Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

பைய‌ன்26 எதிர் நீச்ச‌ல் போட்டு சுவை அண்ணாவ‌ பின்னுக்கு த‌ள்ளி மீண்டும் முத‌ல் இட‌த்தை பிடித்து விட்டார் லொல் ஹா ஹா 😀😁

கள்ளுக் கொட்டில் தாத்தாவை நீங்க‌ளும் ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பாவும் ச‌ரி முந்த‌ வாய்ப்பில்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா


தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁

பையன், 32 புள்ளிகளுக்கான போட்டிகள்தான் முடிந்தன! யாழ் களப் போட்டியில் 190 புள்ளிகள் இருக்கு.. 

இதுவரை எழுத்துக்கட்டம் (டைட்டில் சீன்) ஓடியது.. இனித்தான் படமே தொடங்கப் போகின்றது. நாம சீனுக்குள் வர எல்லாரும் எல்லாரும் அடங்கிவிடுவார்கள்😎

spacer.png

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

பையன், 32 புள்ளிகளுக்கான போட்டிகள்தான் முடிந்தன! யாழ் களப் போட்டியில் 190 புள்ளிகள் இருக்கு.. 

இதுவரை எழுத்துக்கட்டம் (டைட்டில் சீன்) ஓடியது.. இனித்தான் படமே தொடங்கப் போகின்றது. நாம சீனுக்குள் வர எல்லாரும் எல்லாரும் அடங்கிவிடுவார்கள்😎

spacer.png

பெரிய‌ பெரிய‌ புள்ளிக‌ள் 5 , 3 இப்ப‌டியான‌ புள்ளிக‌ள் பெருவ‌து சிர‌ம‌ம் 

பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 போட்டிகள் முடிந்த நிலையில் RR,  SRH எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை, பார்க்க போனால், முதல் 4 இடங்களையும் RCB, DC, CSK, MI பெறுவார்கள் போல இருக்கு. பொறுத்திருந்து பாப்போம்.  CSK டோணிக்கு முன்பு Sam Curren, Jadeja இறங்கினால்  இன்னும் ஓட்டங்களை குவிக்கலாம்.

 இந்தியாவில் கடுமையான வைரஸ்  பரவலால் போட்டிகள் தடைப்படவும் வாய்ப்பு உள்ளது . செய்திகளில் சனத்தின் அவல நிலையை பார்க்க மிகவும் கவலையாக உள்ளது. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி

இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்?

இவர் ஏன் கனக்க முறுகுறார் எண்டு எனக்கு விளங்கேல்லை...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

அட சும்மா இரப்பு,நானே இருக்கிற இடம் தெரியாம சைலண்டா இருக்கன்.😎

மோனை நந்தா! அங்கை பார்  ஒண்டும் தெரியாத  குமாரசாமி கூட அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்சாலும் சீரும் சிறப்புமாய் அஞ்சாம் இடத்திலை நிக்கிறான்...:cool:

최고 Episode 07 GIF들 | Gfycat

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
5 hours ago, ஈழப்பிரியன் said:

திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி

இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்?

இவர் ஏன் கனக்க முறுகுறார் எண்டு எனக்கு விளங்கேல்லை

ஸ்ராலின் மாதிரி இருந்து கொண்டு முதல் 5 க்குள் வருவதென்றால் யோசிக்கத் தானே வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Ahasthiyan said:

 

16 போட்டிகள் முடிந்த நிலையில் RR,  SRH எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை, பார்க்க போனால், முதல் 4 இடங்களையும் RCB, DC, CSK, MI பெறுவார்கள் போல இருக்கு. பொறுத்திருந்து பாப்போம்

 

RCB இறுதி நாலுக்குள் வரக்கூடாது. வந்தாலும் கோலி கப் தூக்கக்கூடாது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    

PBKS  vs  MI    

 

4 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
கல்யாணி
நந்தன்
கிருபன்

 

மும்பை இந்தியன்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய‌ப்பா ரொம்ப பீல் ப‌ண்ண‌ வேண்டாம் க‌றுப்பியை விட்டு பிரிய‌ போகிறேன் என்று

அடுத்த‌ ம‌ச்சில் இர‌ண்டு பேரும் ஒன்னா நிப்பிங்க‌ள் ஹா ஹா 😀😁

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

அதை என்ரை கண்ணாலை கண் குளிர பாக்கோணும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அதை என்ரை கண்ணாலை கண் குளிர பாக்கோணும். 😁

