகொத்தாக விழுந்தது.

அமெரிக்காவிற்கு இலங்கை போல் பெரிய அப்பாடக்கர் என்ற நினைப்பு, அந்த நினைப்பே பிழைப்பை கெடுத்தது,  இலங்கையின் அரசியல்வியாதிகளுக்கு   கொரோனவை கொண்டு போய் போர் வெற்றியுடன் ஒப்பிடும் மந்தபுத்தி என்றால் அமெரிக்காவின் பழைய அதிபர் மிஸ்டர் சைக்கோ எப்படியாவது இதனை 
பண்டமிக் ஆக்கி அந்த அழிவிற்குள் சீனாவை இழுத்துவிட்டு ஒரு குதியாட்டம் போடும் ஆசையில் திட்டமிட்டே தனது நாட்டு மக்களை பலிக்கடாவாக்கி வேடிக்கை பார்த்தார். பைடன் இருந்திருந்தால் வேறுவிதமாக கையாண்டிருப்பார், மற்றைய நாடுகள் மூடும் முன், சீனா வினைத்திறனாக உள்நோக்கமற்று செயலாற்றியிருந்தால் இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது, சிங்கப்பூரின் முதலாவது நோயாளி 66 வயது சீனபெண் , இலங்கையின் நோயாளியும் சீன பெண் (பவித்ரா கட்டிப்பிடித்து கிஸ் அடித்தது உங்களுக்கு நினைவிருக்கும்)   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கையின் நோயாளியும் சீன பெண் (பவித்ரா கட்டிப்பிடித்து கிஸ் அடித்தது உங்களுக்கு நினைவிருக்கும்)   

Sri Lanka discharges fully recovered Chinese Coronavirus patient |  EconomyNext

Chinese woman cured; released from IDH hospital - Lanka China Today

Sole COVID-19 patient in Sri Lanka discharged from hospital after recovery  - Xinhua | English.news.cn

Sri Lanka Minister who promoted 'Covid syrup' tests positive - BBC News

17 Pavithra Wanniarachchi Photos and Premium High Res Pictures - Getty  Images

Sri Lankan health minister who endorsed sorcery tests positive for COVID-19

ஈழப்பிரியன் அந்த  "கிஸ்ஸை"  மறந்திருப்பார்.
அவருக்கு.... நினைவூட்ட அந்தப் படங்களை இணைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.