Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 அஹஸ்தியன் 24
3 சுவைப்பிரியன் 24
4 எப்போதும் தமிழன் 24
5 சுவி 22
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 நந்தன் 18
9 வாத்தியார் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கிருபன் 14
13 கறுப்பி 14
14 வாதவூரான் 10

பன்ரண்டாம் வீட்டிலை நிக்கிறவர் பத்தாம் வீட்டை கூட தாண்ட ஏலாமல் நிக்கிறதை பாத்து பெரு மகிழ்ச்சியோடை பியர் பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கொண்டிருக்கிறன்...😜

எஞ்சாய் குமாரசாமி......🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நிக்கில‌ஸ் போரானுக்கு ஏன் தொட‌ர்ந்து வாய்ப்பு குடுக்கின‌ம் என்று புரிய‌ வில்லை

மெலான் இப்போது அடிச்சு ஆட‌க் கூடிய‌ சிற‌ந்த‌ வீர‌ர் இதுவ‌ரை அவ‌ரை விளையாட‌ அனும‌திக்க‌ வில்லை , அனில் கும்பிளேக்கு இர‌ண்டு சாத்து சாத்தினா எல்லாம் ச‌ரியா வ‌ரும் ந‌ண்பா
 

நானும் தான் எதோ நடராசர் தாண்டவம் ஆடப்போறார் என்று நம்பிவிட்டேன்... ஆளையே காணோம்..  😀
அதோடை வாணரும் வீணாய்ப்போனவர் பட்டியலில் சேந்திட்டார்... ம் 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பன்ரண்டாம் வீட்டிலை நிக்கிறவர் பத்தாம் வீட்டை கூட தாண்ட ஏலாமல் நிக்கிறதை பாத்து பெரு மகிழ்ச்சியோடை பியர் பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கொண்டிருக்கிறன்...😜

எஞ்சாய் குமாரசாமி......🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

 

 

இது மரதன் ஓட்டம் மாதிரி. தொடக்கத்தில ஆரும் முன்னுக்கு நிற்கிலாம்.. ஆனால் முடிவில வெல்லுவது கணிப்புகளில் சூரரான நாம்தான்😜

11 hours ago, வாத்தியார் said:

நானும் தான் எதோ நடராசர் தாண்டவம் ஆடப்போறார் என்று நம்பிவிட்டேன்... ஆளையே காணோம்..  😀
அதோடை வாணரும் வீணாய்ப்போனவர் பட்டியலில் சேந்திட்டார்... ம் 😁

நடராசர் காலொடிஞ்சுபோயிட்டார்☹️

வார்னர் மீசையை வைத்து என்ன செய்யிறார் என்று சுத்தமாகத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    

DC   vs RCB

 

9 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் 5  பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் 

ஈழப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி
வாதவூரான்
சுவைப்பிரியன்
வாத்தியார்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு யாருக்கு முட்டை கிடைக்கும் என்று தெரியாது

டெல்லி ப‌ல‌ த‌ட‌வை புள்ளிய‌ பெற்று த‌ந்து இருக்கு இண்டைக்கும் வென்றால் ம‌கிழ்ச்சி  😀😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

இது மரதன் ஓட்டம் மாதிரி. தொடக்கத்தில ஆரும் முன்னுக்கு நிற்கிலாம்.. ஆனால் முடிவில வெல்லுவது கணிப்புகளில் சூரரான நாம்தான்😜

 

"நாம்" எண்டால் கறுப்பியும் கணக்கில் வருவாரா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Capitals chose to field. CRR: 7.78
 
ABD is a class act. different level. That's why they call him 360 degree batsman. he has all the shots.
Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

இண்டைக்கு யாருக்கு முட்டை கிடைக்கும் என்று தெரியாது

டெல்லி ப‌ல‌ த‌ட‌வை புள்ளிய‌ பெற்று த‌ந்து இருக்கு இண்டைக்கும் வென்றால் ம‌கிழ்ச்சி  😀😁
 

