Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை
ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா
ந‌ந்த‌ன் அண்ணா

இன்றைய‌ புள்ளி விப‌ர‌த்தை பார்த‌தும் குசா தாத்தா பெரிய‌ க‌விதையே எழுத‌ போகிறார்

தாத்தா எத‌ற்க்கும் ஒரு க‌ப் க‌ள்ளு கூட‌ அடிச்சு போட்டு எழுதுங்கோ அப்ப‌ தான் உங்க‌ளின் பொன் எழுத்துக்களை வாசித்து சிரிக்க‌லாம் ஹா ஹா.............😁😀

Edited by பையன்26
  • Haha 3
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

Bro 

உல‌க‌ கோப்பை வார‌ ஞாயிற்று கிழ‌மை தொட‌ங்குது 😍

ஜ‌பிஎல் முடிந்து இர‌ண்டு நாளில் உல‌க‌ கோப்பை தொட‌ங்குது
இப்ப‌வே திரியை திற‌க்கிற‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்

உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் உல‌க‌ கோப்பையில் ப‌ங்கு பெற‌ முடியும் ஆர‌ம்ப‌ போட்டி முத‌லே கேள்விக‌ளை கேட்டால் இன்னும் சிற‌ப்பு 

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பை போட்டியில் தான் ஆர்வ‌ம்............😀😀💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

 

சென்னையில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை , டெல்லியின் சுழ‌ல் ப‌ந்தை குறை சொல்ல‌ ஒன்றும் இல்லை

 

ஏன் இல்லை இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் இருவரும் இருக்கிறார்கள். தோனிக்கு அவர்களை எடுக்க விருப்பமில்லை! Very conservative captain .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் இல்லை இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் இருவரும் இருக்கிறார்கள். தோனிக்கு அவர்களை எடுக்க விருப்பமில்லை! Very conservative captain .

அவ‌ர்க‌ள் இருவ‌ரும் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்ச‌ள‌ர்க‌ள் , அவ‌ர்க‌ளை அர‌பி நாட்டில் ந‌ட‌ந்து விளையாட்டில் விளையாட‌ விடாம‌ல் அவுஸ்ரேலியா வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ருக்கு தோனி தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்

இம்ரான் த‌கிர் என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்

ஓட்ட‌ங்க‌ளை க‌ட்டுப் ப‌டுத்தும் சிற‌ந்த‌ வீர‌ர்........................

ஜ‌டேயாவின் ப‌ந்து வீச்சில் என‌க்கு அற‌வே ந‌ம்பிக்கை இல்லை...........இந்த‌ நாச‌மாய் போன‌ சென்னை கோப்பை தூக்காம‌ விட்டா ம‌கிழ்ச்சி  ந‌ண்பா

என‌து யாழ்க்க‌ள‌ போட்டி தெரிவு மும்பை..........ஆனால் KKR   அல்ல‌து டெல்லி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினா ம‌கிழ்ச்சி ந‌ண்பா......................

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

இந்த‌ நாச‌மாய் போன‌ சென்னை கோப்பை தூக்காம‌ விட்டா ம‌கிழிச்சி ந‌ண்பா

என‌து யாழ்க்க‌ள‌ போட்டி தெரிவு மும்பை..........ஆனால் KKR   அல்ல‌து டெல்லி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினா ம‌கிழ்ச்சி ந‌ண்பா......................

எனக்கும் அதே! CSK ஐ விட யார் கப் தூக்கினாலும் I  will  be very very happy !!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை
ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா
ந‌ந்த‌ன் அண்ணா

இன்றைய‌ புள்ளி விப‌ர‌த்தை பார்த‌தும் குசா தாத்தா பெரிய‌ க‌விதையே எழுத‌ போகிறார்

தாத்தா எத‌ற்க்கும் ஒரு க‌ப் க‌ள்ளு கூட‌ அடிச்சு போட்டு எழுதுங்கோ அப்ப‌ தான் உங்க‌ளின் பொன் எழுத்துக்களை வாசித்து சிரிக்க‌லாம் ஹா ஹா.............😁😀

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் கிறீம் கிறீம் 
 சூலவைரவா 6ம் இடத்திலுள்ளவரை குத்தி வீழ்த்து.

