Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

அதுக்கு அதுக்கு முதல் Dhoni யை கலைக்கவேணும்!!

சென்னையில் தான் வ‌ய‌தான‌ வீர‌ர்க‌ள் விளையாடின‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளில் இள‌ம் வீர‌ர்க‌ள் அதிக‌ம் ந‌ண்பா 😀😁

14 minutes ago, Eppothum Thamizhan said:

அதுக்கு அதுக்கு முதல் Dhoni யை கலைக்கவேணும்!!

17 ப‌ந்துக்கு 18 ஓட்ட‌ம் எடுத்து அவுட்டாகி விட்டார் டோனி ந‌ண்பா  ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 overs)188/9
Royals chose to field. CRR: 9.40
 
சென்னை வெல்லுமா?? வெல்லவேணும் (ஈழப்பிரியனின் மயிண்டவொய்ஸ்)
Edited by Eppothum Thamizhan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

டோனி ஓய்வு பெருவ‌து ந‌ல்ல‌ம்
சென்னை அணியில் திற‌மையான‌ த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ளை சேர்த்து புது அணிய‌ உருவாக்க‌ம் செய்ய‌னும் 2008ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு இருந்த‌து போல‌ , அப்பேக்க‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் திற‌மையான‌ ஆட்ட‌மும் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சும் , இப்போது சென்னை அணியில் த‌மிழ‌ வீர‌ர் இல்லை ஏமாற்ற‌ம் 

இருக்கிற ஜெகதீசனையும் பயன் படத்திறது இல்லை.இப்படியான காரனங்களால எனக்கு சென்னை அணியை பிடிக்காது.புள்ளிக்காகத் தான் சென்னை வெல்லும் என்டு போட்டது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சுவைப்பிரியன் said:

இருக்கிற ஜெகதீசனையும் பயன் படத்திறது இல்லை.இப்படியான காரனங்களால எனக்கு சென்னை அணியை பிடிக்காது.புள்ளிக்காகத் தான் சென்னை வெல்லும் என்டு போட்டது.

சென்னை அணியில் இருந்து த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு சுவை அண்ண‌

த‌மிழ‌க‌த்தை சேர்ந்த‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் இப்போது உள்ள‌ சூழ‌லில் ந‌ல்லா விளையாட‌ கூடிய‌வ‌ர்க‌ள் , த‌மிழ‌க‌த்தை சேர்ந்த‌ இன்னொரு இள‌ம் வீர‌ர் ஜ‌பிஎல் ஏல‌த்தில் சென்னை எடுத்த‌து ஒரு விளையாட்டிலும் பெடிய‌னை விளையாட‌ விட‌ வில்லை

டோனி வ‌ட‌ நாட்டுக் கார‌ன் தானே  அவ‌ன் எடுக்கும் முடிவில் தான் எல்லாம் ஆனால் சென்னை இனி டோனி இருக்கும் வ‌ரை கோப்பை தூக்காது த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் க‌ப்ட‌ன் ப‌த‌வியில் இருந்தால் நிறைய‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் திற‌மை வெளி உல‌கிற்க்கு தெரிய‌ வ‌ரும் சுவை அண்ண‌ 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சென்னை வெல்லப்போகின்றதே! வயசாளிகள் வைச்சே வெல்றாங்கப்பா!! சப்பா!!! 
spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(16/20 overs, target 189)105/7
Royals need 84 runs in 24 balls. RRR: 21.00
ஈழப்பிரியன் தப்பிவிட்டார்! இன்றைக்கு கிருபனுக்கும் குமாரசாமியாருக்கும்தான்  ஆப்பு!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அதுக்கு அதுக்கு முதல் Dhoni யை கலைக்கவேணும்!!

