Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

ச‌கோத‌ரி க‌ன‌க்க‌ வேண்டாம் மேல 14 அறிவாளி கூட்ட‌ம் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருக்கின‌ம் , அவேண்ட‌ ப‌திவை ஒண்ட‌ கொப்பி ப‌ன்னி ஒரு சில‌ அணி விளையாடும் விளையாட்டு வெற்றி தோல்வியை மாற்றி அமைத்து விட்டால் நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ மாதிரி இருக்கும் ?

அட பையா போனமுறை ஒருத்தர் போட்டு பட்டபாட்டை பார்க்கலையோ?

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பையா போனமுறை ஒருத்தர் போட்டு பட்டபாட்டை பார்க்கலையோ?

அவருக்கு இந்த முறையும் அதே நிலைமைதானாம்.:cool:
அவர்ரை சோகத்தை சேர்ந்திருந்து பங்கெடுக்கிற சின்னன் ஆரெண்டதை கனவிலையும் சொல்ல மாட்டன். 🙃

Tom and Jerry taking their own lives on the train track because their  girlfriends dumped them. | Tom and jerry gif, Tom and jerry memes, Tom and  jerry cartoon

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

 வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கமே துணையாகச் சென்றார் திரும்பி வருதலை விரும்பி இன்னும் உயிரோடு உளேன். 

 

 

 

கிருபர் தமிழிலும் கலக்குகின்றார்😂
நந்தனாருக்கு வணக்கம் 🙏

58 minutes ago, யாயினி said:

எனக்கு சுத்தமா விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாது..சோ.. சும்மா வந்து எட்டி, எட்டிப் பார்த்துட்டு போவன்.தப்பு,தப்பா எழுதி வைக்க யாயினி ஒரு சுத்த மொக்கு என்று தான் சொல்வார்கள்..😆🤔

 

40 minutes ago, பையன்26 said:

ச‌கோத‌ரி க‌ன‌க்க‌ வேண்டாம் மேல 14 அறிவாளி கூட்ட‌ம் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருக்கின‌ம் , அவேண்ட‌ ப‌திவை ஒண்ட‌ கொப்பி ப‌ன்னி ஒரு சில‌ அணி விளையாடும் விளையாட்டு வெற்றி தோல்வியை மாற்றி அமைத்து விட்டால் நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ மாதிரி இருக்கும் ?

சும்மா ப‌ம்ப‌லுக்கு தானே இந்த‌ போட்டி ஏதாவ‌து ஒன்டை கொப்பி அடிச்சு போட்டு விடுங்கோ ச‌கோத‌ரி ?

32 minutes ago, குமாரசாமி said:

யாயினி! எட்டத்தை நிண்டு கூத்து பாக்கிற சந்தோசம் வேறை ஒண்டிலையும் இல்லையெண்டு ஊர் உலகத்திலை கதைப்பினம். எனவே.....வறுத்தெடுத்துப்போடுவாங்கள் கவனம். 

கு சா அண்ணை சும்மா வெருட்டாதேங்கோ😂
சகோதரி... சகோதரர்களை  நினைத்துக்கொண்டு
கடவுளை மனதில் கொண்டு  களத்தில் குதியுங்கள் 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 6/4/2021 at 16:19, ஈழப்பிரியன் said:

 

விரைவில் பங்கு கொள்ள இருப்பவர்கள்

கிருபன்
பையன்
கறுப்பி
தமிழ்சிறி
நுணாவிலான்

இன்னும் பலர்.

 

On 2/4/2021 at 14:19, கிருபன் said:

நீங்கள் சும்மா எட்டிப் பார்த்துவிட்டுப் போகாமல் இந்துக்கல்லூரியின் போட்டி மனப்பான்மையுடன் ஜோதியில் கலந்துகொள்வதுதானே தமிழ்சிறி ஐயா?😁

 வந்தால் மலை, போனால் வெறும் மயிர்தானே😬

கிருபன் ஜீ  & ஈழப் பிரியன்....
இந்தப் போட்டியில், எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி பண்ணினேன்.
இறுதிக் கேள்விகளில்... விளையாட்டு வீரர்களின் பெயர்கள் தெரியாததால்...
என்னால் கலந்து கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும்.
போட்டியில் கலந்து கொண்ட.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

