Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இந்த படம் நேற்றுத்தான் எடுத்தது! ஒரு வருடமாக வளர்த்த முடியை இறக்கமுன்னர் எடுத்த படம்☺️

இப்படி பொய் சொல்ல கூடாது🤭😄👋

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவான சென்னை சிதம்பரம் ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் 150 ஓட்டங்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை நோக்கி ஆரம்பத்தில் சென்றாலும் விக்கட்டுகளை தொடர்ச்சியாக இழந்து தள்ளாடி இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 12
2 குமாரசாமி 12
3 பையன்26 12
4 அஹஸ்தியன் 10
5 சுவைப்பிரியன் 10
6 நுணாவிலான் 10
7 எப்போதும் தமிழன் 8
8 கறுப்பி 8
9 வாதவூரான் 6
10 கல்யாணி 6
11 நந்தன் 6
12 வாத்தியார் 6
13 கிருபன் 6
14 ஈழப்பிரியன் 4
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மும்பை இந்தியன்ஸ் 150 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கக்கூடியதாக இருந்தது! மும்பை இந்தியன்ஸ் வெல்லும் என்று கணித்தவர்களுக்கு 10 முட்டை கிடைக்கும் போலிருக்கே!

spacer.png

பெரிய‌ப்பா நீங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ முட்டையை நீங்க‌ளே கோப்பிக்கை க‌ல‌ந்து அடியுங்கோ 😀😁

14 minutes ago, யாயினி said:

இப்படி பொய் சொல்ல கூடாது🤭😄👋

அது தானே 
பொய் சொன்னாலும் பொருந்த‌ சொல்ல‌னும் என்ன‌ ச‌கோத‌ரி 

பெரிய‌ப்பா பொய் சொல்லி மாட்டி விட்டார் ஹா ஹா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்த‌ சாத்திரியின் க‌ணிப்பு இன்றும் பிழை ?

இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் சும்மா இருப்ப‌து ந‌ல்ல‌ம் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, யாயினி said:

இப்படி பொய் சொல்ல கூடாது🤭😄👋

இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன்😁

19 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா நீங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ முட்டையை நீங்க‌ளே கோப்பிக்கை க‌ல‌ந்து அடியுங்கோ 😀😁

அது தானே 
பொய் சொன்னாலும் பொருந்த‌ சொல்ல‌னும் என்ன‌ ச‌கோத‌ரி 

பெரிய‌ப்பா பொய் சொல்லி மாட்டி விட்டார் ஹா ஹா 

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன்😁

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!😎

வைப்ப‌ர் அல்ல‌து ஸ்கைப்புக்கு வ‌ந்து வீடியோ போட்டு காட்டினா தான் ந‌ம்புவோம் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன்😁

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!😎

பிள்ளை போலுள்ளது..பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக முடி வெட்டாதிருந்து வெட்டினாலும் இப்படித் தான் இருப்பார்கள்..போய்டு வாங்கோ..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

பிள்ளை போலுள்ளது..பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக முடி வெட்டாதிருந்து வெட்டினாலும் இப்படித் தான் இருப்பார்கள்..போய்டு வாங்கோ..

ச‌கோத‌ரி ச‌ரியா சொன்னீங்க‌ள் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

பிள்ளை போலுள்ளது..பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக முடி வெட்டாதிருந்து வெட்டினாலும் இப்படித் தான் இருப்பார்கள்..போய்டு வாங்கோ..

பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு முடி வளர்த்துக்கொண்டோ அல்லது முழு மொட்டையாகவோ போகமுடியாது. அதனால் கொரோனாக் காலத்திலும் ஒழுங்காக முடியை நானே வெட்டிவிட்டேன்! ஆனால் நான் நேற்று பின்னேரம்தான் ஒரு வருடத்திற்குப் பின்னர் எனது சடாமுடியை வெட்டினேன்!😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

 

உள்ளேன் ஐயா🙏
இருந்தாலும் இன்னும் நா.......ற்பது     விளையாட்டுக்களுக்கு மேல் உள்ளதே

இன்னும் நிறைய முட்டைகளும் கிடைக்குமே 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாத்தியார் said:

இன்னும் நிறைய முட்டைகளும் கிடைக்குமே 😄

நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி😂

முயல் வேகத்தில போனவர்கள் களைப்பாற நாம முன்னேறுவோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி😂

இந்த கருத்துக்கு வெறும் முக குறி தானே போட்டு இருந்தேன்..தப்பாக ஒன்றும் பகிரவில்லையே.. எதனால் காணாமல் போனது..ஓ உங்கள் பார்வைக்கு தவறாக இருந்ததா.. சரி பரவா இல்லை.நன்றி..end.👋🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

இந்த கருத்துக்கு வெறும் முக குறி தானே போட்டு இருந்தேன்..தப்பாக ஒன்றும் பகிரவில்லையே.. எதனால் காணாமல் போனது..ஓ உங்கள் பார்வைக்கு தவறாக இருந்ததா.. சரி பரவா இல்லை.நன்றி..end.👋🙏

நானும் பார்த்தேனே..