மோன் அலியின் ப‌ந்து வீச்சால் சென்னை த‌ப்பி விட்ட‌து ந‌ண்பா ஹா ஹா 😀😁

3 minutes ago, கிருபன் said:

 சென்னை வெல்லப்போகின்றதே! வயசாளிகள் வைச்சே வெல்றாங்கப்பா!! சப்பா!!! 
spacer.png

ப‌ல‌மான‌ மும்பாய் டெல்லியோட‌ சென்னை ச‌ரி ப‌ட்டு வ‌ராது

சின்ன‌ பெடிய‌ன் சாம் க‌ர‌ன் ப‌வ‌ர்பிலே ஓவ‌ரில் குறைந்த‌ ஓட்ட‌ம் கொடுத்த‌ ப‌டியால் ம‌ற்றும் மோர்ன் அலியின் சுழ‌ல் ப‌ந்தும் தான் வெற்றிக்கு கார‌ன‌ம் பெரிய‌ப்பா

டோனி 17 ப‌ந்தில் 18 ர‌ன்ஸ் எடுத்த‌தை என்ன‌ என்று சொல்லுவிங்க‌ள் ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் விக்கெட்டை இழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 18
2 சுவி 16
3 சுவைப்பிரியன் 16
4 குமாரசாமி 14
5 அஹஸ்தியன் 14
6 எப்போதும் தமிழன் 14
7 கல்யாணி 12
8 வாத்தியார் 12
9 நுணாவிலான் 12
10 நந்தன் 10
11 ஈழப்பிரியன் 8
12 வாதவூரான் 8
13 கிருபன் 8
14 கறுப்பி 8
  • Like 6
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு 
மும்பாய் எதிர் டெல்லி ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஈழப்பிரியன் தப்பிவிட்டார்! இன்றைக்கு கிருபனுக்கும் குமாரசாமியாருக்கும்தான்  ஆப்பு!!

நான் தொங்கல்லை தொங்கி விழுந்தாலும் பரவாயில்லை. கமலகாசன் நினைப்பிலை இருக்கிறவர் 10க்கு மேலை வரப்படாது எண்டு விரதம் இருக்கப்போறன்..

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: April 2020

வெற்றி நமதே....நாளை நமதே. 😁

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

டோனி 17 ப‌ந்தில் 18 ர‌ன்ஸ் எடுத்த‌தை என்ன‌ என்று சொல்லுவிங்க‌ள் ஹா ஹா 😀😁

டோனி 40 வயதிலும் சின்னப்பொடியன் மாதிரி ஓடலாம், அடிக்கலாம் என்று நினைக்கிறார்! ஆனால் உடம்பு ஒத்துழைக்காதே!😅

12 hours ago, குமாரசாமி said:

நான் தொங்கல்லை தொங்கி விழுந்தாலும் பரவாயில்லை. கமலகாசன் நினைப்பிலை இருக்கிறவர் 10க்கு மேலை வரப்படாது எண்டு விரதம் இருக்கப்போறன்..

கறுப்பி துணையிருக்க பயமேன்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13)    ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை

 DC  vs   MI

ஒருவர் மாத்திரமே டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும்   13 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அஹஸ்தியன்

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🐯🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பெரும் ப‌டையே மும்பாய் வெல்லும் என்று க‌ணித்து இருக்கின‌ம் ஒரு உற‌வை த‌விற‌

மும்பாய் சென்னை ம‌னைதான‌த்தில் 160 ஓட்ட‌ம் எடுத்தாலே டெல்லொய‌ ம‌ட‌க்கி போடும் , டெல்லியின் ப‌ல‌மே ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ள் ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌ம் அவுட் ஆக்கினா மும்பாய் ரென்ச‌ன் இல்லாம‌ வெல்லும் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அகஸ்தியனின் நேரம்.......ஹா.....ஹா......ஹா.......!

Top 10 Rajinikant GIFs | Find the best GIF on Gfycat

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நான் தொங்கல்லை தொங்கி விழுந்தாலும் பரவாயில்லை. கமலகாசன் நினைப்பிலை இருக்கிறவர் 10க்கு மேலை வரப்படாது எண்டு விரதம் இருக்கப்போறன்..

என்னைப் பார்க்க கமலகாசன் மாதிரியா இருக்கு.

இதுக்காகவே கடைசிவரை கீழேயே நிற்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னைப் பார்க்க கமலகாசன் மாதிரியா இருக்கு.

இதுக்காகவே கடைசிவரை கீழேயே நிற்கலாம்.

