Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

Democritic Reviews – by the moviebuffs,for the movie buffs

 

Superstar Rajinikanth in Kabali Teaser - Theeejay

ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......!   😎 

 

சுவி அண்ணா குருட் ல‌க் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளிய‌ பெற்று த‌ர‌க் கூடும் ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

 

சுவி அண்ணா குருட் ல‌க் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளிய‌ பெற்று த‌ர‌க் கூடும் ஹா ஹா 😀😁

குருட் லக் கிடையாது .....குட் லக் என்று சொல்லவேண்டும் பையா......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Democritic Reviews – by the moviebuffs,for the movie buffs

 

Superstar Rajinikanth in Kabali Teaser - Theeejay

ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......!   😎 

தோல்வியும் மூன்றெழுத்து தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியாம் முதல் மட்டை பிடிக்கினம் பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, சுவைப்பிரியன் said:

டெல்லியாம் முதல் மட்டை பிடிக்கினம் பார்ப்பம்.

ப‌வ‌ர்பிலே முடிய‌ முத‌ல் மூன்று விக்கேட்டு போய் விட்ட‌து டெல்லி ஆப்பு வைக்க‌ போகுது அண்ண‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(15.5/20 overs)105/6
Royals chose to field. CRR: 6.63
இன்றைக்கும் முட்டைதான். ஆனால் குமாரசாமியாருக்கும் சேர்த்து!!
Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Eppothum Thamizhan said:
(15.5/20 overs)105/6
Royals chose to field. CRR: 6.63
இன்றைக்கும் முட்டைதான். ஆனால் குமாரசாமியாருக்கும் சேர்த்து!!

அவுஸ்ரேலியா விசுக்கோத்து 5ப‌ந்துக்கு 0 ந‌ண்பா
கெட்மாய்ர் இண்டைக்கு விளையாட‌ வில்லை , அவ‌ன் கொஞ்ச‌ நேர‌ம் நின்டால் வான‌ வேடிக்கை காட்டுவான் ?

ர‌க‌னா எல்லாம் ஜ‌பிஎல் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் ?

இண்டைக்கு முட்டைய‌ கோப்பியோட‌ க‌ல‌ந்து குடிச்சிட்டு குப்பிற‌ ப‌டுப்போம் 😀😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு முட்டை இல்லைப் போல.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சு குஞ்சு பஞ்சு போல வந்து தோஞ்சு பிஞ்சு போயிட்டுது இன்று 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு கட்டத்தில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, மீண்டு வந்து 8 விக்கெட்டுகளை இழந்து  147 ஓட்டங்களை எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்  ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து தோற்கும் என்றே நினைத்தபோது கிறிஸ் மொறிஸ் நிதானத்தை இழக்காமல் ஆடி வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 8
2 குமாரசாமி 8
3 பையன்26 8
4 கல்யாணி 6
5 அஹஸ்தியன் 6
6 நந்தன் 6
7 சுவைப்பிரியன் 6
8 வாத்தியார் 6
9 கிருபன் 6
10 நுணாவிலான் 6
11 எப்போதும் தமிழன் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வின்ட‌ ஒரு ஓவ‌ர் இருக்க‌ ஏன் அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்ட‌ ரிஸ்ப‌ந் ப‌ந்தை குடுத்த‌து வேஸ்ட் ?

ர‌ன் ரேட்ட‌ க‌ட்டு ப‌டுத்தின‌ அஸ்வினிட்ட‌ ப‌ந்தை குடுக்காத‌து க‌ப்ட‌னின் பிழை 😕
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

13 ஈழப்பிரியன் 2

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

அவர் இப்பொழுது ஆழ்கடலில் நீந்துகிறார். விரைவில் மேலே வந்து விடுவார்.......!   🏊‍♂️

A Bigger Fish Thief | Damn Nature, You Scary! | Know Your Meme

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

தம்பீ
கண்ணைத் தொறந்து பாருங்க.
என்னையும் ஒருத்தர் தாங்கிப் பிடிக்கிறாரில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

இது எங்களுக்குள் ந‌ட‌க்கும் சிறு போட்டி தானே பெரிய‌ப்பா , இதில் க‌வ‌லைப் ப‌ட‌ என்ன‌ இருக்கு 

போட்டியில் நான் கூட‌ க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ர‌க் கூடும் கார‌ன‌ம் ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம் , க‌ட‌சி 4விளையாட்டையும் பாருங்கோ வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோல்வியை ச‌ந்திச்ச‌வை ம‌ற்ற‌ அணியின‌ர் இது தான் ஜ‌பிஎல் 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ
கண்ணைத் தொறந்து பாருங்க.
என்னையும் ஒருத்தர் தாங்கிப் பிடிக்கிறாரில்ல.