அந்த‌ க‌ண் குளிரும் காட்சியை ஜேர்ம‌ன் நேர‌ம் 4ம‌னிக்கு க‌ண‌லாம் தாத்தா  😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ரொம்ப பீல் ப‌ண்ண‌ வேண்டாம் க‌றுப்பியை விட்டு பிரிய‌ போகிறேன் என்று

அடுத்த‌ ம‌ச்சில் இர‌ண்டு பேரும் ஒன்னா நிப்பிங்க‌ள் ஹா ஹா 😀😁

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

இன்று கெயிலை விளையாடவிட்டா வாணவேடிக்கை பார்ப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

1 நபர் மற்றும் , ’Jokku Pappaa! குருப் அட்மின் அவர்களுக்கு! ஊரெங்கும் வேகமாக கொரோனா வைரஸ் பரவுவதால், குருப் உறுப்பினர்களுக்கு முக கவசம் (MASK வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்! குறிப்பு: தங்களிடம் பணம் இல்லை என்றால் உங்கள் மொபைலை அடகு வைக்கவும்!’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

விளையாட்டு தொடர்ந்து நடந்தால் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
அதுவரை அமைதி அமைதி அமைதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

சுவி; Gayle , Dhoni , Bravo , Raina  இவர்களெல்லாம் முன்புபோல அடித்து ஆடமுடியாது. T20 இளையோருக்கான விளையாட்டு. அதேபோல மைதானங்களும் முன்புபோல பேட்டிங்கிக்கு சாதகமாக இல்லை. (மும்பையில் ஓரிரு பிட்சை தவிர). Gayle அடித்து ஆடவேண்டுமென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கவேண்டும்!!

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Punjab Kings chose to field
 
Punjab Kings: 1 KL Rahul (capt & wk), 2 Mayank Agarwal, 3 Chris Gayle, 4 Deepak Hooda, 5 Nicholas Pooran, 6 Shahrukh Khan, 7 Moises Henriques, 8 Fabian Allen, 9 Mohammed Shami, 10 Ravi Bishnoi, 11 Arshdeep Singh

Mumbai Indians: 1 Quinton de Kock (wk), 2 Rohit Sharma (capt), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Kieron Pollard, 6 Hardik Pandya, 7 Krunal Pandya, 8 Jayant Yadav, 9 Rahul Chahar, 10 Trent Boult, 11 Jasprit Bumrah 
 
PBKS க்கு வெல்லுற ஐடியா இல்லவேயில்லை. இன்றும் David Malan ஐ சேர்க்கவில்லை. Gayle இலும் Pooran இலுமே தொங்கிக்கொண்டு இருக்கினம். Anil Kumble ஐ கலைக்கத்தான் வேணும் போல!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

சுவி; Gayle , Dhoni , Bravo , Raina  இவர்களெல்லாம் முன்புபோல அடித்து ஆடமுடியாது. T20 இளையோருக்கான விளையாட்டு. அதேபோல மைதானங்களும் முன்புபோல பேட்டிங்கிக்கு சாதகமாக இல்லை. (மும்பையில் ஓரிரு பிட்சை தவிர). Gayle அடித்து ஆடவேண்டுமென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கவேண்டும்!!

கெய்லின் விளையாட்டு எப்ப‌வோ முடிந்து விட்ட‌து ந‌ண்பா
கெயில் ப‌ந்தை அடித்து விட்டு வேக‌மாக‌ ஓடி ர‌ன் எடுக்க‌ மாட்டார் ,

ஒரு கால‌த்தில் கெயில் அடித்து ஆடின‌ விளையாடுக்க‌ளை ம‌ற‌க்க‌ முடியாது 

இப்போது கெய்யிலுக்கு வ‌ய‌து ஆகி விட்டுது 

கெய்யில் ஓய்வை அறிவிக்கிற‌து ந‌ல்ல‌ம் ந‌ண்பா 😀😁

2 minutes ago, Eppothum Thamizhan said:
Punjab Kings chose to field
 
Punjab Kings: 1 KL Rahul (capt & wk), 2 Mayank Agarwal, 3 Chris Gayle, 4 Deepak Hooda, 5 Nicholas Pooran, 6 Shahrukh Khan, 7 Moises Henriques, 8 Fabian Allen, 9 Mohammed Shami, 10 Ravi Bishnoi, 11 Arshdeep Singh

Mumbai Indians: 1 Quinton de Kock (wk), 2 Rohit Sharma (capt), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Kieron Pollard, 6 Hardik Pandya, 7 Krunal Pandya, 8 Jayant Yadav, 9 Rahul Chahar, 10 Trent Boult, 11 Jasprit Bumrah 
 
PBKS க்கு வெல்லுற ஐடியா இல்லவேயில்லை. இன்றும் David Malan ஐ சேர்க்கவில்லை. Gayle இலும் Pooran இலுமே தொங்கிக்கொண்டு இருக்கினம். Anil Kumble ஐ கலைக்கத்தான் வேணும் போல!