ஏன் காணாமல் போனது என்று மட்டூஸைத்தான் கேட்கவேண்டும். வெறும் முக குறியாக கருத்து வைக்கக்கூடாது என்று ரூல்ஸ் இருக்குப் போலிருக்கு!

இதற்காக திரியில் இருந்து யாயினி காணாமல் போகக்கூடாது☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

பையா, உங்களைவிட யங்காக இருக்கிற  இவர் ஆர் என்று சொல்லமுடியுமோ?

spacer.png

 

14 hours ago, கிருபன் said:

இந்த படம் நேற்றுத்தான் எடுத்தது! ஒரு வருடமாக வளர்த்த முடியை இறக்கமுன்னர் எடுத்த படம்☺️

அட... யார் இது, புதுசாய் இருக்கு. 🤔
18 வயதிற்கு உட் பட்டவர்கள், யாழ். களத்தில் இணைய முடியாது என்று சட்டம் இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

 

அட... யார் இது, புதுசாய் இருக்கு. 🤔
18 வயதிற்கு உட் பட்டவர்கள், யாழ். களத்தில் இணைய முடியாது என்று சட்டம் இருக்கு. :grin:

உஸ் .......சத்தம் போடாதீங்க .......சடடம் என்று ஒன்று இருப்பதே அதை மீறுவதற்குத்தான்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 

அட... யார் இது, புதுசாய் இருக்கு. 🤔
18 வயதிற்கு உட் பட்டவர்கள், யாழ். களத்தில் இணைய முடியாது என்று சட்டம் இருக்கு. :grin:

அதை பிறப்பதற்கு இரண்டு நாள் முதலே யாழ் களத்தில் சேர்ந்து இப்பவும் 13 வயதில் இருக்கும் தமிழ் சிறி ஐயா சொல்லக்கூடாது!😂😂🤣🤣

2 minutes ago, suvy said:

உஸ் .......சத்தம் போடாதீங்க .......சடடம் என்று ஒன்று இருப்பதே அதை மீறுவதற்குத்தான்.......!   😂

நான் எப்போதும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன்.. கட்டுப்பட்டவன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை  

 RCB vs   KKR

 

7 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   7 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
நந்தன்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

KKR தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது பெரிய‌ப்பா மீண்டும் உங்க‌ளுக்கு முட்டை ஹா ஹா 😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(17.6/20 overs, target 205)161/7
KKR need 44 runs in 12 balls. RRR: 22.00
Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

(19/20 overs, target 205)162/7
KKR need 43 runs in 6 balls. RRR: 43.00
 
All over Kirupan!!
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதும் வற்சனினதும், டிவிலியர்ஸினதும் அதிரடிகளால் 204 ஓட்டங்களை அள்ளிக்குவித்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெரிய ஓட்ட இலக்கை அடைய விரைவாக ஓட்டங்களை எடுக்கமுயன்றபோதும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 14
2 பையன்26 14
3 குமாரசாமி 12
4 சுவைப்பிரியன் 12
5 அஹஸ்தியன் 10
6 எப்போதும் தமிழன் 10
7 நுணாவிலான் 10
8 கல்யாணி 8
9 வாத்தியார் 8
10 கறுப்பி 8
11 ஈழப்பிரியன் 6
12 வாதவூரான் 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதும் வற்சனினதும், டிவிலியர்ஸினதும் அதிரடிகளால் 204 ஓட்டங்களை அள்ளிக்குவித்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெரிய ஓட்ட இலக்கை அடைய விரைவாக ஓட்டங்களை எடுக்கமுயன்றபோதும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 14
2 பையன்26 14
3 குமாரசாமி 12
4 சுவைப்பிரியன் 12
5 அஹஸ்தியன் 10
6 எப்போதும் தமிழன் 10
7 நுணாவிலான் 10
8 கல்யாணி 8
9 வாத்தியார் 8
10 கறுப்பி 8
11 ஈழப்பிரியன் 6
12 வாதவூரான் 6
13 நந்தன் 6
14 கிருபன் 6

இந்த‌ போட்டியில் க‌ட‌சியில் இருப்ப‌வ‌ர் கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர் என்று ஊர் உல‌க‌ம் சொல்லுது ஆனால் ஜ‌பிஎல் போட்டியில் க‌ட‌சி இட‌த்தில் இருக்கிறார் இனி வ‌ரும் போட்டியில் வீறு ந‌டை போடுவாரா ஹா ஹா லொல் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை 

   DC  vs   PBKS

 

11 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் 3  பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி

 

இன்று நடக்கும் இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥺

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.