Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை
ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா
ந‌ந்த‌ன் அண்ணா

இன்றைய‌ புள்ளி விப‌ர‌த்தை பார்த‌தும் குசா தாத்தா பெரிய‌ க‌விதையே எழுத‌ போகிறார்

தாத்தா எத‌ற்க்கும் ஒரு க‌ப் க‌ள்ளு கூட‌ அடிச்சு போட்டு எழுதுங்கோ அப்ப‌ தான் உங்க‌ளின் பொன் எழுத்துக்களை வாசித்து சிரிக்க‌லாம் ஹா ஹா.............😁😀

Edited by பையன்26
  • Haha 3
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

Bro 

உல‌க‌ கோப்பை வார‌ ஞாயிற்று கிழ‌மை தொட‌ங்குது 😍

ஜ‌பிஎல் முடிந்து இர‌ண்டு நாளில் உல‌க‌ கோப்பை தொட‌ங்குது
இப்ப‌வே திரியை திற‌க்கிற‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்

உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் உல‌க‌ கோப்பையில் ப‌ங்கு பெற‌ முடியும் ஆர‌ம்ப‌ போட்டி முத‌லே கேள்விக‌ளை கேட்டால் இன்னும் சிற‌ப்பு 

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பை போட்டியில் தான் ஆர்வ‌ம்............😀😀💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

 

சென்னையில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை , டெல்லியின் சுழ‌ல் ப‌ந்தை குறை சொல்ல‌ ஒன்றும் இல்லை

 

ஏன் இல்லை இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் இருவரும் இருக்கிறார்கள். தோனிக்கு அவர்களை எடுக்க விருப்பமில்லை! Very conservative captain .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் இல்லை இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் இருவரும் இருக்கிறார்கள். தோனிக்கு அவர்களை எடுக்க விருப்பமில்லை! Very conservative captain .

அவ‌ர்க‌ள் இருவ‌ரும் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்ச‌ள‌ர்க‌ள் , அவ‌ர்க‌ளை அர‌பி நாட்டில் ந‌ட‌ந்து விளையாட்டில் விளையாட‌ விடாம‌ல் அவுஸ்ரேலியா வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ருக்கு தோனி தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்

இம்ரான் த‌கிர் என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்

ஓட்ட‌ங்க‌ளை க‌ட்டுப் ப‌டுத்தும் சிற‌ந்த‌ வீர‌ர்........................

ஜ‌டேயாவின் ப‌ந்து வீச்சில் என‌க்கு அற‌வே ந‌ம்பிக்கை இல்லை...........இந்த‌ நாச‌மாய் போன‌ சென்னை கோப்பை தூக்காம‌ விட்டா ம‌கிழ்ச்சி  ந‌ண்பா

என‌து யாழ்க்க‌ள‌ போட்டி தெரிவு மும்பை..........ஆனால் KKR   அல்ல‌து டெல்லி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினா ம‌கிழ்ச்சி ந‌ண்பா......................

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

இந்த‌ நாச‌மாய் போன‌ சென்னை கோப்பை தூக்காம‌ விட்டா ம‌கிழிச்சி ந‌ண்பா

என‌து யாழ்க்க‌ள‌ போட்டி தெரிவு மும்பை..........ஆனால் KKR   அல்ல‌து டெல்லி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினா ம‌கிழ்ச்சி ந‌ண்பா......................

எனக்கும் அதே! CSK ஐ விட யார் கப் தூக்கினாலும் I  will  be very very happy !!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை
ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா
ந‌ந்த‌ன் அண்ணா

இன்றைய‌ புள்ளி விப‌ர‌த்தை பார்த‌தும் குசா தாத்தா பெரிய‌ க‌விதையே எழுத‌ போகிறார்

தாத்தா எத‌ற்க்கும் ஒரு க‌ப் க‌ள்ளு கூட‌ அடிச்சு போட்டு எழுதுங்கோ அப்ப‌ தான் உங்க‌ளின் பொன் எழுத்துக்களை வாசித்து சிரிக்க‌லாம் ஹா ஹா.............😁😀

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் கிறீம் கிறீம் 
 சூலவைரவா 6ம் இடத்திலுள்ளவரை குத்தி வீழ்த்து.

