Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

என்ன கந்தையர் எல்லாவற்றையும் அவுத்து போட்டு ஆடிலாமோ?வெட்கமாயிருக்கு.

பெரியவர் சொல்லுறது
1)புகை
2)தண்ணி

இதை எல்லாம் எழுத ஊரில ஒதுக்கி வைத்த மாதிரி யாழிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று ஒரு பயம்.

3 hours ago, tulpen said:

ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை.  சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

என்ன துல்பன் நீங்களும் சுற்றிசுற்றி சுப்பரின் கொல்லைக்குள் தான் நிற்கிறீர்கள்.

தம்பி எவ்வடம்? எந்த பள்ளி?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

சிறி ஏன் பாதை மாற்றியவர் என்றால்

குரல் மாறும் போது குணமும் மாறும்.அக்கா தங்கச்சியா பார்த்தவங்களெல்லாம் வித்தியாசமாக தெரியும்.
நியதி இப்படி இருக்க சிறி மட்டும் என்ன விதிவிலக்கா?

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, shanthy said:

மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.

இளம்வயது பள்ளிவயது பயமறயாத வயது ஒவ்வொரு நாளும் ஒரு சரித்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி ஏன் பாதை மாற்றியவர் என்றால்

குரல் மாறும் போது குணமும் மாறும்.அக்கா தங்கச்சியா பார்த்தவங்களெல்லாம் வித்தியாசமாக தெரியும்.
நியதி இப்படி இருக்க சிறி மட்டும் என்ன விதிவிலக்கா?

சிறித்தம்பியர்! மன்மதபாணம் வீசின தாய்க்குலங்களின்ரை தேப்பன்,தமையன்மார் தேடித்திரிஞ்சாலும் நோர்மலாய் போய்வாற  றூட்டை மாத்தி வெட்டி விளையாடி இருக்கலாம் இல்லையோ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂
கந்தையருக்கு பூவரசம் இலை😎
குமாரசாமிக்கு நொச்சி இலை:cool:
கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு.🤩

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂
கந்தையருக்கு பூவரசம் இலை😎
குமாரசாமிக்கு நொச்சி இலை:cool:
கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு.🤩

நாங்களெல்லாம் நல்ல பிள்ளையள் தண்ணி அடிச்சா வீட்டுப்பக்கம் தலை வைப்பதில்லை, படிக்கிறமென்று வாசிகசாலையில் இரவு படுத்திடுவோம்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

நாங்களெல்லாம் நல்ல பிள்ளையள் தண்ணி அடிச்சா வீட்டுப்பக்கம் தலை வைப்பதில்லை, படிக்கிறமென்று வாசிகசாலையில் இரவு படுத்திடுவோம்😄

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! மன்மதபாணம் வீசின தாய்க்குலங்களின்ரை தேப்பன்,தமையன்மார் தேடித்திரிஞ்சாலும் நோர்மலாய் போய்வாற  றூட்டை மாத்தி வெட்டி விளையாடி இருக்கலாம் இல்லையோ? 🤣

இருக்கும் இருக்கும்.
ஊரில சும்மா பார்த்தாலே போச்சு.

2 hours ago, குமாரசாமி said:
14 hours ago, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

Expand  

கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂
கந்தையருக்கு பூவரசம் இலை😎
குமாரசாமிக்கு நொச்சி இலை:cool:
கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு

 

உந்தக் கோதாரிகளுக்காகத் தான் அமத்தி வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 15:07, ஈழப்பிரியன் said:

இதை எல்லாம் எழுத ஊரில ஒதுக்கி வைத்த மாதிரி யாழிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று ஒரு பயம்.

ஊரில் ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள்..நீங்கள் திருமணம் செய்து பேரப்பிள்ளையும் கண்டுவிட்டீர்கள் எனவே பயப்படமால் விபரமாக எழுதுங்கள்.யாழை நீங்கள் ஒதுக்கினாலும் யாழ் உங்களை ஒதுக்காது.😜

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

கள் இறக்கிறவர் வருகிறதுக்குள்ள, ஏறி, அரை முட்டி, இறக்கி கொண்டாந்து அடிக்க, அவர், காணிக்காரரிடம் வந்து, பனை, கள்  ஊறுதில்லை. வாடகை முழுசா தர ஏலாது எண்டு சண்டை பிடிக்க.... இதெல்லாம், கேள்விப்பட்டது.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
On 21/3/2021 at 20:40, குமாரசாமி said:

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்

உடையார் இது வாங்கிக் குடிப்பவர்களுக்கல்ல.

களவாக மரமேறி இறக்குபவர்ளுக்கு.

எங்காவது ஒதுக்கு புறமாக உள்ள பனை தென்னையில் எந்தநாளும் களவாக கள் இறக்குவார்கள்.

இதற்காக முட்டிக்குள் நஞ்சு கலப்பார்கள் மரம் ஏற மட்டை கட்டியிருந்தால் மட்டையில் உள்ள கயிறை அறுத்து நுனியில் விடுவார்கள்.

நீங்க தானே வாங்கிக் குடித்த ஆளாச்சே.ஆனபடியால் பயம் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்

 

 

பல ஊர்களில் நடந்த உண்மைச் சம்பவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது வாங்கிக் குடிப்பவர்களுக்கல்ல.

களவாக மரமேறி இறக்குபவர்ளுக்கு.

எங்காவது ஒதுக்கு புறமாக உள்ள பனை தென்னையில் எந்தநாளும் களவாக கள் இறக்குவார்கள்.

இதற்காக முட்டிக்குள் நஞ்சு கலப்பார்கள் மரம் ஏற மட்டை கட்டியிருந்தால் மட்டையில் உள்ள கயிறை அறுத்து நுனியில் விடுவார்கள்.

நீங்க தானே வாங்கிக் குடித்த ஆளாச்சே.ஆனபடியால் பயம் இல்லை.

 நான் அப்பவே சொல்லேல்லை?............ இந்தா.....இந்தா......பூனைக்குட்டி மெல்லமாய் வெளியிலை எட்டிப்பாக்குது....🤣

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 நான் அப்பவே சொல்லேல்லை?............ இந்தா.....இந்தா......பூனைக்குட்டி மெல்லமாய் வெளியிலை எட்டிப்பாக்குது....🤣

Bild

பப்பாவில ஏத்தி விழுத்துறதென்றே முடிவெடுத்தாச்சு போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவு செய்யாத ஆட்கள் இல்லை எண்டுதான் நினைக்கிறன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

களவு செய்யாத ஆட்கள் இல்லை எண்டுதான் நினைக்கிறன்.

பள்ளி வயது ஆணோ பெண்ணோ அவர்களே வெட்கப்படும் அளவுக்கு செய்திருப்பார்கள்.

ஆண் அவுத்துவிட்டுடவான்.

பெண் அமுக்கிப் போடுவாள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.