ஓம்...கிறீம்...கிறீம் ஐஸ் கிறீம்...... 
கட்டதுரை சாபம் பலிக்காமல் போகட்டும்

 

பில்லி, சூனியம், வசியம் குறித்து ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

Bro 

உல‌க‌ கோப்பை வார‌ ஞாயிற்று கிழ‌மை தொட‌ங்குது 😍

ஜ‌பிஎல் முடிந்து இர‌ண்டு நாளில் உல‌க‌ கோப்பை தொட‌ங்குது
இப்ப‌வே திரியை திற‌க்கிற‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்

உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் உல‌க‌ கோப்பையில் ப‌ங்கு பெற‌ முடியும் ஆர‌ம்ப‌ போட்டி முத‌லே கேள்விக‌ளை கேட்டால் இன்னும் சிற‌ப்பு 

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பை போட்டியில் தான் ஆர்வ‌ம்............😀😀💪

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி. 

ஐபிஎல் நான் பார்ப்பதே இல்லை பையன். அதை விட இப்போ யுஏஇ யில் நடக்கும் குவாலிபையர்ஸ்சை பார்க்கிறேன்.  

ஐ சி சி வெப்சைட்டில் பார்க்கலாம். டிவியிலும் மிரர் பண்ணி பார்க்கலாம்.

திறமெண்டு இல்லை ஆனால் genuine competition.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா?

ஓமோம்...இப்பவே போட்டி விவரங்களை சொன்னால் தானே நாங்களும் ரெடியாகலாம். பிறகு கடைசி நேரத்திலை  நல்ல ஆக்களை நான் தேடிப்பிடிக்கேலாது..🙃

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

சகோ! யூ நோ.... நம்ம லெவல் வேற லெவல்....😎

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ள கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.😎

8 hours ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி. 

தொடங்க பத்து பேராவது பங்குபற்றவேண்டும். இல்லாவிட்டால் தொடங்குவதில் பிரயோசனம் இல்லை!

8 hours ago, வாத்தியார் said:

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

இந்தக் கிழமை பார்ப்போம்!

7 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...இப்பவே போட்டி விவரங்களை சொன்னால் தானே நாங்களும் ரெடியாகலாம். பிறகு கடைசி நேரத்திலை  நல்ல ஆக்களை நான் தேடிப்பிடிக்கேலாது..🙃

கு.சா. ஐயாவுக்கு ரெடியாக நேரம் எடுக்கின்றதா? கீழே சில “சிண்” கள் எல்லா அலுவல்களையும் முடிப்பார்கள்தானே!

6 hours ago, ஈழப்பிரியன் said:

பலரும் உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ள கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

ஐயா, கேள்விகளுக்கு உதவினால் ஆரம்பிப்பது இலகு!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

இழுத்து வைத்து ஒரு தாலியை கட்டிவிடுங்கோ பிறகு அவரே எல்லாம் காட்டுவார் மச்சங்களை......!  😂

9 hours ago, வாத்தியார் said:

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

ஜி யே டைட்டானிக் பொசிசனில நிக்கிறார் வாத்தியார்.  எதுக்கும் நீங்கள் சுவைப்பிரியனைப் பிடியுங்கோ அவர்தான் எல்லாரையும் விழுத்தி உழக்கிக் கொண்டு மேல போய்கொண்டிருக்கிறார்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://ibb.co/JyBCpQS
https://ibb.co/T257p6F

இதில் உல‌க‌ கின்ன‌ குருப் ப‌ற்றி போட்டு இருக்கின‌ம்

இருந்தாலும் சிறு குழ‌ப்ப‌மாய் தான் தெரியுது............. 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக‌ கோப்பை என்று வ‌ரேக்க‌ உல‌க‌ கோப்பைக்கு த‌குதி பெரும் அனிக‌ளை ஒரு வ‌ருட‌ம் முத‌ல‌ விளையாட‌ விட்டு
குருப்பை ச‌ரி செய்வார்க‌ள்
கிரிக்கேட்டில் எல்லாம் த‌லை கீழா 

யாழ்க்க‌ள‌த்தில் உல‌க‌ கிண்ண‌ போட்டி ந‌ட‌த்துவ‌து சிர‌ம‌ம் போல் தான் தெரியுது................