ஓம்...கிறீம்...கிறீம் ஐஸ் கிறீம்...... 
கட்டதுரை சாபம் பலிக்காமல் போகட்டும்

 

பில்லி, சூனியம், வசியம் குறித்து ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

Bro 

உல‌க‌ கோப்பை வார‌ ஞாயிற்று கிழ‌மை தொட‌ங்குது 😍

ஜ‌பிஎல் முடிந்து இர‌ண்டு நாளில் உல‌க‌ கோப்பை தொட‌ங்குது
இப்ப‌வே திரியை திற‌க்கிற‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்

உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் உல‌க‌ கோப்பையில் ப‌ங்கு பெற‌ முடியும் ஆர‌ம்ப‌ போட்டி முத‌லே கேள்விக‌ளை கேட்டால் இன்னும் சிற‌ப்பு 

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பை போட்டியில் தான் ஆர்வ‌ம்............😀😀💪

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி. 

ஐபிஎல் நான் பார்ப்பதே இல்லை பையன். அதை விட இப்போ யுஏஇ யில் நடக்கும் குவாலிபையர்ஸ்சை பார்க்கிறேன்.  

ஐ சி சி வெப்சைட்டில் பார்க்கலாம். டிவியிலும் மிரர் பண்ணி பார்க்கலாம்.

திறமெண்டு இல்லை ஆனால் genuine competition.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா?

ஓமோம்...இப்பவே போட்டி விவரங்களை சொன்னால் தானே நாங்களும் ரெடியாகலாம். பிறகு கடைசி நேரத்திலை  நல்ல ஆக்களை நான் தேடிப்பிடிக்கேலாது..🙃

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

சகோ! யூ நோ.... நம்ம லெவல் வேற லெவல்....😎

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ள கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.😎

8 hours ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி. 

தொடங்க பத்து பேராவது பங்குபற்றவேண்டும். இல்லாவிட்டால் தொடங்குவதில் பிரயோசனம் இல்லை!

8 hours ago, வாத்தியார் said:

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

இந்தக் கிழமை பார்ப்போம்!

7 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...இப்பவே போட்டி விவரங்களை சொன்னால் தானே நாங்களும் ரெடியாகலாம். பிறகு கடைசி நேரத்திலை  நல்ல ஆக்களை நான் தேடிப்பிடிக்கேலாது..🙃

கு.சா. ஐயாவுக்கு ரெடியாக நேரம் எடுக்கின்றதா? கீழே சில “சிண்” கள் எல்லா அலுவல்களையும் முடிப்பார்கள்தானே!

6 hours ago, ஈழப்பிரியன் said:

பலரும் உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ள கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

ஐயா, கேள்விகளுக்கு உதவினால் ஆரம்பிப்பது இலகு!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

இழுத்து வைத்து ஒரு தாலியை கட்டிவிடுங்கோ பிறகு அவரே எல்லாம் காட்டுவார் மச்சங்களை......!  😂

9 hours ago, வாத்தியார் said:

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

ஜி யே டைட்டானிக் பொசிசனில நிக்கிறார் வாத்தியார்.  எதுக்கும் நீங்கள் சுவைப்பிரியனைப் பிடியுங்கோ அவர்தான் எல்லாரையும் விழுத்தி உழக்கிக் கொண்டு மேல போய்கொண்டிருக்கிறார்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://ibb.co/JyBCpQS
https://ibb.co/T257p6F

இதில் உல‌க‌ கின்ன‌ குருப் ப‌ற்றி போட்டு இருக்கின‌ம்

இருந்தாலும் சிறு குழ‌ப்ப‌மாய் தான் தெரியுது............. 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக‌ கோப்பை என்று வ‌ரேக்க‌ உல‌க‌ கோப்பைக்கு த‌குதி பெரும் அனிக‌ளை ஒரு வ‌ருட‌ம் முத‌ல‌ விளையாட‌ விட்டு
குருப்பை ச‌ரி செய்வார்க‌ள்
கிரிக்கேட்டில் எல்லாம் த‌லை கீழா 

யாழ்க்க‌ள‌த்தில் உல‌க‌ கிண்ண‌ போட்டி ந‌ட‌த்துவ‌து சிர‌ம‌ம் போல் தான் தெரியுது................