மும்பாய் சென்னை ம‌னைதான‌த்தில் 160 ஓட்ட‌ம் எடுக்க‌னும் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம் ந‌ண்பா 😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

கெய்லின் விளையாட்டு எப்ப‌வோ முடிந்து விட்ட‌து ந‌ண்பா
கெயில் ப‌ந்தை அடித்து விட்டு வேக‌மாக‌ ஓடி ர‌ன் எடுக்க‌ மாட்டார் ,

ஒரு கால‌த்தில் கெயில் அடித்து ஆடின‌ விளையாடுக்க‌ளை ம‌ற‌க்க‌ முடியாது 

இப்போது கெய்யிலுக்கு வ‌ய‌து ஆகி விட்டுது 

கெய்யில் ஓய்வை அறிவிக்கிற‌து ந‌ல்ல‌ம் ந‌ண்பா 😀😁

கெய்ல் வயசுக்கு வந்தாலும் அடித்து ஆடுவதில் விண்ணன்......என்ன....இந்த கொரோனாவால் பார்வையாளர் கலரியில் அவர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் இருப்பதில்லை. அதுதான் ஆள் வாணவேடிக்கை காட்டாமல் சொதப்புது.....!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(17.3/20 ov)112/4
Punjab Kings chose to field. CRR: 6.40
 
Both Rohith & SKY are gone. MI in big trouble. even 130 is now difficult!!
Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:
(7.1/20 overs)30/2
Punjab Kings chose to field. CRR: 4.18
 
மும்பாய் சொதப்பப்போது  போல கிடக்குது !

ஓம் ந‌ண்பா
சுத‌ப்புவாங்க‌ள் போல் தான் தெரியுது பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....ஹா  இம்முறை பீல்டிங்குக்கு குடுக்கிற தொப்பி கெயிலுக்குத்தான்......சூரியகுமார் அடித்த பந்தைப் ஓடிப்  பிடித்து விட்டார்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ரொம்ப பீல் ப‌ண்ண‌ வேண்டாம் க‌றுப்பியை விட்டு பிரிய‌ போகிறேன் என்று

அடுத்த‌ ம‌ச்சில் இர‌ண்டு பேரும் ஒன்னா நிப்பிங்க‌ள் ஹா ஹா 😀😁

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

கறுப்பியை விட்டு பிரிவது கவலைதான். ஒண்ணா, இரண்டா, எத்தனை நாளா பக்கத்திலேயே இருந்தோம்!😃 தற்காலிகப் பிரிவாக இருக்கோணும்😍

4 hours ago, குமாரசாமி said:

அதை என்ரை கண்ணாலை கண் குளிர பாக்கோணும். 😁

இண்டைக்கு குடுத்து வைக்கேல்லை என்று சுப்பர்மடச் சாத்திரி சொல்கின்றார்!😂😂

4 hours ago, பையன்26 said:

அந்த‌ க‌ண் குளிரும் காட்சியை ஜேர்ம‌ன் நேர‌ம் 4ம‌னிக்கு க‌ண‌லாம் தாத்தா  😀😁

குளிருமோ, எரியுமோ என்று இன்னும் 2 மணித்தியாலத்தில் தெரியும்😄 எரியும்🔥 போலத்தான் இருக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாணயச் சுழற்சியில் பஞ்சாப் கிங்ஸ் வென்று மும்பை இந்தியன்ஸை ஆடப் பணித்தார்கள். மும்பை இந்தியன்ஸ் மெதுவான சென்னை ஆடுதளத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

கடினமான ஆடுதளம் எனினும் பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியதால் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து ஓட்ட இலக்கை 18வது ஓவர்களில் அடைந்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 22
2 சுவி 20
3 சுவைப்பிரியன் 20
4 எப்போதும் தமிழன் 20
5 குமாரசாமி 18
6 அஹஸ்தியன் 18
7 கல்யாணி 16
8 வாத்தியார் 16
9 நுணாவிலான் 16
10 நந்தன் 14
11 ஈழப்பிரியன் 12
12 கிருபன் 12
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:
6 hours ago, suvy said:

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

இன்று கெயிலை விளையாடவிட்டா வாணவேடிக்கை பார்ப்பீர்கள்

ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியளித்திருக்குமே.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.