 

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயாவுக்கு ரெடியாக நேரம் எடுக்கின்றதா? கீழே சில “சிண்” கள் எல்லா அலுவல்களையும் முடிப்பார்கள்தானே!

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

51)    ஒக்டோபர் 05, 2021, செவ்வாய், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சார்ஜா    

RR  vs  MI

 

4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்  10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாதவூரான்
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
அஹஸ்தியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤼‍♂️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

https://ibb.co/JyBCpQS
https://ibb.co/T257p6F

இதில் உல‌க‌ கின்ன‌ குருப் ப‌ற்றி போட்டு இருக்கின‌ம்

இருந்தாலும் சிறு குழ‌ப்ப‌மாய் தான் தெரியுது............. 

ஒரு குழப்பமும் இல்லை பையா   
இறுதிச் சுற்றில் 12  அணிகள் விளையாட இருக்கின்றன
இப்போது 8  அணிகளை கடந்த கால உலகத் தர நிலமையைக் கொண்டு தெரிவு செய்து விட்டார்கள்.
இன்னும் நான்கு அணிகள் தேடப்படுகின்றனர்   அவர்களைத் தெரிவு செய்ய இரண்டு குழுக்களாக அவர்களை விளையாட விட்டு
இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகளை இறுதிச் சுற்றில் இணைப்பார்கள் .

இலங்கை, அயர்லாந்து, நமீபியா, ஒல்லாந்து
ஒரு குழுவிலும்     

பங்களாதேஷ் , பப்பா நியூகுனியா, ஓமான், ஸ்கொட்லாந்து

இன்னொரு குழுவிலும்

விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்பின்னர் தான் பன்னிரண்டு அணிகளுக்கு இடையில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்.

Afg,Aus,Eng,Ind

Neuz,Pak,SA,WI

இறுதிச் சுற்றிற்காக காத்திருக்கினறனர்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.

குழு எ யில் முதலாவதாக இரண்டாவதாக வரும் அணிகளை போட்டியாளர்களாகிய நாங்கள் முதலே முடிவு செய்து(நீங்கள் போட்டி அடிப்படையில் புள்ளிகளை வழங்கி ) அதன்படி இறுகிச் சு>ற்றில்
அந்த அணியை அந்த விளையாட்டில் வெற்றியாளரா இல்லையா என்ரூ பதிலாகத் தரவேண்டும்
அப்படியே குழு பி யிலும் செய்யலாம்

A1 எதிர் B2 என நடக்கும் போட்டியில்
முதற் சுற்றில் தெரிவு செய்த அணிகளையே போட்டியாளர்களும் தெரிவு செய்து பதிலைத் தரவேண்டும் நிலைமை மாறி அணிகள் மாறி  வந்தால் புள்ளிகள் இல்லை😝

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

குழு எ யில் முதலாவதாக இரண்டாவதாக வரும் அணிகளை போட்டியாளர்களாகிய நாங்கள் முதலே முடிவு செய்து(நீங்கள் போட்டி அடிப்படையில் புள்ளிகளை வழங்கி ) அதன்படி இறுகிச் சு>ற்றில்
அந்த அணியை அந்த விளையாட்டில் வெற்றியாளரா இல்லையா என்ரூ பதிலாகத் தரவேண்டும்
அப்படியே குழு பி யிலும் செய்யலாம்

A1 எதிர் B2 என நடக்கும் போட்டியில்
முதற் சுற்றில் தெரிவு செய்த அணிகளையே போட்டியாளர்களும் தெரிவு செய்து பதிலைத் தரவேண்டும் நிலைமை மாறி அணிகள் மாறி  வந்தால் புள்ளிகள் இல்லை😝

இப்படித்தான் நானும் யோசித்தேன்.