கிருபன் ஜீ  & ஈழப் பிரியன்....
இந்தப் போட்டியில், எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி பண்ணினேன்.
இறுதிக் கேள்விகளில்... விளையாட்டு வீரர்களின் பெயர்கள் தெரியாததால்...
என்னால் கலந்து கொள்ள முடியாமைக்கு மன்னிக்கவும்.
போட்டியில் கலந்து கொண்ட.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தமிழ் சிறி அண்ணா, விளையாட்டு வீரர்களின் பெயரை தெரியாவிட்டால் பெரிய பிரச்சினையே இல்லை.. அங்கால இங்கால பார்க்கிறது.. கலந்து அடிக்கிறது..😁

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் சிறி அண்ணா, விளையாட்டு வீரர்களின் பெயரை தெரியாவிட்டால் பெரிய பிரச்சினையே இல்லை.. அங்கால இங்கால பார்க்கிறது.. கலந்து அடிக்கிறது..😁

spacer.png

கிருபன் ஜீ...   அப்படி கலந்து அடித்து, இடையில் நடராஜனின் பெயரையும் செருகி விடுவம் என்றும் நினைத்தனான். 😂

சனம் திட்டி தீர்த்துவிடும் என்பதால், விட்டு விட்டேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசலில் நின்டு தலையை மட்டும் நீட்டாமல் சிறயர் யாயினி மீரா எல்லாரும் ஓடி வாங்கோ.பின்பு நாம் அள்ளும் பரிசுகளைப் பாத்து பொறாமைப்படக் கூடாது.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ...   அப்படி கலந்து அடித்து, இடையில் நடராஜனின் பெயரையும் செருகி விடுவம் என்றும் நினைத்தனான். 😂

சனம் திட்டி தீர்த்துவிடும் என்பதால், விட்டு விட்டேன். 🤣

சும்மா யோசிக்காமல் நாலுபேரை எழுதி கலந்து கொ(ல்)ள்ளுங்கோ. எப்போதும் தமிழன் இந்தவாரம் விடுமுறையில் போயிட்டார்.......நானெல்லாம் வெறும் பில்டப்தான். அங்க ஒரு கோதாரியும் கிடையாது......!

Train Bridge GIFs - Get the best GIF on GIPHY

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

😀 

spacer.png

என்னை ஏதாவது எழுத விட்டால் ஒரு கற்பனை..😆🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

வாசலில் நின்டு தலையை மட்டும் நீட்டாமல் சிறயர் யாயினி மீரா எல்லாரும் ஓடி வாங்கோ.பின்பு நாம் அள்ளும் பரிசுகளைப் பாத்து பொறாமைப்படக் கூடாது.😄

சுவைப் பிரியன்...  பரிசும் கொடுக்கிறார்களா?  

ஐயய்யோ... அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே.... 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சும்மா யோசிக்காமல் நாலுபேரை எழுதி கலந்து கொ(ல்)ள்ளுங்கோ. எப்போதும் தமிழன் இந்தவாரம் விடுமுறையில் போயிட்டார்.......நானெல்லாம் வெறும் பில்டப்தான். அங்க ஒரு கோதாரியும் கிடையாது......!

Train Bridge GIFs - Get the best GIF on GIPHY

சுவியர்... இன்று 8’ம் திகதி மதியம் 12:00 🕛 மணி வரை தான்.... போட்டியில் கலந்து கொள்ளலாம்.  

இப்போ நேரம் 12:30 🕕 இனி... தலை குப்புற நின்றாலும், போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுவியர்... இன்று 8’ம் திகதி மதியம் 12:00 🕛 மணி வரை தான்.... போட்டியில் கலந்து கொள்ளலாம்.  

இப்போ நேரம் 12:30 🕕 இனி... தலை குப்புற நின்றாலும், போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். 🙂

இன்னும் வாக்குசாவடி பூட்டவில்லை, கெதியாக ஏதாவது ஒன்றை கொப்பிபண்ணி போடுங்கோ....பிறகு எல்லாம் வெல்லலாம்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இன்னும் வாக்குசாவடி பூட்டவில்லை, கெதியாக ஏதாவது ஒன்றை கொப்பிபண்ணி போடுங்கோ....பிறகு எல்லாம் வெல்லலாம்.......!

ஆமாம். இன்னும் 1/2 மணி நேரம் இருக்கு. சட்டுப்புட்டுன்னு பதிலைப் போடுங்கோ😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இன்னும் வாக்குசாவடி பூட்டவில்லை, கெதியாக ஏதாவது ஒன்றை கொப்பிபண்ணி போடுங்கோ....பிறகு எல்லாம் வெல்லலாம்.......!

