Jump to content

என்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திரைப்படம்: சந்நதிப்பூக்கள் (1995) 

பாடியவர்கள்: எஸ் பி பி, சித்ரா 
இசை :விஜய் ஆனந்த் 

பாடல்

இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா...

ஆஹா ,ஒரு பாடல் கண்டு பிடிக்கப் பட்டது ,
நீங்கள் அறிய தந்த பின் படம் பெயரை போட்டு தேடினேன் திரையிடப்படாத திரைப்படம் என்று தெரிந்தது ,
நன்றி புரட்ச்சி ..
மற்றயப்பாடல்களின் விபரங்களையும் ,,,,,👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனதில் ஒரு மேடை
திரைப்படம்: தசரதனுக்கு ஒன்பது பெண்கள்
பாடியவர்: கோவை முரளி
இசை: முரளிதர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாடல்: மனதில் ஒரு மேடை
திரைப்படம்: தசரதனுக்கு ஒன்பது பெண்கள்
பாடியவர்: கோவை முரளி
இசை: முரளிதர்

நன்றி புரட்ச்சி ,,திரைப்படத்தின் பெயரை இப்போதான் தெரிஞ்சு கொண்டேன் ,படத்தின் பெயரை போட்டு கூகிள் ஆண்டவரிடமும் தேடினேன் வேறு ஒரு பாடல் வரிகளும் கிடைத்தது எழுதாத கவிதை என் சோக ராகம்,,,ஆனால் எம் பி 3 ஆக கிடைக்கவில்லை ..மீண்டும் நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அன்புத்தம்பி said:

நன்றி புரட்ச்சி ,,திரைப்படத்தின் பெயரை இப்போதான் தெரிஞ்சு கொண்டேன் ,படத்தின் பெயரை போட்டு கூகிள் ஆண்டவரிடமும் தேடினேன் வேறு ஒரு பாடல் வரிகளும் கிடைத்தது எழுதாத கவிதை என் சோக ராகம்,,,ஆனால் எம் பி 3 ஆக கிடைக்கவில்லை ..மீண்டும் நன்றிகள்...

தோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலையும் நான் எனக்கு தெரிந்தவரை தேடிவிடடேன்  பாடல் கிடைக்கவில்லை ,,யாராவது முயற்சித்து பார்க்கவும் ,,,நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  உடன் பிறப்பு  

 

இதுவாக இருக்குமோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

படம் :  உடன் பிறப்பு  

 

இதுவாக இருக்குமோ ? 

இல்லை அக்கா ,நான் பதிவிடட பாடல் கொஞ்சம் குத்து பாடல் மாதிரி இருக்கு ,,நீங்கள் பதிவிடட பாடல் சோகப்பாடல் மாதிரி இருக்கு நான் தேடிய பொழுதும் முதலில் வந்தது இந்த பாடல் தான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அன்புத்தம்பி said:

இந்த பாடலையும் நான் எனக்கு தெரிந்தவரை தேடிவிடடேன்  பாடல் கிடைக்கவில்லை ,,யாராவது முயற்சித்து பார்க்கவும் ,,,நன்றி

 

Nan Poranthathu Rajamunthiri" From Thalaimagan. Thalaimagan is a Tamil movie starring Prabhu, Suresh, Manorama, Vanitha, Vijayshanthi and ISR. Music director of the movie is Sankar & Ganesh. Directed by M.R. VijayChander.

டிஸ்கி

அதென்ன தோழர் ..இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் உங்களுக்கு எங்கு கிடைக்கிறது.? 👌

போகட்டும் அப்படியே அந்த லைக் பட்டனையும் மறக்காமல் அழுத்தி விடுங்கோ.☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

Nan Poranthathu Rajamunthiri" From Thalaimagan. Thalaimagan is a Tamil movie starring Prabhu, Suresh, Manorama, Vanitha, Vijayshanthi and ISR. Music director of the movie is Sankar & Ganesh. Directed by M.R. VijayChander.

