Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குசா தாதா
கூடிய‌ புள்ளி பெற்று முன்னுக்க‌ நிக்க‌ வேண்டிய‌வ‌ர் 
சென்னையை தெரிவு செய்யாம‌ விட்ட‌து , கெல்க‌ட்டா ம‌ற்றும் மும்பாயின் தோல்விக‌ளால் அதிக‌ புள்ளிய‌ நானும் தாத்தாவும் பெற‌ முடியாம‌ல் போயிட்டு என்டாலும் 34புள்ளிக‌ளுட‌ன் முன் நிலையில் நிக்கிறேன் 


பின‌லில் மும்பாய் வென்றால் ம‌ற்றும் 107 ஓட்ட‌த்துக்கு குறைவான‌ ஓட்ட‌ங்க‌ளை இனி வ‌ரும் விளையாட்டில் ம‌ற்ற‌ அணிக‌ள் எடுக்காட்டி மூன்று கூடுத‌ல் புள்ளி என‌க்கு கிடைக்கும் ,

இந்த‌ ஜ‌பிஎல் போட்டியில் நான்  முத‌லாவ‌தா வ‌ர‌க் கூடும் ஹா ஹா

இத‌ வாசிக்க‌ கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு எரிச்ச‌ல் வ‌ர‌ப் போகுது ஹா ஹா லொல் 😀😁

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

இத‌ வாசிக்க‌ கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு எரிச்ச‌ல் வ‌ர‌ப் போகுது ஹா ஹா லொல் 😀😁

நான் எல்லாம் கச்சிதமாகத்தான் கணிப்புப் போட்டேன்!😎

CSK உம் RCB உம் கீழே வரவேண்டும் என்றுதான் போட்டேன்😃 அவர்கள் மேலே நிற்கின்றார்கள்.. நான் கீழே நிற்கின்றேன்.. நாரிப்பிடிப்பு வரும் என்பதற்காக கொள்கைப்பிடிப்பை கைவிடமுடியாதுதானே!!😂

spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாரிப்பிடிப்பு வரும் என்பதற்காக கொள்கைப்பிடிப்பை கைவிடமுடியாதுதானே!!😂

spacer.png

இது நல்ல மருந்து வாங்கி பாவிச்சு பாருங்கோ...😁

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

 


பின‌லில் மும்பாய் வென்றால் ம‌ற்றும் 107 ஓட்ட‌த்துக்கு குறைவான‌ ஓட்ட‌ங்க‌ளை இனி வ‌ரும் விளையாட்டில் ம‌ற்ற‌ அணிக‌ள் எடுக்காட்டி மூன்று கூடுத‌ல் புள்ளி என‌க்கு கிடைக்கும் ,

 

ங் கொய்யாலை😂
 இப்படிக் கணக்குப் பார்த்தால் போட்டியில் இருக்கும் 14  பேரும்   வெல்லலாம் பையா 😁    

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

spacer.png

இது நல்ல மருந்து வாங்கி பாவிச்சு பாருங்கோ...😁

 

நமக்கு கொள்கைப்பிடிப்புக்குத்தான் மருந்துவேணும்!! அதுசான் கிறீஸ் கம்பத்தில சறுக்கவைக்குது!!🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

ங் கொய்யாலை😂
 இப்படிக் கணக்குப் பார்த்தால் போட்டியில் இருக்கும் 14  பேரும்   வெல்லலாம் பையா 😁    

 

வாத்தியார்
இப்ப‌வும் பிர‌ம்போட‌ தான் வ‌ருகிறார் 😁😀

யோ வாத்தி குட்டிப்பைய‌னாய் இருக்கும் போது தான் உங்க‌ளுக்கு ப‌ய‌ம் இப்ப‌ நான் வ‌ள‌ந்த‌ பெடிய‌ன் ஹா ஹா

சும்மா ஒரு ந‌ப் ஆசையில் தான் அப்ப‌டி எழுதினேன் ஹி ஹி சில‌து நான் முன்னுக்கு  வ‌ர‌க் கூடும் பொறுத்து இருந்து பாப்போம் வாத்தி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்  

PBKS vs   RCB

 

9 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 5  பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

குமாரசாமி
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வாதவூரான் said:

இண்டைக்கு முட்டை தான் கிருபன் அண்ணா.

அப்ப‌ என‌க்கும் முட்டை தான் ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, வாதவூரான் said:

இண்டைக்கு முட்டை தான் கிருபன் அண்ணா.

கலங்க வேண்டாம் அடிகளே.......இன்று பஞ்சாபின் அடி அகோரமாய் இருக்கும்.......!  🏏

Chris Gayle bats right handed batting first time * | Chris Gayle 4 and 6  with right handed batting on Make a GIF

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

இண்டைக்கு முட்டை தான் கிருபன் அண்ணா.