அவரை கனகாலம் நம்பேலாது!! ஆள் உங்களின் முதுகுப் பக்காதால கழுத்தில காலை வைச்சு மேலே தாவிவிடுவார்!!  அதுக்கு முன்னர் நீங்கள் மேலே இருக்கிறவரின் காதைப் பிடிச்சு மேலே வாற வழியைப் பாருங்கோ!!!☺️

spacer.png

9 minutes ago, பையன்26 said:

போட்டியில் நான் கூட‌ க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ர‌க் கூடும் கார‌ன‌ம் ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம்

56 போட்டி முடிந்த பின்னர் முதலாவதாக நிற்பவர் போட்டி முடிவில முதலாவதாக வருவதும் கஷ்டம்! கிறீஸ் கம்பத்தில் ஏறின கதையாகத்தான் இருக்கும்!!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அஸ்வின்ட‌ ஒரு ஓவ‌ர் இருக்க‌ ஏன் அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்ட‌ ரிஸ்ப‌ந் ப‌ந்தை குடுத்த‌து வேஸ்ட் ?

ர‌ன் ரேட்ட‌ க‌ட்டு ப‌டுத்தின‌ அஸ்வினிட்ட‌ ப‌ந்தை குடுக்காத‌து க‌ப்ட‌னின் பிழை 😕
 

T 20யில Captainship சரியான முக்கியம். Rishabh  Pant , David Warner, KL  Rahul, Sanju Samson எல்லாம் அதுக்கு கொஞ்சமும் சரிப்படமாட்டினம். Sangakara இருக்கிறதால Sanju  Samson ஓரளவுக்கு செய்யக்கூடும். மற்றவை மூன்றுபேரும் play - off க்கு போறது இனி கஷ்டமாத்தான் இருக்கப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

அவர் கணிப்பிலை பிழைவிட்டுட்டார். என்னை மாதிரி கண்ணுக்கை எண்ணை விட்டு கவனமாய் கணிச்சிருக்க வேணும்.. அதோடை கிரிக்கெட் அனுபவம் எண்டது இதுகளுக்கு முக்கிய பொயின்ட்.
நான் இந்த போட்டியிலை களம் இறங்கேக்கை 68 குறை குற்றம் சொன்னவையளை பாத்து சும்மா கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு இருந்திட்டன்.🤣
இப்ப?
இப்ப?
இப்ப அவையளை பாக்க...😁


Prabhudeva GIFs | Tenor

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர் கணிப்பிலை பிழைவிட்டுட்டார். என்னை மாதிரி கண்ணுக்கை எண்ணை விட்டு கவனமாய் கணிச்சிருக்க வேணும்.. அதோடை கிரிக்கெட் அனுபவம் எண்டது இதுகளுக்கு முக்கிய பொயின்ட்.
நான் இந்த போட்டியிலை களம் இறங்கேக்கை 68 குறை குற்றம் சொன்னவையளை பாத்து சும்மா கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு இருந்திட்டன்.🤣
இப்ப?
இப்ப?
இப்ப அவையளை பாக்க...😁

கிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார்!

குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

கிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார்!

குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு😂

😀😁 ஹா ஹா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார்!

குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு😂

குருடனாய் இருந்தாலென்ன முடவனாய் இருந்தாலென்ன அடி சரியாக ஆளுக்கு விழுவதுதான் முக்கியம்.....கண்ணைத் திறந்து கொண்டு விலக்குப் பிடிக்க வந்த மாமிக்கு அடிக்கக் கூடாது......!  😂

Bill Murray Thanksgiving GIF by Saturday Night Live - Find & Share on GIPHY

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை  

 PBKS  vs  CSK

 

5 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   9 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
கல்யாணி
நந்தன்
வாத்தியார்
கிருபன்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் கவனித்தேன் உண்மையிலேயே இன்றைய மட்ச் முடிவை தவறாக போட்டு விட்டோம்.ஆனாலும் சப்போட் பஞ்சாப்புக்குத் தான்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.