இண்டைக்கு முட்டைதான்.. சேர்ந்தே புஷ்டி ஆகாரத்தை சாப்பிடுவோம்😁

5 hours ago, குமாரசாமி said:

"நாம்" எண்டால் கறுப்பியும் கணக்கில் வருவாரா? :cool:

நாம நம்மளை எப்பவும் நாம எண்ணுதான் சொல்லுறது😬

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இண்டைக்கு முட்டைதான்.. சேர்ந்தே புஷ்டி ஆகாரத்தை சாப்பிடுவோம்😁

நாம நம்மளை எப்பவும் நாம எண்ணுதான் சொல்லுறது😬

 

டெல்லி க‌ப்ட‌ன் ப‌ந்துக்கு ஏற்ற ஓட்ட‌ம் எடுக்கிறார் 20ஓவ‌ர் விளையாட்டை ம‌ற‌ந்து விளையாடுகிறார் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓட்ட‌த்தில் வெங்ளூர் வெற்றி 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு ஆட்டத்தில் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் விரைவில் இழந்து, இறுதி ஓவரில் வெல்லுவதற்கு 14 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் முகமட் சிராஜின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 12 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 சுவைப்பிரியன் 26
3 சுவி 24
4 அஹஸ்தியன் 24
5 எப்போதும் தமிழன் 24
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 வாத்தியார் 20
9 நந்தன் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கறுப்பி 16
13 கிருபன் 14
14 வாதவூரான் 12
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பே சொன்னதுபோல் Pant ஐ captaincy யில் இருந்து தூக்காவிட்டால் DC play-off க்கு போக வாய்ப்பேயில்லை!  பரதேசிக்கு common sense எண்டது கொஞ்சமுமில்லை!! Ashwin மாதிரி மற்றவர்களும் COVID ஐ சாட்டி விலகிப்போக வாய்ப்பிருக்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

நான் முன்பே சொன்னதுபோல் Pant ஐ captaincy யில் இருந்து தூக்காவிட்டால் DC play-off க்கு போக வாய்ப்பேயில்லை!  பரதேசிக்கு common sense எண்டது கொஞ்சமுமில்லை!! Ashwin மாதிரி மற்றவர்களும் COVID ஐ சாட்டி விலகிப்போக வாய்ப்பிருக்கு!!

பின்னுக்கு வ‌ந்த‌ கெட்மாய்ர் அடிச்சு ஆட‌ வில்லை என்றால் பெரிய‌ தோல்வியை ச‌ந்திச்சு இருப்பின‌ம்

க‌ட‌சி ஓவ‌ரை அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்டை குடுத்த‌து த‌வ‌று க‌ட‌சி ஓவ‌ருக்கு 20ஓட்ட‌த்துக்கு மேல் கொடுத்து விட்டார் , சுழ‌ல் ப‌ந்து ஒரு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்டை ப‌ந்தை குடுக்குது , ப‌ன்டுக்கு க‌ப்ட‌ன் பொருப்பு ச‌ரி ப‌ட்டு வ‌ராது 

டெல்லி க‌ப்ட‌ன் இடையில் அடிச்சு ஆடி இருக்க‌ வேண்டும் அதையும் செய்ய‌ வில்லை , ஆமை வேக‌த்தில் விளையாடினார் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

டெல்லி க‌ப்ட‌ன் இடையில் அடிச்சு ஆடி இருக்க‌ வேண்டும் அதையும் செய்ய‌ வில்லை , ஆமை வேக‌த்தில் விளையாடினார் 😀😁

இவங்களை நம்பி கணிப்புக்களைப் போட்டு பாதாளத்தில பதுங்கியிருக்கியிருக்கின்றேன்!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 சுவைப்பிரியன் 26
3 சுவி 24
4 அஹஸ்தியன் 24
5 எப்போதும் தமிழன் 24
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 வாத்தியார் 20
9 நந்தன் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கறுப்பி 16
13 கிருபன் 14
14 வாதவூரான் 12

எனக்கு ஆறாம் இடத்திலை நிக்கிறவரை பாக்க வயிறு பத்தியெரியுது..😜

GIF – Seite 82 – rocketbeans-fan.de

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இவங்களை நம்பி கணிப்புக்களைப் போட்டு பாதாளத்தில பதுங்கியிருக்கியிருக்கின்றேன்!

spacer.png

புலி பதுங்கிறது பாச்சலுக்குத் தான்.