இப்போ வேலை இடத்தில்... நிற்கிறேன். அது, சிரமம் ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலைக்கு போக இன்னும் சொற்ப நேரங்களே இருக்கிறது.. போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎁💐👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்துகொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது.!

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்க தயாராக உள்ள 14 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍🏾 

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. குமாரசாமி
  4. வாதவூரன்
  5. கல்யாணி
  6. அஹஸ்தியன்
  7. நந்தன்
  8. சுவைப்பிரியன்
  9. எப்போதும் தமிழன்
  10. வாத்தியார்
  11. கிருபன்
  12. பையன்26
  13. நுணாவிலான்
  14. கறுப்பி

 

தமிழ் சிறி ஐயா முயற்சித்தும் சேரமுடியவில்லை என்பது வருத்தமே.
spacer.png

அதுபோல பார்வையாளர்கள் சிலரும் அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள். ஆனால் தொடர்ந்து உற்சாகமூட்டவேண்டும். சீன வெடி, யானை வெடி எல்லாம் கொளுத்தலாம்💥☄️

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது.!

 

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்க தயாராக உள்ள 14 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍🏾 

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. குமாரசாமி
  4. வாதவூரன்
  5. கல்யாணி
  6. அஹஸ்தியன்
  7. நந்தன்
  8. சுவைப்பிரியன்
  9. எப்போதும் தமிழன்
  10. வாத்தியார்
  11. கிருபன்
  12. பையன்26
  13. நுணாவிலான்
  14. கறுப்பி

குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...

 

Edited by குமாரசாமி
  • Thanks 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...

 

இதை நான் ஆமோதிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...

 

இந்த முறை பிறரின் காலைப் பிடித்து தொங்காதது பெரீய்ய முன்னேற்றம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இந்த முறை பிறரின் காலைப் பிடித்து தொங்காதது பெரீய்ய முன்னேற்றம்😜

அங்காலை ஒரு சிங்கன் கொடுப்புக்கை சிரிச்சுக்கொண்டு மெல்ல நகர்ந்து போவார்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு லின்டோர், அல்லது கொடிவாவாது அமேசானில் அனுப்பி வைத்திருக்கலாம்..பட் கொரோனா வந்ததால் ஒன்றும் இல்லை...🙂👋

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, யாயினி said:

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு லின்டோர், அல்லது கொடிவாவாது அமேசானில் அனுப்பி வைத்திருக்கலாம்..பட் கொரோனா வந்ததால் ஒன்றும் இல்லை...🙂👋

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாத்தியார் said:

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

வாத்தியார்! பீசா வேண்டாம். பச்சை தாவரங்கள் நிறைந்த ஒரு சலாட் செய்து கொடுங்கள். :)

Omas einfaches Sahnedressing für grüne Salate 1

ஓ....நீங்கள் பிட்சா கடை ஓனர்....!!!!😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு லின்டோர், அல்லது கொடிவாவாது அமேசானில் அனுப்பி வைத்திருக்கலாம்..பட் கொரோனா வந்ததால் ஒன்றும் இல்லை...🙂👋

சாக்லெட் சாப்பிடும் வயதிலா போட்டியாளர்கள் இருக்கிறார்கள் (ஒருவரைத் தவிர்த்து)?😂

9 hours ago, வாத்தியார் said:

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

நல்லது. அதையே நீங்கள் செய்துதான் தரவேண்டும்😀

9 hours ago, குமாரசாமி said:

வாத்தியார்! பீசா வேண்டாம். பச்சை தாவரங்கள் நிறைந்த ஒரு சலாட் செய்து கொடுங்கள். :)

Omas einfaches Sahnedressing für grüne Salate 1

ஓ....நீங்கள் பிட்சா கடை ஓனர்....!!!!😎

பச்சைத் தாவரங்களை நொறுக்கி, நசித்து சாப்பிட 32 பல்லும் கடைவாய்ப் பல்லாக இல்லையே!

ஆண்டவர் தந்த கடிக்க உதவும் வெட்டும் பல், கிழிக்க உதவும் வேட்டைப் பல் எல்லாம் பாவிக்கக் தக்க மாதிரித்தான் சாப்பாடு இருக்கவேண்டும்!😬

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.