டிஸ்கி

அதென்ன தோழர் ..இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் உங்களுக்கு எங்கு கிடைக்கிறது.? 👌

போகட்டும் அப்படியே அந்த லைக் பட்டனையும் மறக்காமல் அழுத்தி விடுங்கோ.☺️..😊

ஆஹா,,நான் உங்க கிட்டை கேட்க்கவேண்டியது ,
நானும் தேடிப்பாத்தேன் கிடக்கலை,ஆனால் உங்களுக்கு எப்படி கிடைக்கிறது அந்தரகசியத்தை சொல்லுங்க  ,,,,அடுத்த பாடலை தேட வேண்டி வரும் மிக விரைவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருசம் ஆச்சு ஒரு பத்தினியை சேத்து ..........இந்த பாடல் கண்டு புடிங்க பாக்கலாம் .....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2021 at 15:27, அன்புத்தம்பி said:

பத்து வருசம் ஆச்சு ஒரு பத்தினியை சேத்து ..........இந்த பாடல் கண்டு புடிங்க பாக்கலாம் .....

 

 

இந்த பாடலும் கண்டு புடிக்க முடியலயோ ,ஓகே பழைய பாடல்தான் பாக்கலாம்...அப்போ அடுத்த பாடலை வெகு விரைவில இணைக்கிறேன் ,,அதுக்கிடையில யாரேனும் நண்பர்கள் கண்டு பிடிக்கினமோ பாக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு பூந்தோட்டம் தான் இந்த பாடல் எந்த திரை இசையா  அல்லது தனித்த வெளியிடப்படட பாடலா ,,,,,கண்டு புடியுங்க பாக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 18:30, அன்புத்தம்பி said:

காதல் ஒரு பூந்தோட்டம் தான் இந்த பாடல் எந்த திரை இசையா  அல்லது தனித்த வெளியிடப்படட பாடலா ,,,,,கண்டு புடியுங்க பாக்கலாம்...

தங்களிடம் இன்னும் ஒடியோ கேசற்கள் பல கைவசம் கிடக்கு போல தோழர்.. 👌

இணைப்புகள் எல்லாம் கேசற் யுகத்தை சார்ந்தவையாக உள்ளன..☺️..😊

https://en.m.wikipedia.org/wiki/Suryodayam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தங்களிடம் இன்னும் ஒடியோ கேசற்கள் பல கைவசம் கிடக்கு போல தோழர்.. 👌

இணைப்புகள் எல்லாம் கேசற் யுகத்தை சார்ந்தவையாக உள்ளன..☺️..😊

https://en.m.wikipedia.org/wiki/Suryodayam

நன்றி புரட்ச்சி ,சூர்யோதயம் (திரைப்படம்) இந்த திரைப்படத்தில் இது ஒரு பாடல் மட்டும் தான வேறுபாடல்கள் இருந்தால் தரமுடியுமா
என்னிடம் ஓடியோ கேசற்களில் அதிகம் பாடல்களில்லை
இருந்தாலும் சில பாடல்களின் விபரமில்லாமல் இருந்தது அதனால்தான் இங்கு பதிவிடடேன் இன்னும் ஓரிரு பாடல்கள் உண்டு ,,ஆனாலும் என் கண்களுக்கு மட்டும் இவைகள் படவில்லை
சிறிது நேரமெடுத்தாலும் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன்
மீண்டும் நன்றிகள்,
அடுத்த பாடல் வெகு விரைவில் பதிவிடுகின்றேன் ,,
இங்கு இணைத்த மற்றய பாடல்கள் விபரங்கள் கிடைத்தால் பகிருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தண்ணிக்குடம் ஏந்தும் தாமரையே

இந்த பாடலையும் நான் எனக்கு தெரிந்தவரை தேடிவிடடேன்  பாடல் கிடைக்கவில்லை ,,யாராவது முயற்சித்து பார்க்கவும் ,,,நன்றி

 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.