Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் மற்றும் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் பார்த்து ரசித்த பங்காளர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......!   💐

Nayanthara Gif GIFs | Tenor

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பிசகில்லாமல் போட்டியை நடத்தியமைக்கு
கிருபருக்கு மிக்க நன்றிகள்👌
வெற்றி பெற்ற பையன் 26  க்கு👌 வாழ்த்துக்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இப்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல.

போட்டியை  நகைச்சுவையுடன் கூடியதாக கொண்டு சென்ற பையன்,  கிருபன், சுவி அண்ணா, கு.மா அண்ணா, பிரியன் அண்ணா, நந்தன், கோசான்  ஆகியோருக்கு நன்றிகள்.

குடும்ப அர்ச்சனை போல இரெண்டு கருத்து எழுதின என்ர பெயரும் லிஸ்டில வருது. வாறமட்டும் லாபம்😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

குடும்ப அர்ச்சனை போல இரெண்டு கருத்து எழுதின என்ர பெயரும் லிஸ்டில வருது. வாறமட்டும் லாபம்😀.

உத ராத்திரி சுடச்சுட வாசிச்சனனான். தலவளிய பத்திக்கொண்டு வந்துது. கொம்பியூட்டரை அடிச்சு நூர்த்துப்போட்டு போய் படுத்துட்டன் 🤣

13 hours ago, nunavilan said:

இப்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல.

போட்டியை  நகைச்சுவையுடன் கூடியதாக கொண்டு சென்ற பையன்,  கிருபன், சுவி அண்ணா, கு.மா அண்ணா, பிரியன் அண்ணா, நந்தன், கோசான்  ஆகியோருக்கு நன்றிகள்.

😡

Link to comment
Share on other sites

33 minutes ago, goshan_che said:

குடும்ப அர்ச்சனை போல இரெண்டு கருத்து எழுதின என்ர பெயரும் லிஸ்டில வருது. வாறமட்டும் லாபம்😀.

 

10 minutes ago, குமாரசாமி said:

உத ராத்திரி சுடச்சுட வாசிச்சனனான். தலவளிய பத்திக்கொண்டு வந்துது. கொம்பியூட்டரை அடிச்சு நூர்த்துப்போட்டு போய் படுத்துட்டன் 🤣

😡

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் அங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை"

பொருள்: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக ஓடும் போது, கால்வாய் கரையில் உள்ள புற்களுக்கும் பயன்படுகிறது. அதுபோல இவ்வுலகில் குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால் கூட, அவர் நிமித்தமாக அனைவர்க்கும் மழை பெய்து உலகம் செழிக்க உதவும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உத ராத்திரி சுடச்சுட வாசிச்சனனான். தலவளிய பத்திக்கொண்டு வந்துது. கொம்பியூட்டரை அடிச்சு நூர்த்துப்போட்டு போய் படுத்துட்டன் 🤣

😡

🤣 அதுக்கெல்லாம் நீசபங்க ராஜயோகம் இருக்கோணும். 

இப்ப பாருங்கோ நீங்கள் மாஞ்சு மாஞ்சு எழுத, ஆரோ கு மா அண்ணைக்கு வாழ்த்து போகுது.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nunavilan said:

 

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் அங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை"

பொருள்: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக ஓடும் போது, கால்வாய் கரையில் உள்ள புற்களுக்கும் பயன்படுகிறது. அதுபோல இவ்வுலகில் குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால் கூட, அவர் நிமித்தமாக அனைவர்க்கும் மழை பெய்து உலகம் செழிக்க உதவும் !

முதல்ல உந்த லிஸ்ட பார்த்து யார்ராப்பா உதில நல்ல மனிசன் எண்டு பேய் குழப்பம்.

இரெண்டாம் தரம் வாசிச்சால் - அது ஆரோ புது உறுப்பினர் கு மா அண்ணையாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் அங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை"

பொருள்: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக ஓடும் போது, கால்வாய் கரையில் உள்ள புற்களுக்கும் பயன்படுகிறது. அதுபோல இவ்வுலகில் குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால் கூட, அவர் நிமித்தமாக அனைவர்க்கும் மழை பெய்து உலகம் செழிக்க உதவும் !

என்ன நுணா இது.....எனக்கு விளம்பரம் + புகழ்ச்சி ஒன்றும் அவ்வளவாய் பிடிக்காது இதில நீங்கள் வேற நல்லவர் வல்லவர் ஒருவர் என்று சொல்லிக்கொண்டு.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அது அஞ்சு பவுண்ட்ஸ்! டொலரில் எல்லாம் டீலிங் கிடையாது! 

அஞ்சியத்தையும் கண்ணால் காணாத வாழ்க்கையில் அஞ்சு பவுண்ட்ஸ் பெரிசெல்லோ😉

 

கிழவி இல்லை, கிராண்ட்மா😁

செல்லும், செல்லாது எல்லாம் காசோட புழங்குற ஆக்களுக்குத்தான்!

நாம tap & go ஆகிக் கனகாலம்😀

Nanny Lillibet 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

என்ன நுணா இது.....எனக்கு விளம்பரம் + புகழ்ச்சி ஒன்றும் அவ்வளவாய் பிடிக்காது இதில நீங்கள் வேற நல்லவர் வல்லவர் ஒருவர் என்று சொல்லிக்கொண்டு.....!   😁

பணமா வந்தா ஏற்றுக் கொள்ளுவீங்களா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2021 at 15:47, ஈழப்பிரியன் said:

பணமா வந்தா ஏற்றுக் கொள்ளுவீங்களா சார்?

நோ ....நோ   கையில வாங்க மாட்டன் ........பொக்கட் திறந்துதான் இருக்கும் .....!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@பையன்26 

பையனின் வெற்றிப்பணம் 10,000/= மாவீரனின் மனைவியும் முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தாயாருமான ஒருவருக்கு சனிக்கிழமை பையனின் சார்பில் வழங்கப்பட்டது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

csk க்கு முதல்வரின் பாராட்டுக்கள் ......தோனிக்கு புகழாரம் ......முதல்வருக்கு csk  ஜெர்சி .......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

csk க்கு முதல்வரின் பாராட்டுக்கள் ......தோனிக்கு புகழாரம் ......முதல்வருக்கு csk  ஜெர்சி .......!   😂

அப்பிடியே மீராவுக்கும் ஒரு ஜேர்சி பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா களம் காத்து வாங்குது..😢 எல்லோரும் வேலையில் பிசியோ..👍

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 18:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னப்பா களம் காத்து வாங்குது..😢 எல்லோரும் வேலையில் பிசியோ..👍

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ 
சென்னையும் மும்பாயும் ப‌டு தோல்வி அடையும் என்று தெரிந்து தான் உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ ஆர்வ‌ம் காட்ட‌ வில்லை லொல்

போட்டியில் க‌லந்து இருந்தா கூட‌ முட்டை கோப்பி குடிக்க‌ வேண்டி வ‌ந்து இருக்கும் உற‌வே லொல் ஹா ஹா😁 ..............

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.