அது உங்க‌ளுக்கான‌ ப‌திவு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ந‌ம்ம‌ கிருப‌ன் பெரிய‌பாவுக்கு
 

😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய‌ ஓவ‌ருக்கை 4 விக்கேட் ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

அது உங்க‌ளுக்கான‌ ப‌திவு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ந‌ம்ம‌ கிருப‌ன் பெரிய‌பாவுக்கு
 

😀😁

பையா இப்படி கவுக்கலாமா?

5 hours ago, suvy said:

இன்று அகஸ்தியனின் நேரம்.......ஹா.....ஹா......ஹா.......!

இன்று முட்டைக் கேஸ் லொறியில்த் தான் எடுக்க வேண்டும்.

6 hours ago, பையன்26 said:

எல்லா பெரும் ப‌டையே மும்பாய் வெல்லும் என்று க‌ணித்து இருக்கின‌ம் ஒரு உற‌வை த‌விற‌

மும்பாய் சென்னை ம‌னைதான‌த்தில் 160 ஓட்ட‌ம் எடுத்தாலே டெல்லொய‌ ம‌ட‌க்கி போடும் , டெல்லியின் ப‌ல‌மே ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ள் ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌ம் அவுட் ஆக்கினா மும்பாய் ரென்ச‌ன் இல்லாம‌ வெல்லும் 😀😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்மாய் வெல்லும் என்று க‌ணித்த‌ 13பேருக்கும் ஆப்பு தான் 😀😁 

ச‌கோத‌ர‌ர்க‌ள்
கார்ரிக் பான்டியா
குனால் பான்டியா இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் , 

அதிர‌டி ஆட்ட‌க் கார‌ன் போலாட்டையும் வ‌ந்த‌ கையோட‌ அவுட் ஆக்கி போட்டின‌ம் 

கொஞ்ச‌ம் பொறுமையாய் விளையாடி இருந்தா 150 ஓட்ட‌த்தை தான்டி இருக்க‌லாம் 😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ இண‌டைக்கு இந்த‌ திரி க‌ல‌க‌ல்ப்பு இல்லாம‌ இருக்கு 
முபாயின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் ம‌ன‌ம்.உடைந்து போயிட்டின‌மோ

ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌னை கூட‌ காண‌ வில்லை ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

என்ன‌ இண‌டைக்கு இந்த‌ திரி க‌ல‌க‌ல்ப்பு இல்லாம‌ இருக்கு 
முபாயின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் ம‌ன‌ம்.உடைந்து போயிட்டின‌மோ

ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌னை கூட‌ காண‌ வில்லை ஹா ஹா 😀😁

பையா .....நான் இங்குதான் நிக்கிறேன்......இன்று நான் ஆரம்பத்திலிருந்தே அகஸ்தியனுக்குத்தான் சப்போர்ட்......!  😁

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

பையா .....நான் இங்குதான் நிக்கிறேன்......இன்று நான் ஆரம்பத்திலிருந்தே அகஸ்தியனுக்குத்தான் சப்போர்ட்......!  😁

என்ன‌ ஒரு காமெடி
முப்பாய் வெல்லும் என்று க‌ணித்து விட்டு ம‌ற்ற‌ உற‌வுக்கு ச‌ப்போட் ப‌ண்ணுறீங்க‌ள்

உங்க‌ளுக்கு பெரிய‌ ம‌ன‌சு சுவி அண்ணா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு டெல்லிதான் வெல்லும் என்று எப்போதோ தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அது உங்க‌ளுக்கான‌ ப‌திவு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ந‌ம்ம‌ கிருப‌ன் பெரிய‌பாவுக்கு

அழகைப்பார்த்து பொறாமைப்படுவர்கள் பொம்பிளைகள் மட்டும்தான் என்று நினைச்சேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

எனக்கு டெல்லிதான் வெல்லும் என்று எப்போதோ தெரியும் 

அண்ணா எல்லாம் தெரிந்தா ஏன் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை ஹா ஹா

சும்மா ச‌ர‌வெடி கொழுத்தி போட‌ வேண்டாம் ஹா ஹா 😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.