 

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயாவுக்கு ரெடியாக நேரம் எடுக்கின்றதா? கீழே சில “சிண்” கள் எல்லா அலுவல்களையும் முடிப்பார்கள்தானே!

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

51)    ஒக்டோபர் 05, 2021, செவ்வாய், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சார்ஜா    

RR  vs  MI

 

4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்  10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாதவூரான்
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
அஹஸ்தியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤼‍♂️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

https://ibb.co/JyBCpQS
https://ibb.co/T257p6F

இதில் உல‌க‌ கின்ன‌ குருப் ப‌ற்றி போட்டு இருக்கின‌ம்

இருந்தாலும் சிறு குழ‌ப்ப‌மாய் தான் தெரியுது............. 

ஒரு குழப்பமும் இல்லை பையா   
இறுதிச் சுற்றில் 12  அணிகள் விளையாட இருக்கின்றன
இப்போது 8  அணிகளை கடந்த கால உலகத் தர நிலமையைக் கொண்டு தெரிவு செய்து விட்டார்கள்.
இன்னும் நான்கு அணிகள் தேடப்படுகின்றனர்   அவர்களைத் தெரிவு செய்ய இரண்டு குழுக்களாக அவர்களை விளையாட விட்டு
இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகளை இறுதிச் சுற்றில் இணைப்பார்கள் .

இலங்கை, அயர்லாந்து, நமீபியா, ஒல்லாந்து
ஒரு குழுவிலும்     

பங்களாதேஷ் , பப்பா நியூகுனியா, ஓமான், ஸ்கொட்லாந்து

இன்னொரு குழுவிலும்

விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்பின்னர் தான் பன்னிரண்டு அணிகளுக்கு இடையில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்.

Afg,Aus,Eng,Ind

Neuz,Pak,SA,WI

இறுதிச் சுற்றிற்காக காத்திருக்கினறனர்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.

குழு எ யில் முதலாவதாக இரண்டாவதாக வரும் அணிகளை போட்டியாளர்களாகிய நாங்கள் முதலே முடிவு செய்து(நீங்கள் போட்டி அடிப்படையில் புள்ளிகளை வழங்கி ) அதன்படி இறுகிச் சு>ற்றில்
அந்த அணியை அந்த விளையாட்டில் வெற்றியாளரா இல்லையா என்ரூ பதிலாகத் தரவேண்டும்
அப்படியே குழு பி யிலும் செய்யலாம்

A1 எதிர் B2 என நடக்கும் போட்டியில்
முதற் சுற்றில் தெரிவு செய்த அணிகளையே போட்டியாளர்களும் தெரிவு செய்து பதிலைத் தரவேண்டும் நிலைமை மாறி அணிகள் மாறி  வந்தால் புள்ளிகள் இல்லை😝

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

குழு எ யில் முதலாவதாக இரண்டாவதாக வரும் அணிகளை போட்டியாளர்களாகிய நாங்கள் முதலே முடிவு செய்து(நீங்கள் போட்டி அடிப்படையில் புள்ளிகளை வழங்கி ) அதன்படி இறுகிச் சு>ற்றில்
அந்த அணியை அந்த விளையாட்டில் வெற்றியாளரா இல்லையா என்ரூ பதிலாகத் தரவேண்டும்
அப்படியே குழு பி யிலும் செய்யலாம்

A1 எதிர் B2 என நடக்கும் போட்டியில்
முதற் சுற்றில் தெரிவு செய்த அணிகளையே போட்டியாளர்களும் தெரிவு செய்து பதிலைத் தரவேண்டும் நிலைமை மாறி அணிகள் மாறி  வந்தால் புள்ளிகள் இல்லை😝

இப்படித்தான் நானும் யோசித்தேன்.