இன்னொரு சான்ஸ் கொடுக்க வழி இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.

A1 எதிர்   B2

B1 எதிர் A2

இரண்டு கேள்விகளுக்கு மட்டும் சிதம்பர சக்கரம் போல  இருக்கும்.
 

மற்றைய கேள்விகளுக்கு எதோ ஒரு அணி அதுவும் பலமானது என முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகளை வெற்றியாளராக தேர்வு செய்ப்பவர்கள் தான்  அதிகமாக இருப்பார்கள்.

உதாரணம்
இங்கிலாந்து தனது 2ஆவது விளையாட்டை குழு B2 உடன் விளையாடுகின்றது
நான் B2 இல் ஸ்கொட்லாந்தை தெரிவு செய்து
இருந்தும் B2 வில் ஓமான் 2 ஆவதாக வந்தாலும்
அந்த விளையாட்டில் இங்கிலாந்து வெல்லும் எனப்பதிலளித்தால் புள்ளிகளை வழங்கலாம்
என் நினைக்கின்றேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் நானும் யோசித்தேன்.

இன்னொரு சான்ஸ் கொடுக்க வழி இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்! 

அல்லது இங்கிலாந்தின் இன்றைய போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்துப் போட்டியிடும் அணி எது?  சரியாகத் தெரிவு செய்தால்    2புள்ளிகள்
வெற்றியாளர் யார் ? 2புள்ளிகள்
எனவும் கேள்விகளை மாற்றிப் புள்ளிகளை வழங்கலாம்

12 minutes ago, வாத்தியார் said:

A1 எதிர்   B2

B1 எதிர் A2

இந்த விளையாட்டுக்களில்
விளையாடும் அணிகள் எவை?
யார் வெற்றியாளர்? எனவும் கேள்விக்கு கணைகளைத் தொடுக்கலாம் கிருபர்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

ஒரு குழப்பமும் இல்லை பையா   
இறுதிச் சுற்றில் 12  அணிகள் விளையாட இருக்கின்றன
இப்போது 8  அணிகளை கடந்த கால உலகத் தர நிலமையைக் கொண்டு தெரிவு செய்து விட்டார்கள்.
இன்னும் நான்கு அணிகள் தேடப்படுகின்றனர்   அவர்களைத் தெரிவு செய்ய இரண்டு குழுக்களாக அவர்களை விளையாட விட்டு
இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகளை இறுதிச் சுற்றில் இணைப்பார்கள் .

இலங்கை, அயர்லாந்து, நமீபியா, ஒல்லாந்து
ஒரு குழுவிலும்     

பங்களாதேஷ் , பப்பா நியூகுனியா, ஓமான், ஸ்கொட்லாந்து

இன்னொரு குழுவிலும்

விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்பின்னர் தான் பன்னிரண்டு அணிகளுக்கு இடையில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்.

Afg,Aus,Eng,Ind

Neuz,Pak,SA,WI

இறுதிச் சுற்றிற்காக காத்திருக்கினறனர்

 

ந‌ன்றி வாத்தி

நீங்க‌ள் எழுதும் இந்த‌ ப‌திவுக‌ளை உல‌க‌ கோப்பை திரி திற‌ந்து எழுதுவ‌து ந‌ல்ல‌ம்

போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ இருக்கும் உற‌வுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் இருக்கும்

எல்லாம் ச‌ரி வ‌ந்தா பெரிய‌ப்பா போட்டியை ந‌ட‌த்த‌ட்டும் பிழைக‌ள் இருந்தா தெரிய‌ப் ப‌டுத்துவோம்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.