எதையும் தாங்கும் இதயம் இருக்கு!👺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எதையும் தாங்கும் இதயம் இருக்கு!👺

பின்ன  இருக்காதா? 😎
தொடர்ந்து தொங்கல்லை தொங்க எதையும் தாங்கும் இதயம் வேணுமெல்லோ 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Nicholas Pooran 😠

இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் வெளி நாட்டு வீர‌ர்க‌ளில் அதிக‌ம் சுத‌ப்பின‌து இவ‌ர் தான்
7விளையாட்டில் 20 ஓட்ட‌மும் எடுத்து இருக்க‌ மாட்டார் , இவ‌ருக்கு ப‌தில் இங்லாந் வீர‌ர் மெல‌னை விளையாட‌ அனும‌திச்சு இருக்க‌னும் 
அனில் கும்பிளே உண்மையில் என்ன‌ ஆலோச‌னை குடுக்கிறார் என்ன‌ முடிவு எடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது புரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26th Match (N), Ahmedabad, Apr 30 2021, Indian Premier League
RCB chose to field. CRR: 8.95
 
Harshal Patel gave 22 runs in the last over.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமுக‌ வீர‌ர் ம‌ச்சை சேஞ் ப‌ண்ணி விட்டார் 

இண்டைக்கு முட்டையில் இருந்து த‌ப்பியாச்சு ஹா ஹா 😀😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தான் இன்டைக்கு முட்டை.கோப்பி இருக்கு அடித்து குடிப்போம்.என்டாலும் பஞ்சாப் வெல்வது மகிழ்ச்சி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை மீண்டும் குசா தாத்தாவுட‌ன் ஒட்டி கொண்டு நிக்கிறார்

நீண்ட‌ நாளாக‌ 14புள்ளியோட‌ நிண்ட‌ கிருப‌ன் பெரிய‌ப்பா 16புள்ளிய‌ பெற்று மேல‌ வ‌ருகிறார் ஹா ஹா 😀😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் கே.எல். ராகுலில் நிதானமான ஆட்டமிழக்காத 91 ஓட்டங்களுடனும் கிறிஸ் கெயிலின் அதிரடியான 46 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆட்டத்தில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பத்தாவது ஓவரில் கோலியையும் மக்ஸ்வெலையும் அடுத்தடுத்த பந்துகளிலும், 12 ஆவது ஓவரில் டிவிலியர்ஸையும், ஹார்ப்ரீற்றின் பந்துவீச்சில் இழந்து தடுமாறி 8 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 36
2 சுவி 32
3 சுவைப்பிரியன் 30
4 அஹஸ்தியன் 28
5 எப்போதும் தமிழன் 28
6 நுணாவிலான் 24
7 ஈழப்பிரியன் 22
8 குமாரசாமி 22
9 வாத்தியார் 22
10 கல்யாணி 20
11 நந்தன் 20
12 கறுப்பி 20
13 வாதவூரான் 18
14 கிருபன் 16
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ் கே.எல். ராகுலில் நிதானமான ஆட்டமிழக்காத 91 ஓட்டங்களுடனும் கிறிஸ் கெயிலின் அதிரடியான 46 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது

எல்லாமே தலை கீழாகச் செல்கின்றது
பஞ்சாப் பிஞ்சுகள் கப்பைத் தூக்கினாலும் ஆச்சரியம் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

எல்லாமே தலை கீழாகச் செல்கின்றது
பஞ்சாப் பிஞ்சுகள் கப்பைத் தூக்கினாலும் ஆச்சரியம் இல்லை

தூக்கினா ம‌கிழ்ச்சி வாத்தியார்
இதுவ‌ரை ப‌ஞ்சாப் கோப்பை தூக்கின‌தில்லை , நேற்று விளையாடின‌ மாதிரி இனி வ‌ரும் போட்டிக‌ளிலும் விளையாடினால் வெற்றி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

தூக்கினா ம‌கிழ்ச்சி வாத்தியார்
இதுவ‌ரை ப‌ஞ்சாப் கோப்பை தூக்கின‌தில்லை , நேற்று விளையாடின‌ மாதிரி இனி வ‌ரும் போட்டிக‌ளிலும் விளையாடினால் வெற்றி தான் 

பையன் இப்பொழுதுதான் வளர்ந்த பையனாக கதைக்கின்றார்......எல்லோரும் எழுந்து நின்று அவருக்கு ஒரு கரகோஷம் குடுங்கள்.......!  👏

Clapping GIFs - Get the best GIF on GIPHY

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி  

MI  vs   CSK 

11 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் 3  பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
கறுப்பி

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

கல்யாணி
நந்தன்
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

இவங்களை நம்பேலாது.நேற்று பஞ்சாப் மாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

உங்கள் வாய்க்கு சர்க்கரை மீரா......

Too Much Sugar GIFs | Tenor

csk மட்டும் வென்றால் சாப்பிட்ட சர்க்கரையை துப்பி போடவேண்டும்.....!  😁

மூன்று பேருக்கு நடுவில நம்ம தலையும் நிக்கிறார்.......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.