இன்னொரு சான்ஸ் கொடுக்க வழி இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.

A1 எதிர்   B2

B1 எதிர் A2

இரண்டு கேள்விகளுக்கு மட்டும் சிதம்பர சக்கரம் போல  இருக்கும்.
 

மற்றைய கேள்விகளுக்கு எதோ ஒரு அணி அதுவும் பலமானது என முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகளை வெற்றியாளராக தேர்வு செய்ப்பவர்கள் தான்  அதிகமாக இருப்பார்கள்.

உதாரணம்
இங்கிலாந்து தனது 2ஆவது விளையாட்டை குழு B2 உடன் விளையாடுகின்றது
நான் B2 இல் ஸ்கொட்லாந்தை தெரிவு செய்து
இருந்தும் B2 வில் ஓமான் 2 ஆவதாக வந்தாலும்
அந்த விளையாட்டில் இங்கிலாந்து வெல்லும் எனப்பதிலளித்தால் புள்ளிகளை வழங்கலாம்
என் நினைக்கின்றேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் நானும் யோசித்தேன்.

இன்னொரு சான்ஸ் கொடுக்க வழி இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்! 

அல்லது இங்கிலாந்தின் இன்றைய போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்துப் போட்டியிடும் அணி எது?  சரியாகத் தெரிவு செய்தால்    2புள்ளிகள்
வெற்றியாளர் யார் ? 2புள்ளிகள்
எனவும் கேள்விகளை மாற்றிப் புள்ளிகளை வழங்கலாம்

12 minutes ago, வாத்தியார் said:

A1 எதிர்   B2

B1 எதிர் A2

இந்த விளையாட்டுக்களில்
விளையாடும் அணிகள் எவை?
யார் வெற்றியாளர்? எனவும் கேள்விக்கு கணைகளைத் தொடுக்கலாம் கிருபர்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

ஒரு குழப்பமும் இல்லை பையா   
இறுதிச் சுற்றில் 12  அணிகள் விளையாட இருக்கின்றன
இப்போது 8  அணிகளை கடந்த கால உலகத் தர நிலமையைக் கொண்டு தெரிவு செய்து விட்டார்கள்.
இன்னும் நான்கு அணிகள் தேடப்படுகின்றனர்   அவர்களைத் தெரிவு செய்ய இரண்டு குழுக்களாக அவர்களை விளையாட விட்டு
இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகளை இறுதிச் சுற்றில் இணைப்பார்கள் .

இலங்கை, அயர்லாந்து, நமீபியா, ஒல்லாந்து
ஒரு குழுவிலும்     

பங்களாதேஷ் , பப்பா நியூகுனியா, ஓமான், ஸ்கொட்லாந்து

இன்னொரு குழுவிலும்

விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்பின்னர் தான் பன்னிரண்டு அணிகளுக்கு இடையில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்.

Afg,Aus,Eng,Ind

Neuz,Pak,SA,WI

இறுதிச் சுற்றிற்காக காத்திருக்கினறனர்

 

ந‌ன்றி வாத்தி

நீங்க‌ள் எழுதும் இந்த‌ ப‌திவுக‌ளை உல‌க‌ கோப்பை திரி திற‌ந்து எழுதுவ‌து ந‌ல்ல‌ம்

போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ இருக்கும் உற‌வுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் இருக்கும்

எல்லாம் ச‌ரி வ‌ந்தா பெரிய‌ப்பா போட்டியை ந‌ட‌த்த‌ட்டும் பிழைக‌ள் இருந்தா தெரிய‌ப் ப‌டுத்துவோம்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.