பதுங்குங்க,பதுங்குங்க.

போட்டி முடிய எழுப்பிவிடுகிறோம்.

42 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ஆறாம் இடத்திலை நிக்கிறவரை பாக்க வயிறு பத்தியெரியுது..😜

GIF – Seite 82 – rocketbeans-fan.de

நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.

ஓ......சந்தோசத்திலை சிங்கனுக்கு கவிதையெல்லாம் அருவியாய் கொட்டுதாக்கும் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓ......சந்தோசத்திலை சிங்கனுக்கு கவிதையெல்லாம் அருவியாய் கொட்டுதாக்கும் 😄

கூல்,கூல், கூல்.

பிபி ஏறினா உடம்பக்கு ஆகாது தாத்தா.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

புலி பதுங்கிறது பாச்சலுக்குத் தான்.

பதுங்குங்க,பதுங்குங்க.

போட்டி முடிய எழுப்பிவிடுகிறோம்.

கீழே தொங்கிக்கொண்டிருந்த நீங்கள் முன்னேறிய வேகத்தைப் பார்த்தால் நாம அதை விட இரண்டு மடங்கு வேகமாகப் போகத்தானே வேணும்😁

Edited by கிருபன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    

CSK vs    SRH

 

4 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் 10  பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுவி
வாதவூரான்
பையன்26
கறுப்பி

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் முட்டைதான் கிருபன். வார்னர் SRH க்கு கேப்டனாக இருக்கும்வரை தொடர்ந்து முட்டைதான்.

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிருபன்

5 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் முட்டைதான் கிருபன்.

யாழ்ப்பாண முறையில் முட்டைக்குழம்பு.😜

 

 

செம ரேஸ்ட்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் முட்டைதான் கிருபன். வார்னர் SRH க்கு கேப்டனாக இருக்கும்வரை தொடர்ந்து முட்டைதான்.

சென்னை இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுறாங்க‌ள் ந‌ண்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு சிறு க‌வ‌லை
இந்த‌ திரியில் எங்க‌ளோடு க‌ல‌க‌ல‌ப்பாய் சிரிச்சு ம‌கிழ்ந்த‌ யாயினி அக்கா யாழுக்கு வ‌ராம‌ல் இருப்ப‌து

இந்த‌ திரியில் யாயினி அக்காவின் ப‌திவு யாழ் நிர்வாக‌த்தால் தேவை இல்லாம‌ நீக்க‌ப் ப‌ட்ட‌து ,

யாழ் நிர்வாக‌ம் எல்லாத்துக்கையும் மூக்கை நுலைக்காம‌ இருந்தா யாழ்க்க‌ள‌ம் செழிப்பாய் இருக்கும்

இது விளையாட்டு திரி நாங்க‌ள் எங்க‌ளுக்குள் காமெடி செய்து ஆளை ஆள் கிண்ட‌ல் அடிச்சு சிரிச்ச‌ ப‌டியே இருக்கிறோம் , எங்க‌ளின் சிரிப்புக்குள் நிர்வாக‌ம் த‌லையிட‌ வேண்டாம் 😀😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

என‌க்கு சிறு க‌வ‌லை
இந்த‌ திரியில் எங்க‌ளோடு க‌ல‌க‌ல‌ப்பாய் சிரிச்சு ம‌கிழ்ந்த‌ யாயினி அக்கா யாழுக்கு வ‌ராம‌ல் இருப்ப‌து

 

என்ன நடந்தது என்று தெரியாது.ஏற்க்னவே அந்த அன்ரி ச்சா பிள்ளை ஒரு தொட்டாச் சினுங்கி.

இன்டைக்கு காவியா அன்ரி புண்ணைகத்தால் எனக்கும் 2 கிடைக்கும்.😄

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.